<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9107255</id><updated>2011-04-22T19:44:37.364+05:00</updated><title type='text'>தமிழ்ச்சங்கமம்</title><subtitle type='html'>தமிழ்ச்சங்கமம் தமிழராய் இணைவோம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>61</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115694635671191475</id><published>2006-08-30T18:31:00.000+05:00</published><updated>2006-09-14T06:01:02.020+05:00</updated><title type='text'>பயங்கரவாதி மகிந்த</title><content type='html'>திருகோணமலையில் இம்மாதம் நான்காம் திகதி கொல்லப்பட்ட 17 பிரான்ஸ் தொண்டு அமைப்பின் உறுப்பினர்களின் கொலையை சிறிலங்கா படைகளே செய்துள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. &lt;a href="http://www.aahuk.org/"&gt;French charity Action Against Hunger &lt;/a&gt;என்ற அமைப்பின் தொண்டர்களே வரிசையாக முழங்காலில் நிற்கவைத்து அவர்களது அலுவலகத்துக்குள்ளே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/French_aid_workers1.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;சிங்கள இராணுவத்தினரின் இக்கொலையை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு உடனேயே வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தால் சர்வதேச சமூகம் உண்மை நிலையை விளங்கிக் கொண்டிருந்திருக்கும். இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் மனித அவலங்களுக்கு இதே கண்காணிப்புக்குழுவும் ஏதோ ஒரு விதத்தில் உள்ளடங்குகிறார்கள் என்பது கவலையளிக்கின்ற விடயமாகும்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/actionfarm.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இத் தொண்டு அமைப்புக்களின் உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையும் உரியமுறையில் இந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவால் வெளிப்படுத்தப்படவில்லை. இன்னும் சில காலம் சென்ற பின்னர், செஞ்கோலை படுகொலையின் உண்மைநிலையை (இவர்கள்) வெளிப்படுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருந்தபோதும் தற்போது என்றாலும் சிங்கள அரசின் தொண்டர் அமைப்புக்களின் உறுப்பினர்களை கொன்றதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் வன்னி மண்ணில் நடந்த கிளைமோர் தாக்குதல்களையும் வெளிப்படையாக கண்டித்திருப்பதுடன் சிங்கள அரசு மீது குற்றம் சாட்டியுள்ளமை ஆறுதல் அடையகூடியதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாரம் இந்தியன் ருடே சஞ்சிகைக்கு பேட்டி அளித்த மகிந்த ராஜபக்சவிடம் செஞ்கோலை படுகொலை தொடர்பாக கேட்கப்பட்டபோது “கொல்லப்பட்டவர்கள் சேட்டும் ரவுசரும் அணிந்திருந்ததாகவும் அதனாலேயே கொல்லப்பட்டார்கள் எனவும் அவ்வாறான உடைகளை தமிழ்ப் பெண்கள் அணிவதில்லை எனவும் அதனால் அவர்கள் போராளிகள் எனவும் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img hspace="10" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/chencholai.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பார்த்தால் மகிந்த எவ்வளவு பொய்யன் என்பதை புரிந்து கொள்ளமுடியும். ஒருவன் அணிந்திருக்கும் உடைகளை பற்றி கூறி அதன் மூலம் ஒரு படுகொலையை நியாயப்படுத்துகின்ற உலகின் முதலாவது பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவாகவே இருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டிகள்&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/south_asia/5298748.stm"&gt;கண்காணிப்புக்குழுவின் அறிக்கை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ttc.org/200608301307.k7ud7wq26619.htm"&gt;அதற்கான சிங்கள அரசாங்கத்தின் விளக்கம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115694635671191475?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115694635671191475/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115694635671191475' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115694635671191475'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115694635671191475'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/08/blog-post_30.html' title='பயங்கரவாதி மகிந்த'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115614938687991493</id><published>2006-08-21T13:18:00.000+05:00</published><updated>2006-08-22T16:28:51.826+05:00</updated><title type='text'>செஞ்சோலை</title><content type='html'>செஞ்சோலை வளாகம். இது பல ஆண்டுகளாக தாய் தந்தைகளை இழந்த குழந்தைகளின் காப்பகமாக செயற்பட்டு வருகிறது. கடல் தாக்குதல் ஒன்றின் போது வீரச்சாவடைந்த கடற்கரும்புலி காந்தரூபன் என்பவரின் இறுதி வேண்டுகோளுக்கு இணங்க தலைவர் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டு நேரடியாக அவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் காப்பகமே அதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்காப்பகமானது ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக இரண்டு வளாககங்களை கொண்டு இயங்கிவருகிறது. இங்கு இருக்கின்ற குழந்தைகள் போருக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற பொய்யான பிரச்சாரங்களை சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதும், அவ் வளாகங்களுக்கு நேரடியாக சர்வதேச தொண்டு அமைப்புக்கள் சென்று, அங்குள்ள உண்மை நிலையை உணர்ந்து பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/sencholai_children.jpg"&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/sencholai_thumb.jpg" /&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#006600;"&gt;செஞ்சோலை வளாகத்தில் கருகிய மொட்டுக்கள். அனைவரின் முகங்களை காண &lt;strong&gt;படத்தின் மேல் அழுத்துங்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/center&gt;&lt;br /&gt;கடந்த சமாதான காலத்தில் தாயகத்துக்கு சென்ற ஒவ்வொரு புலம்பெயர் உறவுகளும் அக் குழந்தைகள் காப்பகத்துக்கு செல்லாமல் திரும்பியிருக்க மாட்டார்கள். கடந்த சமாதான காலத்தோடு அக்குழந்தைகள் காப்பகம் கிளிநொச்சி பகுதிக்கு தனது வளாகத்தை மாற்றி கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செஞ்சோலை பிள்ளைகள் வாழ்ந்த அந்த முன்னைய வளாகமானது பாடசாலை மாணவர்களின் வாழ்வாதார கல்வி பட்டறைகளை நடாத்த கூடிய வசதியை கொண்டிருந்தது. மாணவர்களை(அதுவும் மாணவிகளை) இரண்டு நாள் தங்கவைத்து பட்டறைகளை நடாத்தக் கூடிய வசதிகளை கொண்ட எந்த வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் தான் வன்னி பிரதேசம் இருக்கிறது. சாதாரண பாடசாலைகளில் மாணவர்கள் தங்கி கல்வி கற்க கூடிய எந்த வசதிகளும் இல்லை. இதனால் கிளிநொச்சி மாவட்ட கல்வி திணைக்களத்தால் செஞ்சோலை வளாகம் அதற்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளாகத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்குள் பல்வேறு தொண்டு அமைப்புக்களின் காப்பகங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகமும் உள்ளடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளாகம் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலில் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டும் 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சோலை வளாகத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் நாங்கள் திட்டமிட்டுத்தான் தாக்கினோம் என வீராப்பு பேசி நிற்கும் சிங்கள அரசின் திட்டம் என்ன? தமிழ்ச் சந்ததிகளையே அழிப்பதோடு அல்லாமல் புலிகளின் கோபத்தை சீண்டி நிற்கும் அரசுக்கு தமிழர்கள் வழங்கப்போகும் பதில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்: நிதர்சனம்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சுட்டிகள்&lt;br /&gt;&lt;a href="http://www.thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&amp;amp;newsCount=4"&gt;தென்செய்தி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.eelampage.com/?cn=28175"&gt;புதினம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115614938687991493?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115614938687991493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115614938687991493' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115614938687991493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115614938687991493'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/08/blog-post_21.html' title='செஞ்சோலை'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115607735859079801</id><published>2006-08-20T17:22:00.000+05:00</published><updated>2006-08-21T12:40:57.990+05:00</updated><title type='text'>ஈழப்போரும் ஆட்லறியும்</title><content type='html'>இன்று இலங்கைத் தீவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்லறி தாக்குதல்கள் சிறிலங்கா இராணுவ இயந்திரத்திற்கு பலத்த அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழீழத்தின் அனைத்து பிரதேசங்களும் விடுதலைப்புலிகளின் ஆட்லறி தூரவீச்சுக்குள்ளேயே வந்துவிட்டது. இதனால் சிறிலங்கா இராணுவத்திற்கு எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் எத்தகைய நெருக்கடிகளை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என்பதையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது விடுதலைப்புலிகளின் அதிகரித்த ஆட்லறி வலுவானது ஒரே நேரத்தில் கிழக்கே திருகோணமலைத் துறைமுகத்தையும் வடக்கே பலாலி விமான தளத்தையும் உக்கிரமாக தாக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பதும் அதன்காரணமாக சிறிலங்கா படையினரின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;1990 ஆண்டில் விடுதலைப்புலிகளால் ஆனையிறவு முகாம் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டபோது அதனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்பதில் சிறிலங்கா இராணுவம் போராடியது. அதற்கு பிரதான காரணம் ஆனையிறவில் அப்போது இருந்த இரண்டு ஆட்லறிகள் விடுதலைப் புலிகளுக்கு போய்விடக்கூடாது என்பதே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/art1.jpg"/&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அதேபோல 1995 ஆண்டில் விடுதலைப்புலிகளால் நீண்ட தூர மோட்டார் பீரங்கியால் பலாலி விமான தளம் தாக்கப்பட்ட போது சிறிலங்கா இராணுவ தலைமை நெருக்கடிக்குள்ளானது. பலாலி விமான தளத்தை எப்படியாவது விடுதலைப்புலிகளின் சூட்டு வீச்சுக்குள் இருந்து பாதுகாக்க வேண்டுமானால் அதேயளவு தூரத்துக்கு புலிகளை பின்னகர்த்த வேண்டும் என கருதியது. அவ்வாறு ஒரு நடவடிக்கையை செய்ததன் மூலம் பலாலி விமானதளம் தன்னை தக்கவைத்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விடுதலைப்புலிகளால் நீண்ட தூரவீச்சு ஆட்லறிகள் 1996 ஆண்டுகளுக்கு பின்னர் பயன்படுத்த தொடங்கியபோது சிறிலங்கா இராணுவத்துக்கு நெருக்கடி சூழ தொடங்கியது. ஆனாலும் அக்காலப் பகுதியில் பலாலி தளம் மீது ஆட்லறிகள் மூலம் முற்றுகையை ஏற்படுத்த கூடிய அளவுக்கு புலிகளின் ஆட்லறி படையணி வளர்ச்சியடைந்திருக்கவில்லை. இதனால் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களே மேற்கொள்ளப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;ஆனால் தற்போது பலாலி தளத்தின் மீதான அதிகரித்த தாக்குதல்களால் படையினரின் நாளாந்த விமான போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேவேளை சிறிலங்கா படையினரின் பிரதான விநியோக மையமாக செயற்பட்டு வந்த திருகோணமலை துறைமுகப் பகுதி முதல் தடவையாக விடுதலைப்புலிகளின் ஆட்லறி தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலாலி விமான தளம் மீதான தாக்குதல்கள் புலிகளின் பூநகரி ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் திருகோணமலை துறைமுகம் மீதான தாக்குதல்கள் சம்பூர் ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, கடல்வழியாக துருப்புக்களை ஏற்றிச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களை சிறிலங்கா இராணுவம் மறந்திருக்க மாட்டாது. 700 இற்கும் மேற்பட்ட படையினரை ஏற்றிச்சென்ற சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள் கடும்பிரயத்தனங்களின் மத்தியில் இரண்டு தடவைகள் எப்படியோ தப்பியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கான உணவுப்பொருட்களை ஏற்றிச் செல்லுகின்ற கப்பல் ஒன்று விடுதலைப்புலிகளின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/art2.jpg"/&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தரைவழி தொடர்புகள் எதுவுமின்றி, யாழ்ப்பாணத்தில் 40000 படையினரை நிலைநிறுத்தியவாறு கடல் மற்றும் வான் வழி போக்குவரத்துக்கள் கேள்விக்குள்ளான நிலையில் தமது படைநிலைகளை பேணுவது என்பது இலகுவானதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;தற்போது சிறிலங்கா படைதரப்புக்கு பலாலி விமானதளத்தை மட்டும் அல்ல திருகோணமலை துறைமுகத்தையும் எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்.  ஆனால் விடுதலைப்புலிகளும் நீண்ட கால போரிற்கு தயாராகி விட்டது போலவே களநிலைமைகள் காணப்படுவதால், அதற்கான சாத்தியங்களை இனிமேல் எதிர்பார்க்கமுடியாது. &lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள களநிலைமைகள் கவனித்தால் எப்போதுமே அங்குள்ள இராணுவத்தினருக்கு ஆபத்தான நிலையே காணப்படுகிறது. கிளைமோர் தாக்குதலும் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடுகளும் படையினருக்கு எப்போதும் இல்லாத அழிவையே கொடுத்துக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சூழ்நிலைகளின் பின்னனியில், சிறிலங்கா அரசானது தனது படைவலு எதிர்நோக்கியுள்ள அபாயத்தை உணர தொடங்கியிருக்கலாம். அதன்காரணமாக சிறிலங்கா இராணுவத்தினர் தாமாகவே யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்: தமிழ்நாதம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115607735859079801?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115607735859079801/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115607735859079801' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115607735859079801'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115607735859079801'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/08/blog-post.html' title='ஈழப்போரும் ஆட்லறியும்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115293040379266746</id><published>2006-07-15T07:26:00.000+05:00</published><updated>2006-07-16T09:19:12.963+05:00</updated><title type='text'>ஒரு தந்தையின் கதை</title><content type='html'>இது ஒரு தந்தையின் கதை. இலங்கைத்தீவில் எப்படியாவது இணைந்து வாழல் என்ற கோட்பாட்டில் ஊறிப்போன சில தந்தையர்களில் இவரும் ஒருவர். காசிப்பிள்ளை மனோகரன் - நான்கு மாதங்களுக்கு முன்னர், அப்பகுதியில், மிகவும் பிரபல்யமான மருத்துவர். கப்பல்களில் வேலைசெய்வோரும் கடற்படையினரும் கூட அவரிடம் சிகிச்சை பெற வருவார்கள். இப்போது அவர்கள் அவ்வாறு வரபோவதில்லை. மனோகரனுக்கு அதிகளவான சிங்கள நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் இனிமேல் அவர்கள் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ இவருடன் கதைக்கபோவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் தொலைபேசி ஊடாகத்தான் தொடர்புகொள்ள முடிந்தபோதும் அவரது வேதனைகளை என்னால் உணரமுடிகிறது. தன்னால் இனிமேலும் திருகோணமலையில் வாழமுடியாது என்பதை சொல்கிறார். தற்போது இவருக்கு வருகின்ற அனேகமான தொலைபேசி அழைப்புகள் மிரட்டுகின்ற அல்லது எச்சரிக்கின்ற அழைப்புக்களாகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனோகரனின் மனைவி தேவகுஞ்சரம்பாள். அவரும் ஒரு வைத்தியர். அவராலும் இனிமேல் அந்த தொழிலை செய்யமுடியாது. மனோகரன் தழுதழுத்த குரலில் “ நான் எனது மகனை இழந்துவிட்டேன். எனக்கு இப்போது மிரட்டுகின்ற தொலைபேசி அழைப்புக்கள் தான் வந்துகொண்டிருக்கின்றது. எல்லோருக்கும் பயமாக இருக்கிறது. எனது மகளும் மூத்தமகனும் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் தொலைபேசியில் கவலைப்பட்டு அழுவார்கள். எங்களுடைய வாழ்க்கை ஏன் இப்படி?” என வேதனையுடன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" hspace="5" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/Ragihar.jpg" align="left" vspace="5" border="1" /&gt;ஜனவரி மாதம் 2 ஆம் திகதி மனோகரனுடைய 21 வயதான மகன் ரஜிகருடன் இன்னும் நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரைப்பகுதியில் சுடப்பட்டார்கள். சிறிலங்கா கடற்படையினர் தான் சுட்டதாக இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக மகிந்த அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் “இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன்னிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்” என கூறியது. ஆனால் இதுவரை அக்கொலையை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறிலங்கா காவ்லதுறையினரோ தங்களிடம் உரிய சாட்சியங்கள் இல்லை என கூறுகிறார்கள். அதனால் இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா சிஐடியினர் தனியான இன்னொரு விசாரணையை செய்து கொண்டிருக்கிறார்கள். 13 விசேட அதிரடிப்படையினர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். அவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்பட்ட 26 துப்பாக்கிகள் ஆயுதப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் அந்த ஐந்து மாணவர்களும் அந்த துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கவில்லை என அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஐந்து மாணவர்களின் பெற்றோரிலும் மனோகரன் மட்டுமே துணிந்து நீதிமன்றத்தில் சாட்சி சொன்னார். தான் மகிந்த ராஜபக்சவுக்கு நேரடியாக கடிதம் எழுதப்போவதாகவும் ஆனால் தற்போது தான் அதற்கான மனநிலையில் இல்லையெனவும் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;“எனக்கு இந்த நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. எனது மகன் அவன் இறந்துவிட்டான். அவனை இனிமேல் நான் திரும்பபெற்றுக் கொள்ளபோவதில்லை. தற்போது தங்களுக்கு எனது மகனை சுட்டவர்களை தெரியாது என கூறுகிறார்கள். ஏன்?... நான் சுடப்பட்டநேரத்தில் அங்கேதான் இருந்தேன். நான் அந்த துப்பாக்கி சூட்டுவெளிச்சத்தை தெளிவாக பார்த்தேன். துப்பாக்கி சூட்டுச்சத்தத்தை தெளிவாக கேட்டேன். அப்போது அந்ந பிள்ளைகள் அப்படியே சரிந்து விழுந்தார்கள். படையினர் உடனடியாக அனைத்து இடங்களையும் சுற்றிவளைத்தார்கள. ……. ஆனால் தற்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்கிறார்கள்”.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/fivestudents.jpg" align="center/" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:7;color:#00ff00;"&gt;திருமலையில் கொல்லப்பட்டஐந்து மாணவர்கள்&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தற்போது அடிக்கடி அனாமதேய மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்துகொண்டிருக்கின்றன. மனோகரன் நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன அன்றிரவு முதலாவது மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் “நீ மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னால் உன்னையும் உனது பிள்ளைகளையும் கொல்லுவோம்” என கூறப்பட்டது. அந்த அநாமதேய குரல் சிங்களத்திலும் தமிழிலும் கலந்து இருந்ததாக மனோகரன் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பின்னரும் அதிகமான மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தன. அதனால் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறையிட்டேன். அவர்கள் சிறிலங்கா காவல்துறையினரிடம் முறையிடுமாறு சொன்னார்கள். நான் சிறிலங்கா காவல்துறையை நம்பமுடியாது. ஏனென்றால் அவர்கள்தான் அந்த பகுதியை சுற்றிவளைத்தார்கள். அதற்கு பின்னர் எனது மகன் சுடப்பட்டார். எப்படி என்னால் அதே அதிகாரிகளை நம்பமுடியும் என கேள்வி எழுப்புகிறார் அவர். அதனால் அவர் சார்பாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் முறைப்பாடு செய்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி மாத இறுதியில், மோட்டார் சைக்கிள்களில் கொஞ்ச பேர் வந்து மீண்டும் மிரட்டிவிட்டு சென்றார்கள். இதன் பின்னர் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அவர்கள் வெளிப்படையாக இவ்விசாரணையில் நீதி கோரியும் மனோகரனின் குடும்பத்துக்கு பாதுகாப்பு கோரியும் வேண்டுகோள் விடுத்தார்கள். மார்ச் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள். மனித உரிமைக்குழுவில் ஏன் முறையிட்டாய் என கேட்டு மிரட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மனோகரனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது சரியான தமிழில் எழுதப்பட்டிருக்கவில்லை. “அது நிச்சயம் தமிழர் அல்லாதோரால் எழுதப்பட்ட கடிதம் என உறுதியாக கூறமுடியும். ஒவ்வொரு நாளும் மிரட்டல் … மிரட்டல். எப்படி எங்களால் இனிமேல் வாழமுடியும்? ”. அவரால் வேதனையை கட்டுப்படுத்தமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் விடுதலைப்புலிகளுடனோ அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரோடோ ஏதாவது தொடர்பு வைத்திருந்தீர்களா? என கட்டுரையாளர் கேட்டார். “ நான் இந்த அரசியலை பற்றி கவனம் செலுத்துவதில்லை. நான் ஒருபோதும் புலிகளை நம்பியதில்லை. அவர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். எனக்கு எப்படியாவது அமைதியான வாழ்க்கை வேண்டும். அதனால்தான் நான் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி திருகோணமலையில் குடியேறினேன். இங்கு மூன்று இன மக்களும் வாழ்கிறார்கள். அல்லது நான் வன்னியில் வாழ்ந்திருக்கமுடியும்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;“நான் பல சிங்கள நண்பர்களையும் முஸ்லீம் நண்பர்களையும் நாடு முழுவதும் கொண்டிருக்கிறேன். காமினி திசாநாயக்கா எனது தந்தையாருக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய தேர்தலுக்கு பல உதவிகளை எனது தந்தையார் செய்தார். மிகவும் பிரபல்யமான வர்த்தகர் பிஎன் டேவிட் சில்வா எனது நண்பர். சட்டத்தரணி டெஸ்மன் பெர்ணாண்டோ எனது நண்பர். முன்னாள் எஸ்பி தயா சமரவீரா எனக்கு மிகவும் பரிச்சயமானவுர். அவரை எப்போதும் எனது (சுடப்பட்டு இறந்துபோன) மகன் “தயா அங்கிள்” என்றுதான் அழைப்பான்”.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த தேர்தலில் எல்ரிரியினர் ஒருவரையும் தேர்தலில் பங்குபற்றவேண்டாம் என கூறினார்கள். ஆனால் நான் வாக்களிக்க சென்றேன். நான் மட்டுமல்ல எனது (இறந்து போன) மகனும் வாக்களித்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மனோகரன் திருகோணமலையிலிருந்து வெளியேற விரும்புகிறார். ஆனால் தனது ஏனைய இரண்டு மகன்களுடைய அடையாள அட்டையிலும் யாழ்ப்பாண வதிவிட முகவரியை கொண்டுள்ளதால் கொழும்புக்கும் செல்ல தயங்குகிறார். ஏனென்றால் கொழும்பில் அவர்கள் இலகுவாக புலிகளாக முத்திரை குத்தப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இப்பதிவு &lt;a href="http://www.theacademic.org/feature/148320417045228/index.shtml"&gt;நமினி விஜயதாசவால் எழுதப்பட்ட ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். மனோகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்ட பாதையை ஆதரிக்காத போதும் தமிழர் என்ற ஒரே காரணத்தால் அவரது மகன் சுடப்பட்டிருக்கிறார். இப்போது அவரும் சிங்களவர்களால் தமிழ்ப்புலியாகவே பார்க்கப்படுகிறார். இச்சம்பவம் சொல்லும் செய்திகள் என்ன?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115293040379266746?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115293040379266746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115293040379266746' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115293040379266746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115293040379266746'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/07/blog-post_15.html' title='ஒரு தந்தையின் கதை'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115261990654554108</id><published>2006-07-11T17:10:00.000+05:00</published><updated>2006-07-16T12:22:35.210+05:00</updated><title type='text'>வேலூர் புரட்சி</title><content type='html'>“எந்த யூலை மாதம் 10-ம் திகதி வேலூர் கோட்டையில் இரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ, எப்போது 800 தமிழ் மறவர்கள் பிணமாக கிடந்தார்களோ அந்தநாள் இந்நாள். தமிழ் வீரர்கள் 200 –ற்கும் மேற்பட்ட வெள்ளையர்களை வேட்டையாடிய நாள் யூலை 10–ம் திகதி. இந்த சிப்பாய் புரட்சி முடிந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டது” இவ்வாறு வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற 200 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட தபால்தலையை வெளியிட்டு தமிழகமுதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/July10f.jpg" align="center" border="0" /&gt; &lt;span style="font-size:7;color:#009900;"&gt;நினைவுத் தபால்தலை வெளியிடும் நிகழ்வில் தமிழகமுதல்வர்&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அவரது மேலதிக உரையில்:&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்கு நம் வீரர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்களுக்கு சிறந்த தலைமை இல்லாததுதான் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். இந்த கருத்தை ஏற்க நான் தயாராக இல்லை. மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலும் வெள்ளையருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? இடையிலே துரோகிகளும் இருந்ததால்தான் தோற்றார்கள். கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன் இருந்தான். அவன் கட்டப்பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நம் மன்னர்கள் படைபலம் கொண்டவர்களாக இருந்தாலும் வெற்றி பெறாததற்கு காரணம் கூடவே உடன்பிறந்தே கொல்லும் வியாதி போல துரோகிகளால்தான் தோற்கநேரிட்டது. வெற்றிபெறமுடியாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" hspace="5" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/sippai-m.jpg" align="left" vspace="1" border="0" /&gt;இந்தியாவின் முதல் விடுதலைப்போருக்கு வித்திட்டதே வேலூர் சிப்பாய் புரட்சி என்பதை வரலாறு ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்கால தலைமுறையினருக்கு இந்திய சுதந்திரத்தில் தமிழனின் பங்கு என்ன என்பதை உணர்த்தவேண்டும். வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு திருப்புமுனையாக, முதல் போராட்டமாக இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வேலூர் நினைவுச்சின்னம் இருக்கும். எனினும் மேலும் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் சிப்பாய் புரட்சியை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடபுத்தகங்களிலும் அவை உள்ளடக்கப்படும். அது மாணவர்களுடைய உள்ளத்தில் வீரத்தை ஊட்டுவதாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவாறு தமிழக முதல்வர் கருணாநிதி தனது உரையில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;தமிழக வரலாற்றின் போராட்ட கதாநாயகர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டம் என்பது தனியே அண்ணல் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை ரீதியான போராட்டங்களால் தான் வழிநாடாத்தப்பட்டதான கருத்துருவாக்கம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் நேற்றைய நிகழ்வானது அப்போராட்ட தியாகிகளுக்கு சிறியளவாவது கெளரவத்தை கொடுத்திருக்கும்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/pulithva.jpg" align="center/" border="0" /&gt; &lt;span style="font-size:7;color:#009900;"&gt;மாவீரன் பூலித்தேவன் வாழ்ந்த இல்லம்&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெறுவதற்கு முன்னரும் கூட ஆங்கிலேயருக்கு எதிராக பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இந்திய சுதந்திர வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலாக 1755 ஆம் ஆண்டில் வீரமுழக்கமிட்டவன் மாவீரன் பூலித்தேவன். 1755 ஆம் ஆண்டு கேணல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் அன்னியன் எவனுக்கும் வரி வசூலிக்கும் உரிமை கிடையாது என வீரமுழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றவன். அவரது நினைவாக திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெல்கட்டும் செவல் எனும் இடத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக பேணப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேலதிக தரவுகளுக்கான இணைப்புக்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.tn.gov.in/tamiltngov/memorial/"&gt;தமிழ்நாடு இணையதளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://ta.wikipedia.org/wiki/à®à®¿à®ªà¯à®ªà®¾à®¯à¯à®à¯à®à®²à®à®®à¯"&gt;விக்கிபீடியா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://thamillvaanan.googlepages.com/VeloorRevolution.mp3"&gt;பிபிசி தமிழோசை ஒலித்தொகுப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;EMBED SRC="http://thamillvaanan.googlepages.com/VeloorRevolution.mp3" HEIGHT="50" REPEAT="FALSE" AUTOSTART="FALSE" WIDTH="300" LOOP="TRUE" TYPE="audio/mpeg"&gt;&lt;br /&gt;       &lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. வேலூர் சிப்பாய் கலகம் பற்றி தினகரனில் வெளியான கட்டுரையை சகவலைப்பதிவர் &lt;span style="font-size:130%;"&gt;&lt;a href="http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_11.html"&gt;சிவபாலன்&lt;/a&gt;&lt;/span&gt; அவர்கள் இணைத்திருக்கிறார். அக்கட்டுரை வேலூர் சிப்பாய் கலகம் தோற்கடிக்கடிக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் வேலூர் சம்பவம் நடைபெற்று ஏறத்தாள 150 ஆண்டுகள் இந்தியநாடு சுதந்திரத்துக்காக பயணிக்கவேண்டியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். &lt;a href="http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_11.html"&gt;அப்பதிவுக்கு இங்கு செல்லவும்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் எனும் தலைப்பில் &lt;a href="http://karikaalan.blogspot.com/2006/07/blog-post_15.html"&gt;கரிகாலனின் பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115261990654554108?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115261990654554108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115261990654554108' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115261990654554108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115261990654554108'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/07/blog-post_11.html' title='வேலூர் புரட்சி'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115253790603092393</id><published>2006-07-10T18:04:00.000+05:00</published><updated>2006-07-11T10:27:27.313+05:00</updated><title type='text'>தன்னாட்சி உரிமை</title><content type='html'>&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகர் உருத்திரகுமாரனால் தற்போதைய அமைதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கை ஒன்று வெளிவிடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் அமைதி நடவடிக்கையின் போதான தமிழர்தரப்பு நியாயப்பாடுகளை வாத அடிப்படையில் முன்வைத்து செல்கிறார். அதில் அவர் குறிப்பிட்ட விடயங்களை தொகுத்து தருகின்றேன்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="" hspace="5" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/v_rudrak_140.jpg" align="left" vspace="5" border="1" /&gt;முதலாவதாக அமெரிக்காவின் செப்ரம்பர்-11 2001 தாக்குதலுக்கு முன்னதாகவே விடுதலைப்புலிகளால் அமைதிமுயற்சிகள் டிசம்பர் 2000 அளவில் முன்னெடுக்கப்பட்டது. அதாவது விடுதலைப்புலிகளே பேச்சுவார்த்தைக்கான அடிப்படையை உருவாக்கினார்கள். இதற்காக விடுதலைப்புலிகளால் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளாலும் அப்போது ஆட்சிபீடமேறிய அரசினாலும் இடைக்கால நிர்வாகம் ஒன்றை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பமுயற்சியாக கருதப்பட்டு அதற்கான ஆணையும் மக்களால் பெறப்பட்டது. ஆனால் தெற்கில் தொடர்ந்த கடும்போக்குவாத நிலைப்பாட்டால் அதனை ஏற்படுத்தமுடியாத நிலையில் அப்போதைய அரசு இருந்தது. அந்த விடயத்தில் கூட விடுதலைப்புலிகள் நெகிழ்வுதன்மையை பேணி வேறு வழிகளில் அமைதி முயற்கிகளை தொடர சந்தர்ப்பம் வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி அரசு – புலிகள் இணைந்த சம அங்கத்துவமுடையதாக உபகுழுக்களை அமைக்கும் முயற்சி பரிந்துரைக்கப்பட்டு விடுதலைப்புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இக்குழுவிலிருந்த அரசு தரப்புக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இவ்வாறான கட்டமைப்பை சிறிலங்கா அரசியல் யாப்பின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாதென காரணங்களை கூறி அவ் உபகுழுக்களும் செயலிழக்கம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இவ்வாறான சூழ்நிலையில் விடுதலைப்புலிகளால் முதன்முதலாக ஒக்ரோபர் 31 2001 இல் &lt;a href="http://www.ltteps.org/mainpages/images/2004/10/proposal.pdf"&gt;இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபு&lt;/a&gt; முன்வைக்கப்பட்டது. இதனை ஆரம்பகட்டமாக கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அது வழங்கியது. ISGA என அழைக்கப்பட்ட இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இடைக்கால செயல்திட்டமாக இருந்தது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துரதிஸ்டவசமாக அப்போது சனாதிபதியாகவிருந்த சந்திரிகா குமாரதுங்கா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்குள் இருந்த மிக முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசப்படுத்தி அமைதி முயற்சிகளை முடக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 2005 ஏற்பட்ட சுனாமியை தொடந்து ஓர் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம் என பலரும் எதிர்பார்த்தனர். அவ்வாறான தொடர்முயற்சிகளின் விளைவாக PTOM என அழைக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு – புலிகள் என இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட இக்கட்டமைப்பை செயற்படுத்தமுடியாதவாறு சிறிலங்காவின் நீதித்துறை தடுத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளால் வெளிக்காட்டப்பட்ட ஒவ்வொரு சமாதானத்துக்கான அர்ப்பணிப்பும் சிறிலங்கா சட்டங்கள் யாப்புக்களின் பெயரால் செயல்முடக்கம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;போர்நிறுத்த வன்முறைகளை பொறுத்தவரை – SLMM குறிப்பிடுவதுபோல – சிறிலங்கா தேசிய கொடியை வடக்குகிழக்கு பகுதியில் ஏற்றுவதற்கு தடுக்கப்படுவதையும் தமிழர் வாழ்விடங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றி சிங்கள இராணுவத்தினர் தமது இராணுவ தளங்களை அமைத்து இருப்பதையும் தமிழர்கள் மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்யமுடியாதவாறு தடுக்கப்படுவதையும் ஒருங்கே ஒப்பிட்டுபார்க்க முடியாது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளே ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டதாக கூறுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச்செல்லமுடியாதவாறு நான்கு வருட சமாதான காலத்தில் கூட தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நான்கு வருட காலத்தின் 1460 நாட்களையும் கருத்தில் எடுத்தால் உண்மையில் சிறிலங்கா அரசுதான் ஆகக்கூடுதலான போர்நிறுத்த வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;a href="http://www.usip.org/library/pa/sri_lanka/pa_sri_lanka_02222002.html"&gt;போர்நிறுத்த உடன்படிக்கையின்&lt;/a&gt; பந்தி 2 படி, இராணுவத்தினர் பாடசாலைகள், ஆலயங்கள் பொதுக்கட்டடங்கள் அனைத்திலிருந்தும் வெளியேறி பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இராணுவத்தினர் அவ்வாறு வெளியேறவில்லை. யாழ்குடாநாட்டில் பொதுமக்கள் வாழக்கூடிய பிரதேசங்களின் மூன்றிலொரு பகுதியில் இராணுவத்தினர் தமது இராணுவதளங்களை அமைத்துள்ளனர்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவவலுச்சமநிலை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பொதுமக்கள் வாழ்விடங்களில் இராணுவத்தினர் தளங்களை அமைக்கலாம் என சில தரப்பினரால் கூறப்படுகிறது. சர்வதேச சட்டங்களின்படி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அல்லது இராணுவரீதியான தவிர்க்கமுடியாத மிக முக்கிய காரணங்களுக்காக பொதுமக்கள் வெளியேறுமாறு கோரப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான்கு வருடங்களாக போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கும்போது இராணுவ வலுச்சமநிலைக்காக ஒரு அரசாங்கமானது மக்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழக்கூடாது என கூறமுடியாது. அத்தோடு சர்வதேச சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹேக் உடன்படிக்கையின் கீழ் பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்தப்படுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புறூண்டி, ஜோர்ஜியா, பொஸ்னியா, கம்போடியா, கொசோவா, குவாட்டமாலா, எல்சல்வோடர், மசிடோனியா, சியாராலியோன், லைபீரியா போன்ற எந்த நாடுகளின் அமைதி உடன்படிக்கைகளிலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள தமது சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதை இராணுவவலுச்சமநிலையோடு கருதி பிரச்சனைகளை இழுத்தடித்து செல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரச ஆதரவுடனான துணைஆயுதப்படைகளின் செயற்பாடுகளும் அமைதி முயற்சிக்கான பெரிய முட்டுக்கட்டையாக இருக்கின்றது. இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் அனைத்து துணை ஆயுதப்படைகளும் செயல்முடக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும். தற்போதும் துணைப்படைகளின் செயற்பாடு இருப்பதை SLMM உம் அமெரிக்காவின் 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையும் வெளிக்காட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்நிறுத்த உடன்படிக்கையானது அவ்வுடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலப்பகுதியிலிருந்த துணைப்படைகளை மட்டுமே குறிப்பதாகவும் அதற்கு பின்னர் உருவான துணைப்படைகளை அது கட்டுப்படுத்தாது எனவும் வாதம் முன்வைக்கப்படுகிறது. போர்நிறுத்த உடன்படிக்கையானது செயற்பாட்டு நடைமுறையில் உள்ள உயிர்நிலை உடன்படிக்கை என்பதால் அது அனைத்து துணைப்படைகளையும்தான் கருதுகிறது. அவ்வாறு இல்லாவிடில் இரண்டு தரப்புமே வெவ்வேறு பெயர்களில் துணைப்படைகளை உருவாக்கி தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அடுத்து சிறிலங்கா ஆயுதப்படைகளின் வலிந்து தாக்கும் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கயாகும். 2003 ஆம் ஆண்டில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 24 விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் கடலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் வணிககப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோதும் புலிகள் அதியுச்ச சகிப்புத்தன்மையை வெளிக்காட்டி சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசானது விடுதலைப்புலிகளின் கப்பலானது ஆயுதங்களை கொண்டிருந்ததாகவும் அதனால்தான் அதனை மூழ்கடித்ததாகவும் கூறியது. அவ்வாறு புலிகளின் கப்பல்கள் ஆயுதங்களை கொண்டிருந்தாலும் அதனை தாக்குவதற்கான அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கமானது கொண்டிருக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாக போர்நிறுத்த உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போக்குவரத்துக்கள் பற்றி குறிப்பிடுவதை இரண்டு தரப்பாலுமே வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருந்தன. ஏனெனில் விடுதலைப்புலிகளுக்கான வழங்கலகள் கடல்வழியாகத்தான இருக்கின்றன என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்திருந்தன. ஆனால் போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ் வரையறுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே அவை தவிர்க்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகும். அதன்காரணமாக, U.N General Assembly Resolution சரத்து 3034 மற்றும் 3014 படி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;அடுத்ததாக சர்வதேச சமூகம் சரியான முறையில் அமைதி முயற்சிகளை முன்னெடுக்க உதவவில்லை. சர்வதேச சமூகம் எப்போதும் இறுதித்தீர்வானது ஐக்கியப்பட்ட சிறிலங்காவுக்குள் அமையவேண்டும் என வற்புறுத்திவருகிறது. இது தமிழ்மக்களின் சுயநிர்ணய கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிறது. அத்தோடு உலகின் வேறு பகுதிகளில் பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறையுடன் முரண்படுகிறது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Machakos Protocol ஆனது தென்சூடான் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறது. அதன்படி ஆறு வருடங்களுக்கு பின்னர் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அவர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதா? அல்லது சூடானுடன் இணைந்து இருப்பதா? என முடிவெடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல Good Friday உடன்படிக்கையானது வட அயர்லாந்து மக்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை ஏழு வருடங்களுக்கு ஒரு முறை தீர்மானித்துக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவிதத்தில் சேர்பியன் – மொன்ரிகிறின் உடன்படிக்கையானது மொன்ரிகிறின் மக்களின் தனிநாடு அமைப்பதற்கான அவர்களது உரிமையை ஏற்றுக்கொள்வதுடன் அதற்கான வாக்கெடுப்பை அடுத்த மூன்று வருடங்களில் நடாத்தப்படுவதற்கு வழிவகை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பப்பூவா நியூகினியா - போகன்விலே உடன்படிக்கையானது போகன்விலே மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக்கொள்ளும் வாக்கெடுப்பை 10 – 15 வருடங்களுக்கு இடையில் நடாத்தப்படுவதை ஏற்றுக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச சமூகமானது மேற்கூறப்பட்ட எந்த உடன்படிக்கைகளையும் – அந்தந்த நாடுகளின் ஐக்கியத்தையும் ஓருமைப்பாட்டையும் பாதித்தபோதும் – எதிர்க்கவில்லை என்பதையும் சர்வதேச சமூகம் பேச்சுவார்த்தைகளின் மூலம் பெறப்படும் தீர்வுக்கு முன்னரே அதற்கான எல்லைகளை வரையறுத்து இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இவ்வாறு மேற்கூறப்பட்ட நாடுகளில் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக பல்வேறு வடிவங்களான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டபோதும், இலங்கை இனநெருக்கடியில் காணப்படும் தீர்வானது இலஙகையின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணக்கூடியதாக இருக்கவேண்டும் என கூறுவது சர்வதேச சமூகம் இரட்டை அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக கருதவேண்டியுள்ளது.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு தமிழர்களின் நியாயமான கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வினை சர்வதேச சமூகம் ஆதரிக்காதுவிட்டால், அது சிறிலங்கா அரசை நியாயமான தீர்வொன்றை முன்வைக்க உந்துதலாக அமையமாட்டாது. அதேவேளை சர்வதேச சமூகம் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளும்போது தமிழர்களும் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnet.com/img/publish/2006/07/RudraPaper_01.pdf"&gt;விடுதலைப்புலிகளின் சட்டஆலோசகரின் முழுமையான அறிக்கை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thamilsangamam.blogspot.com/2005/12/blog-post_04.html"&gt;உயர்வலய பாதுகாப்புவலயங்கள் சம்பந்தமான இன்னொரு பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115253790603092393?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115253790603092393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115253790603092393' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115253790603092393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115253790603092393'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/07/blog-post_10.html' title='தன்னாட்சி உரிமை'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115207568381552095</id><published>2006-07-05T10:00:00.000+05:00</published><updated>2006-07-05T22:01:30.286+05:00</updated><title type='text'>எழுதமுடியாத காவியங்கள்</title><content type='html'>இன்று தமிழீழத்தில் மிகவும் முக்கியமான நாள். அதுதான் கரும்புலிகள் தினம். விடுதலைப் புலிகளிடமுள்ள தற்கொலைப்படையணி இலங்கைத்தீவு முழுவதும் பரவலாக பல தாக்குதல்களை தனித்தும், மரபுவழித் தாக்குதல் படையணிகளுடன் இணைந்தும் செய்திருக்கிறது. இவர்களது வரலாறுகள் எழுதப்படாத காவியங்களாகவும், வரையப்படாத சித்திரங்களாகவும் நீண்டு செல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="" hspace="5" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/statue_of_miller_200.jpg" align="left" vspace="5" border="1" /&gt;விடுதலைப்புலிகளின் கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாக இருந்திருக்கின்றன. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது முதலாவது தாக்குதல் இதே தினத்தில் கப்டன் மில்லர் எனப்படும் போராளியால் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பல தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் இறுதியாக கட்டுநாயக்கா விமானநிலையத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் மிகவும் முக்கியத்துவமானதாகும். விமானநிலையத்தில் இருந்த ஒரு பயணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அத்தாக்குதலை செய்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கொலைப்பாணியிலான இவ்வகை தாக்குதல்கள் வெவ்வேறு விடுதலைப் போராட்டங்களிலும், இரண்டாம் உலகப்போரின்போதும் பரவலாக கையாளப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் தற்போதுள்ள கணிப்புகளின்படி &lt;a href="http://www.atimes.com/atimes/South_Asia/FG10Df03.html"&gt;அதிக எண்ணிக்கையான தாக்குதல்கள்&lt;/a&gt; கரும்புலிகளாலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img alt="" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/pottuamman.jpg" border="0" align=center/&gt;&lt;br&gt;&lt;span style="align: center;font-size:85%;color:#009900;"  &gt;பொட்டு அம்மான்&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான தாக்குதல்கள் இரண்டாம் உலகப்போரின் போதும் பின்னர் பல்வேறு விடுதலை அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய கணிப்புகளின்படி அதிகளவிலான இத்தகைய தாக்குதல்கள் கரும்புலிகளாலே மேற்கொள்ளப்ட்டிருக்கின்றன. இவ்வகையான தாக்குதல் போர்முறை இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னே கைக்கொள்ளப்பட்டிருப்பதாக சச்சி சிறிகாந்தா குறிப்பிடுகிறார். இதற்காக மகாபாரத போரிலிருந்து&lt;a href="http://www.tamilnation.org/forum/sachisrikantha/blacktigers2.htm"&gt; ஒரு உதாரணத்தை&lt;/a&gt; எடுத்துக்காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இன்றுவரை இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கரும்புலிகளாக மரணமடைந்திருக்கிறார்கள். லெப்ரினன்ற் செங்கண்ணன் எனப்படும் தமிழகம் சிவகாசியை சொந்த இடமாக கொண்ட ஒருவரும் இவர்களுள் அடங்குகிறார். இவர் 1993 ஆம் ஆண்டு பூநகரி முகாம் மீதான தாக்குதலின்போது அதற்கு ஆதரவு வழங்குவதற்காக பலாலி விமானதளம் மீதான தாக்குதலில் மரணமடைந்திருக்கிறார்.&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்போராளிகள் ஒவ்வொருவரும் கரும்புலிகளாகவே கருதப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிரிகளினால் கைதுசெய்யப்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் தமது கழுத்தில் உள்ள சயனைட் என்ற மருந்தை உட்கொள்வதன் மூலம் மரணமடைந்துவிடுவார்கள். ஆனாலும் எங்கே எப்போது தங்கள் சாவை நிர்ணயித்துக்கொள்ள வேணும் என்பதில் கரும்புலிகளின் நடவடிக்கை சாதாரணமான போராளிகளைவிட மேலோங்கியதாகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கிறது. இவர்களுடைய தாக்குதல்களை பார்க்கும்போது பயங்கரமாகவும் அவர்களது வெளித்தெரியும் வரலாறுகளை படிக்கும்போது உணர்ச்சிமயமானதாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kevin2.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kevin2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;நாங்கள் எப்போதும் சாவதற்கு தயார் எனக்கூறும் போராளிகள்&lt;/span&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இன்று உலகில் இவ்வாறான தாக்குதலால் பல பொதுமக்கள் கொல்லப்படுவதன் காரணமாக இவ்வகை தாக்குதல்கள் கண்டிக்கப்படுகின்றன. விடுதலை அமைப்புக்கள் எனக்கூறிக்கொள்ளும் சில நாசகார சக்திகளால் மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் பல அப்பாவி பொதுமக்களை பாதிப்படையச்செய்துள்ளன. ஆனால் கரும்புலிகளை பொறுத்தவரை எந்தவொரு தாக்குதலும் பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கரும்புலிகளின் வரலாறுகள் ஒருபோதும் முழுமையாக வெளிவிடப்பட்டதில்லை. 1994 ஆம் ஆண்டு யூலைமாத விடுதலைப்புலிகள் இதழில் சிலதாக்குதல் சம்பவங்களை கோடுகாட்டி சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான இணைப்புக்களை கீழே இணைத்திருக்கிறேன். அதன்பின்னர் ஒரு தடவையும் அவ்வாறு வேறு சில சம்பவங்கள் கூறப்பட்டிருந்தன. இவை கரும்புலிகளின் மனவுணர்களை சிறியளவில் வெளிப்படுத்தியிருக்கின்றன. அதுபற்றி தெரிந்தவர்கள் தயவுசெய்து அறியதரவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தாயகத்தில் எங்களது குடும்பத்தினர்களோ அல்லது உறவினர்களோ மீளக்குடியேறி தமது சொந்த நிலத்தில் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு பின்னால் இந்த வீரர்களது தியாகம் இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/50-07.pdf"&gt;பக்கம் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/50-08.pdf"&gt;பக்கம் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/50-09.pdf"&gt;பக்கம் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viduthalaipulikal.com/file/docs/2005/07/50-13.pdf"&gt;பக்கம் - 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinakkural.com/news/2006/7/2/articles_page5540.htm"&gt;சாவதற்கான போட்டி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.eelatamil.com/video/amman.wav"&gt;இன்றைய கரும்புலிகள் தினம் பற்றி விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு பொறுப்பாளரின் விசேடபேட்டி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115207568381552095?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115207568381552095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115207568381552095' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115207568381552095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115207568381552095'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/07/blog-post_05.html' title='எழுதமுடியாத காவியங்கள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-115199889488557882</id><published>2006-07-04T12:40:00.000+05:00</published><updated>2006-07-05T09:19:16.913+05:00</updated><title type='text'>மறப்போம் மன்னிப்போம்</title><content type='html'>இந்தியாவுக்கும் தமிழீழத்துக்குமான தொடர்பானது தனியே ஒரு சில மனிதர்களால் நிர்ணயிக்கப்படுவதல்ல. மாறாக அதுவொரு நெருங்கிய உறவுநிலையின் பிணைப்பாகவே இருந்துவந்திருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் போர் ஏற்பட்டபோது கூட தாங்கள் இந்தியர்கள் என்ற நிலைக்கு அப்பாலிருந்து ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தலைவர்களும் தமிழக மக்களும் ஆதரவாக இருந்தார்கள். இந்திய இராணுவம் தமிழீழத்திலிருந்து வெளியேறியபோது இந்திய இராணுவத்தை வரவேற்க கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்றிருக்கவில்லை. அதேநேரத்தில் ஈழத்தில் காயப்பட்ட போராளிகளுக்கு மருத்துவவசதிகளுகம் இன்னும் பல வசதிகளும் அந்த போர்நேரத்திலும் இருக்கவே செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_07_2006/rajivPiraba2.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய-தமிழீழ யுத்தத்தை உருவாக்குவதில் பெரிதும் காரணியான ஜேஎன் டிக்சிற் அவர்கள் ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியப்படையினரின் முகாமுக்கு வந்திருந்த பிரபாகரன் அவர்களை உள்ளடக்கிய குழுவினரை &lt;a href="http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm"&gt;சுட்டுக்கொல்லும்படி&lt;/a&gt; இந்திய இராணுவத்தளபதிகளுக்கு கூறினாராம். ஒரு இராஜதந்திரபணியில் ஈடுபட்ட டிக்சிற்றே கொடுமையான உத்தரவை பிறப்பித்தபோதும் அந்த இந்திய தளபதிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கான பிரதான காரணம், அந்த இந்திய தளபதிகள் புலிகள்மேல் வைத்திருந்த தனிப்பட்ட அபிமானமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கும் எந்த இராணுவ தளபதியும் அவருக்கு இராணுவ மரியாதை செலுத்த தவறுவதில்லை. அதேபோல விடுதலைப்புலிகளின் தளபதிகளோடும் நல்ல உறவுநிலையே பேணினார்கள். இந்திய இராணுவத்தினர் வீதிகளில் வாகனங்களில் செல்லும்போது எமது மக்கள் அவர்களுக்கு கையசைத்து தமது அன்பை பரிமாறிக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துமே தீடிரென ஆட்டம் கண்டது எவ்வாறு?&lt;br /&gt;&lt;br /&gt;தியாகி திலீபன் நீர் கூட அருந்தாது ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரதம் இருந்தார். மிகவும் அடிப்படையான மனிதாபிமான அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை மக்கள்முன் வழங்க ஜேஎன் டிக்சிற் மறுத்தார். அதன்விளைவாக தியாகி திலீபன் தியாகமரணமடைந்தார். பின்னர் புலிகளின் முக்கிய தளபதிகள் சிங்கள படைகளால் கைதுசெய்யப்பட்டபோது அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவேண்டிய இந்திய அரசு சிங்கள அரசின் கடுமையான நிலைப்பாட்டால் பின்வாங்கியது. பன்னிரண்டு புலிகளின் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். அத்தோடு இந்திய உளவுத்துறை புலிகளை அழிப்பதற்காக புலி எதிர்ப்பு இயக்கங்களை வளர்க்க தொடங்கியிருந்தது. இதனை அப்போதைய இந்திய தளபதிகள் நன்கு அறிந்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவத்தினரும் அவரகளின் தளபதிகளும் இன்னொரு யுத்தம் ஏற்படும் என நினைத்திருக்கவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறை இந்திய பிராந்திய வல்லாதிக்க நலன்களுக்காக ஒரு யுத்தநிநையை ஏற்படுத்தியது. அதேவேளை இந்திய நடுவண் அரசின் ராஜதந்திரிகளின் அண்ணன் நிலை மனோபாவத்தால் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_07_2006/rajivPiraba1.jpg" border="0" align="center" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனித உறவுகளும் தனித்தேசியஇனத்தின் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளும் வெவ்வேறானவை. ஒரு தேசிய இனத்தின் விருப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவம் இருக்கவேண்டும். ஒரு சுதந்திரபோராட்டத்தை தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தித்திருக்க வேண்டும். அப்போது இந்தியப்பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை இந்திய- தமிழீழ யுத்தத்தை உருவாக்கியது. அயல்நாட்டுக்கு சென்று போரில் ஈடுபட்டால் ஏற்பட்படப்போகும் பின்விளைவுகளை ராஜீவ் காந்தி நிச்சயம் புரிந்துக்கொண்டிருக்கவேண்டும். எனவே அங்கு நடந்த கொலைகள் கற்பழிப்புக்கள் அனைத்துக்கும் இந்திய அரச நிர்வாகம்தான் பொறுப்பெடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அவலங்களை நேரடியாக அனுபவித்தவன் என்றாலும் அதற்காக அந்த இராணுவத்தினரை குற்றம் சாட்டுவதற்கு அப்பால் அதன் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையை குற்றம்சாட்டுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் எங்களுக்கு பாதுகாப்புக்காக அமைதியை நிலைநாட்டுவதற்காக வந்த அவர்களை கொலைகாரர்களாகவும் கொடூரமானவர்களாகவும் மாற்றியது இந்திய அரச நிர்வாகமே.ஓரு போரில் ஓரிரண்டு சம்பவங்கள் நடந்தால் அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டலாம். ஆனால் ஒரு மாபெரும் மனித அவலம் நடக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களே குற்றவாளிகள் ஆகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;பேச்சுவார்த்தையின்போது தங்களுடன் இணக்கத்துக்கு வராதபோது அதனால் கொதிப்படைந்த இந்திய ராஜதந்திரியால், பேச்சுவார்த்தையின் போதே பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க முடியுமென்றால் அதன் பின்புலத்தில் அப்போதைய இந்திய அரசின் அணுகுமுறையை பார்ப்பதே அதன் தொடர்நிகழ்வுகளின் சரிபிழைகளை ஆராய்வதற்கு பொருத்தமாக இருக்கும்&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் எங்கே தவறு விட்டிருக்கிறோம் என்பதை புலிகளும் இந்தியாவும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவ்வாறு பழைய கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு முன்னோக்கி செல்வது என்பதுவே இரண்டு தரப்புக்கும் உள்ள தற்போதைய இறுகிப்போன நிலையாகும். எப்படியிருந்தபோதும் பழையவற்றை களைந்து புதியவற்றை ஏற்றுக்கொள்வதே ஆரோக்கியமான உறவுநிறையை ஏற்படுத்திக்கொள்வதே இந்தியாவுக்கும் புலிகளுக்கும் உள்ள இடைநிலையாக இருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பு இவ்விடயம் சம்பந்தமான பலரது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;OBJECT ID="MediaPlayer" WIDTH="320" HEIGHT="290" CLASSID="CLSID:22d6f312-b0f6-11d0-94ab-0080c74c7e95"&lt;br /&gt;STANDBY="Loading Windows Media Player components..." TYPE="application/x-oleobject"&gt;&lt;br /&gt;&lt;PARAM NAME="URL" VALUE="http://static.ibnlive.com/data/videos/training_atrocities.wmv"&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;param name="Filename" VALUE="http://static.ibnlive.com/data/videos/training_atrocities.wmv"&gt;&lt;br /&gt;&lt;param name="AutoStart" value="0" /&gt; &lt;br /&gt;&lt;EMBED TYPE="application/x-mplayer2" SRC="http://static.ibnlive.com/data/videos/training_atrocities.wmv" NAME="MediaPlayer"&lt;br /&gt;WIDTH="320" HEIGHT="290" ShowControls="1" ShowStatusBar="1" ShowDisplay="0" autostart="1"&gt; &lt;/EMBED&gt;&lt;br /&gt;&lt;/OBJECT&gt; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில இணைப்புக்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3.html"&gt;http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3-1.html"&gt;http://www.ibnlive.com/news/secret-of-rajivprabhakaran-meet/14464-3-1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/news/recruited-by-raw-trained-by-army-ltte/14462-3-1.html"&gt;http://www.ibnlive.com/news/recruited-by-raw-trained-by-army-ltte/14462-3-1.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm"&gt;http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-115199889488557882?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/115199889488557882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=115199889488557882' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115199889488557882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/115199889488557882'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/07/blog-post.html' title='மறப்போம் மன்னிப்போம்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_07_2006/th_rajivPiraba2.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114982270471786503</id><published>2006-06-09T07:48:00.000+05:00</published><updated>2006-07-04T19:42:59.543+05:00</updated><title type='text'>கண்காணிப்புக்குழு</title><content type='html'>நோர்வேயில் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழர்தரப்பு சாதுரியமாக தனது காய்களை நகர்த்தியிருக்கிறது. ஐரோப்பியஒன்றியம் புலிகளை தடைசெய்தநிலையில் புலிகளின் இந்த முடிவு சிலருக்கு ஆச்சரியமளிக்ககூடும். ஆனால் அந்தமுடிவு சரியானநேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. புலிகளை தடைசெய்த நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்புக்குழுவில் ஈடுபடமுடியாது என்பதை நாகரிகமாக சொல்லியிருக்கிறார்கள். அதனை வன்னியிலிருந்து சொல்லியிருந்தால் புலிகள் தவறாக விளங்கப்பட்டிருக்ககூடும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_06_2006/slmmhead.jpg" style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;br /&gt;தற்போது அடுத்த கட்டம் என்னவென்பதை புலிகள் சொல்லியிருக்கிறார்கள். தற்போதைய நிலையில் நோர்வே மற்றும் ஐஸ்லாந்து நாட்டுபிரதிநிதிகள் மட்டும் கண்காணிப்பு பணியில் ஈடுபடலாம். அல்லது புலிகளை தடைசெய்யாத ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கலாம் என குறிப்பிட்டிருக்கிறார்கள். புலிகளை தடைசெய்த நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்போது தேவையற்ற அசௌகரியங்களை உருவாக்கும் என்பது தெரியாததல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஏற்கனவே சுவீடன் நாட்டைசேர்ந்த கண்காணிப்புக்குழுத்தலைவர் உணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் விடுதலைப்புலிகளின் பிரதேசத்துக்கு சென்று புலிகளின் தளபதிகளுடன், காவல்துறையினருடன், நீதித்துறையினருடன் சினேகபூர்வ சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். அத்துடன் முன்னனி நிலைகளுக்கு சென்று அவதானித்ததுடன் மக்களுடனும் சில சந்திப்புக்களை மேற்கொண்டார். எதிர்காலத்தில் இலங்கையில் எனது அமைதிப்பணி எனும் தலைப்பில் புத்தகம் எழுத அவை உதவகூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதிர்மாறாக கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் நேற்றைய தினம் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து கண்காணிப்புபணியை செய்யமுடியாவிட்டால், கண்டியில் இருந்தாவது அப்பணியை செய்யவேண்டும் என கூறியிருக்கிறார். இக்கருத்தானது பல கேள்விகளை எழுப்புகிறது. ஆனால் அவற்றை இப்போது தவிர்த்துவிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் இம்முடிவை தொடர்ந்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைய்ம் சிறிலங்கா சனாதிபதி மகிந்தாவுக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களை மாற்றுவது பற்றியும் அவ்வாறு மாற்றம் செய்வதற்கான இடைவெளி ஆறுமாதம் வரை எடுக்கும் என்பதும் அதுவரை கண்காணிப்புபணியை இதேவிதத்தில் தொடர்வதுபற்றியும் கேட்டிருக்கிறார்கள். இருவரின் பதிலும் எப்படி இருக்கும் என்பது தற்போது எதிர்வுகூறமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_06_2006/ChurchInRuin.jpg" width=550 align="center" border="0"  hspace=10  alt="Photobucket - Video and Image Hosting" &gt;&lt;br /&gt;ஆனால் தமிழர்தரப்பை பொறுத்தவரை ஓரளவுக்காவது தமிழர்தரப்பின் பாதிப்புக்களை வெளிக்கொண்டுவர கண்காணிப்புக்குழுவின் பிரசன்னம் அவசியம். அதேபோல விமானதாக்குதல்களை அரசு செய்யும்போது தாக்கப்பட்டது புலிகளின் இலக்குத்தான் என அறிக்கைவிடுவதற்கும் தற்போதைய கண்காணிப்புக்குழுத்தலைவர் தேவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114982270471786503?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114982270471786503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114982270471786503' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114982270471786503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114982270471786503'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/06/blog-post.html' title='கண்காணிப்புக்குழு'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_06_2006/th_slmmhead.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114819902316495388</id><published>2006-05-21T12:59:00.000+05:00</published><updated>2006-07-04T12:37:54.656+05:00</updated><title type='text'>அல்லைப்பிட்டி</title><content type='html'>இது&lt;br /&gt;புத்தர்பெருமான் ஞானம்பெற்ற&lt;br /&gt;சித்திரை நாளின் சிறப்புப் பரிசு.&lt;br /&gt;பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு&lt;br /&gt;பௌத்ததேசம் வழங்கிய விருது.&lt;br /&gt;அன்று&lt;br /&gt;விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன&lt;br /&gt;எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்கள்&lt;br /&gt;எல்லோரும் உற்றுப் பாருங்கள்.&lt;br /&gt;ஈரம் நொதிக்கும் இதயங்களே!&lt;br /&gt;தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே!&lt;br /&gt;எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;ஏதும் அறியாமல்,&lt;br /&gt;ஏன் சாகிறோமென்றும் தெரியாமல்&lt;br /&gt;குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்பவிருட்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Naadu_5_2006/islet_kolaiveri5.jpg" align="center" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சை அணைத்தபடி பூவும்,&lt;br /&gt;பூவைப் பிணைந்தபடி காயும்&lt;br /&gt;தமிழருக்குக் காவலென்பதால் நாயும்&lt;br /&gt;எரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா?&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே!&lt;br /&gt;இதற்கும் உன் மௌனம்தான் பதிலா?&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களைத் தறியாதீர் என்பவர்களே!&lt;br /&gt;இங்கு மனிதர்களைச் சரிக்கிறார்களே.&lt;br /&gt;மிருகங்களை வதையாதீர் என்பவர்களே!&lt;br /&gt;இங்கு பிள்ளைகளைக் கொல்கிறார்களே.&lt;br /&gt;ஏன் கேள்வி எழுப்பவில்லை?&lt;br /&gt;எமக்கான ஆறுதலை ஏன் தரவில்லை?&lt;br /&gt;ஈழத்தமிழர் சாகப் பிறந்தவர்களா?&lt;br /&gt;நாயைப்போல வாழப் பிறந்தவர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்&lt;br /&gt;அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மௌனக்குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே!&lt;br /&gt;எமக்குப் பதில்வேண்டும்&lt;br /&gt;இப்போது வாருங்கள்&lt;br /&gt;இல்லையெனில் எப்போதும் வரவேண்டாம்&lt;br /&gt;எதற்காகவும் வரவேண்டாம்.&lt;br /&gt;முடியுமெனில்&lt;br /&gt;உங்கள் விழியில் எங்களை எடுங்கள்.&lt;br /&gt;இல்லையெனில்&lt;br /&gt;எங்கள் வழியில் எங்களை விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் புதுவை இரத்தினதுரை&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.sooriyan.com"&gt;சூரியன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114819902316495388?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114819902316495388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114819902316495388' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114819902316495388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114819902316495388'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/05/blog-post_21.html' title='அல்லைப்பிட்டி'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Naadu_5_2006/th_islet_kolaiveri5.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114742829832594982</id><published>2006-05-12T14:56:00.000+05:00</published><updated>2006-07-05T22:20:24.546+05:00</updated><title type='text'>இலங்கையின் இறைமை</title><content type='html'>&lt;div align="left"&gt;நேற்றையதினம் தமிழீழக் கடற்பரப்பில் பெருமெடுப்பிலான கடற்சண்டை இடம்பெற்றிருக்கிறது. சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற கப்பல் தொடரணிக்கு பாதுகாப்பாக சென்ற கடற்கலங்கள் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. சுமார் 700 இராணுவத்தினரை சுமந்து சென்ற கப்பல் தாக்குதலிலிருந்து தப்பியிருக்கிறது. ஆனாலும் இரண்டு சிறிலங்கா டோரா படகுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. அதில் இருந்த இருபதுக்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil-05-2006/tamilgirl.jpg" align="left" border="1" alt="Photobucket - Video and Image Hosting"  hspace="10" vspace="10"&gt;&lt;br /&gt;இதுவரை காலமும் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையா? இது என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் இருபதுக்கு மேற்பட்ட சண்டைப்படகுகளில் வந்த கடற்புலிகளால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். திருகோணமலையில் சிறிலங்கா படைகளால் விமான தாக்குதல் நடாத்தப்பட்டபோது அது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை எனவும் - இருபதுக்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்தபோதும் – பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும், இவ்வாறான தாக்குதல்களின்போது இவ்வாறான உயிரிழப்புக்கள் இயல்பானதுதான் எனவும் வக்காலத்து வாங்கிய கண்காணிப்புக்குழு என்ன சொல்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் கடலில் செயற்படுவதற்கான உரிமை இல்லை எனவும் அவ்வாறான முழு உரிமையும் சிறிலங்கா அரசுக்கே உள்ளதெனவும் கூறியுள்ளது. ஆனால் நேற்றுக்கடலில் நடந்த கதை என்னவென்பதை தூரநோக்குடன் சிந்தித்தால் சமாதான வழியில் தீர்வு காணலாம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil-05-2006/navyboat.gif" width=550/&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:7pt;color:#009900; "&gt;நேற்றைய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட படகுகளில் ஒன்று&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக 700 படையினரை கொண்ட துருப்புக்காவி இந்திய கடற்பகுதிக்குள் சென்றதை கண்காணிப்புக்குழுவின் பேச்சாளரும் உறுதிப்படுத்தினார். விடுதலைப்புலிகள் கடலில் பயணம் செய்யமுடியாது என சொல்லும் சிறிலங்கா படைகள் அதே கடலில் அவர்களுடைய தாக்குதலில் இருந்து தப்பியோடி இந்திய கடலுக்கு சென்று மீண்டும் இந்திய கடற்படையின் பாதுகாப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக்கடல் எல்லைக்குள் நின்றுகொண்டு தமதுநாட்டின் இறைமை என்றும் தமது கடல் என்றும் இப்போதும் அலட்டுவதற்கு தயாராக சிங்களம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114742829832594982?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114742829832594982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114742829832594982' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114742829832594982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114742829832594982'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/05/blog-post.html' title='இலங்கையின் இறைமை'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil-05-2006/th_tamilgirl.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114627490953971347</id><published>2006-04-29T06:20:00.000+05:00</published><updated>2006-07-04T12:22:19.143+05:00</updated><title type='text'>திருமலை படங்கள்</title><content type='html'>&lt;center&gt;&lt;embed name="flashticker" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" align="middle" src="http://widget.slide.com/widgets/slideticker.swf" width="500" height="250" type="application/x-shockwave-flash" quality="high" scale="noscale" salign="l" flashvars="site=widget.slide.com&amp;amp;channel=2963881" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மகிந்த ராஜபக்சவின் &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பழிவாங்கும் தாக்குதல்&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற பெயரில் நடாத்தப்பட்ட திருமலை மீதான விமானதாக்குதல் என்பது சிங்கள இனவாதத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற தாக்குதலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா படைத்தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் யார் செய்தார்களோ நாம் அறியோம். ஆனால் &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அதர்மம் தலைதூக்கும்போது தர்மத்தை நிலைநாட்ட அவனே பிறப்பெடுப்பதாய் ஐதீகம்&lt;/span&gt;&lt;/strong&gt;. இத்தாக்குதல் நடாத்தப்பட்ட இடமானது சாதாரண பொதுசன நடமாட்ட பிரதேசம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களும் சாதாரண அப்பாவிபொதுமக்களும் அல்ல. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் உள்ளே, இராணுவ தலைமையகத்தின் உள்ளே நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படுகாயமடைந்த இராணுவத்தளபதி சமாதான காலத்தில் நடாத்தப்பட்ட பின்வரும் குறிப்பிடத்தக்க கொலைகளுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார்.&lt;br /&gt;1. பத்திரிகையாளர் நடேசன்&lt;br /&gt;2. பத்திரிகையாளர் தராக்கி&lt;br /&gt;3. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு&lt;br /&gt;4. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கம்&lt;br /&gt;5. மக்கள் பேரவை தலைவர் விக்கினேஸ்வரன்&lt;br /&gt;6. புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் கெளசல்யன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்க, இத்தாக்குதலுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் திருமலையில் தமிழ்மக்கள்மீது தாக்குதல் ஏன்? 15 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.(தாக்குதலுக்கு உள்ளான சிறிமுருகன் பாலர் பாடசாலையை மேலுள்ள படத்தில் காணலாம்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114627490953971347?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114627490953971347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114627490953971347' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114627490953971347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114627490953971347'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/04/blog-post_28.html' title='திருமலை படங்கள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114596073885219306</id><published>2006-04-25T15:11:00.000+05:00</published><updated>2006-07-04T21:58:24.680+05:00</updated><title type='text'>திருமலை - Human Rights Watch</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;தமிழ்மக்கள் மீது திருமலையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலை பற்றிய மனித உரிமைகள் அமைப்பினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான செய்தியை தமிழாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். நடுநிலை சர்வதேச ஊடகம் என்ற ரீதியில் அதன் கருத்துக்கள் முக்கியமானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco104.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco104.jpg" align =left  hspace="10"  vspace="10" border="0" alt="" /&gt;&lt;/a&gt;அரசானது திருமலையில் தமிழ்மக்கள் மீது ஆயுதபாணிகளால் நடாத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளால் சிறிலங்கா அரச படைகள் மீது நடாத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலை தொடர்ந்து இப்படுகொலைகள் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின்படி, கிளைமோர் தாக்குதல் நடைபெற்ற 15 நிமிடங்களுக்குள் வாள் கட்டைகள் கொண்ட 100 – 150 சிங்களவர்கள் தமிழ் வர்த்தக நிலையங்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். ஏப்ரல் 12 தொடக்கம் 16 வரை நடாத்தப்பட்ட இவ்வாறான தாக்குதலில் குறைந்தது 06 பெண்கள் உட்பட 20 வரையான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 75 வரையான பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco105.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco105.jpg" align =left  hspace="10"  vspace="10" border="0" alt="" /&gt;&lt;/a&gt;தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரச படைகள் செயற்படாதது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகவோ சிங்களவர்களாகவோ முஸ்லிம்களாகவோ யாராக இருந்தாலும் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.” என மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிறட் அடம்ஸ் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்ககூடிய பக்கச்சார்பற்ற சுயாதீனமான ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும்படி மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco106.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco106.jpg" align =left  hspace="10"  vspace="10" border="0" alt="" /&gt;&lt;/a&gt;நடந்துமுடிந்த தாக்குதலில் 100 வரையான வீடுகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். திருமலை வர்த்தக நிறுவனங்களின் ஒன்றியத்தின் தகவல்படி 32 வரையான வியாபார நிறுவனங்கள் சூறையாடப்பட்டோ சேதமாக்கப்பட்டோ அல்லது எரித்தோ அழிக்கப்பட்டுள்ளன. &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இச்சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது அப்பகுதியில் நின்ற இராணுவத்தினரும் பொலிசாரும் சுமார் 45 – 90 நிமிடம் வரையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை&lt;/span&gt;&lt;/strong&gt;. ஹற்றன் நஷனல் வங்கியின் எச்சரிக்கை அலாரம் இரண்டு மணித்தியாலங்களாக ஒலித்துக்கொண்டிருந்திருந்ததாகவும் கூறப்படும் அதேவேளை இலங்கை வங்கியின் உள்ளே வருபவர்களை தடுக்கவேண்டாம் என அவ்வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஒரு பொலிசார் கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco107.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco107.jpg" align =left  hspace="10"  vspace="10" border="0" alt="" /&gt;&lt;/a&gt;இத்தாக்குதல் தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகள் போதுமானவையல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்கு நாட்களாக அரசாங்கத்தால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. மகிந்த ராஜபக்ச இது தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிட்டதாகவோ தமிழ்மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுத்ததாகவோ மனித உரிமைகள் அமைப்பு அறிந்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;“வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சிறிலங்கா அரசானது காத்திரமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவிடத்து இவ்வாறான இனக்கலவரங்கள் பரவக்கூடும். இத்தாக்குதல் நடைபெற்று பல நாட்கள் கடந்தநிலையிலும் மகிந்த நாஜபக்ச உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை”&lt;/span&gt;&lt;/strong&gt; என பிறட் அடம்ஸ் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.alertnet.org/thenews/newsdesk/HRW/84a9d1d8ef7e80185da5846081f224a0.htm"&gt;மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கைபற்றிய ரொயிட்டர் செய்தி இணைப்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது திருமலை தொடர்பான பாடல் ஒன்று. லண்டன் பாலா என்பவரால் தயாரிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://s78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_04_2006/?action=view&amp;current=nithar.flv" rel="nofollow"&gt;இப்பாடலை நீங்களும் கேளுங்கள்.நன்றி நிதர்சனம்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114596073885219306?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114596073885219306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114596073885219306' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114596073885219306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114596073885219306'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/04/human-rights-watch.html' title='திருமலை - Human Rights Watch'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114579526464220879</id><published>2006-04-23T17:27:00.000+05:00</published><updated>2006-07-04T22:12:28.133+05:00</updated><title type='text'>திருமலை எரியுது!</title><content type='html'>&lt;span style="font-size:85%;color:#3366ff;"&gt;ரொயிட்டர் செய்தியாளரின் திருமலை நிலவரம் நேரடிப்பதிவு ஒன்று இணையத்தில் வாசிக்க கிடைத்தது. அப்பகுதியின் அபாய நிலையை அவரது கட்டுரை விளக்குகிறது. இயன்றவரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco100.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco100.jpg"  align=left hspace="10"  vspace="10" border="0" alt=""&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரண்டு தசாப்தகாலமாக தொடரும் போரில் செல்லையா சொர்ணலஷ்மி இரண்டு தடவைகள் தனது கணவனையும் இரண்டு குழந்தைகளையும் இழந்ததிருக்கிறார். இரண்டு தடவைகள் போரினால் இடம்பெயர்ந்த இவர், அண்மையில் ஏற்பட்ட சுனாமியின்போது இவர் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோர் காப்பகமும் சுனாமி தாக்குதலுக்குள்ளானது. அதனால் மூன்றாவது தடவையாக இடம்பெயர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது திருமலையில் சிங்கள – தமிழ் சமூகங்களுக்கான உறவுகள் மோசமடைந்ததை தொடர்ந்து, 60 வயதான அத்தாய் இப்போது மீண்டும் பாதுகாப்புதேடி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வேறு எங்கு போகமுடியும்?” கன்னங்களில் கண்ணீர் வழிய ரொயிட்டர் செய்தியாளரை - தமிழ் மொழியில் - கேட்டார். “ நான் மூன்று தடவை தொடர்ச்சியாக எனது வீட்டிலிருந்து பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்திருக்கிறேன். இனி வாழ்வதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?” என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco101.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco101.jpg"  align=left hspace="10"  vspace="10" border="0" alt=""&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருமலையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனக்கலவரங்களை தொடர்ந்து பலர் இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். சரியான எண்ணிக்கையை நாளாந்த அடிப்படையில் சொல்லமுடியவில்லை. உதவி தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றபடி பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாய் – இதுதான் செல்லையா சொர்ணலஷ்மியின் சொந்த இடம் – திருகோணமலை நகரப்பகுதியின் வெளிப்புறமாக இருக்கிறது. அங்கு 16 வயதுடைய பாக்கியரசு பாஸ்கரன் வெள்ளிக்கிழமையன்று காணாமல்போனார். அதனை தொடர்ந்துதான் இவ்வாறான இடப்பெயர்வுகள் அதிகரித்தன. இராணுவத்தினர் அவ்வாறு தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என சொல்கிறார்கள். ஆனால் உள்ளுர் தமிழ்மக்கள், தாங்கள் அருகிலிருக்கும் இராணுவமுகாமிலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக சொல்கிறார்கள். அடுத்தநாள் அந்தச் சிறுவனின் சடலம் தலையில் சுடப்பட்டநிலையில் வீதியில் போடப்பட்டுகிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco102.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco102.jpg"  align=left hspace="10"  vspace="10" border="0" alt=""&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போர் தொடங்கியதிலிருந்து அந்தச்சிறுவனின் குடும்பம் களிமண்ணாலான ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறது. அங்கு வந்திருந்த மெதடிஸ்த பாதிரியார் “ நாங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவத்தினர் மீதான தாக்குதலை விரும்பவில்லை. இவ்வாறு மக்கள் அனியாயமாக சுட்டுக்கொல்லப்படுவதையும் விரும்பவில்லை. ஆனால் இவ்வாறான &lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகள் நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கின்ற நிலைக்கே இட்டுச்செல்லும். விடுதலைப்புலிகளை தவிர தமிழருக்கு பாதுகாப்பாக ஒருவருமில்லை&lt;/strong&gt;&lt;/span&gt;.” என்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச்சிறுவனின் தாயார் தனது குடிசைக்கு முன்னால் கிடத்தப்பட்டுள்ள தனது மகனின் உடலுக்கு முன்னால் அழுதுகொண்டிருக்கிறார். அருகிலுள்ள வீடுகளில் உள்ளோர் இடம்பெயர்வதற்கு தமது உடைமைகளை ஆயத்தம்செய்துகொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco103.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco103.jpg"  align=left hspace="10"  vspace="10" border="0" alt=""&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நடேசபுரம் – கன்னியாய் பிரதேசத்திற்கு அடுத்துள்ள கிராமம் – ஏற்கனவே அங்கிருந்தோர் இடம்பெயர்ந்துவிட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் சிங்கள காடையர்களால் பல வீடுகள் எரியூட்டப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பு தேடி வெளியேறிவிட்டார்கள். &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;போரில் இடம்பெயர்ந்தவர்கள் மீள குடியேறுவதற்காக கட்டப்பட்ட ஒரு தொகுதி வீடுகளும், மக்கள் வெளியேறிய வீடுகளும், மிகுதி எரியூட்டப்பட்ட வீடுகளுமாக அக்கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. சில இராணுவத்தினர், பொலிசார், மாடுகள், நாய்கள், கோழிகள் மட்டுமே அங்கு தற்போது இருக்கின்றன.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco108.jpg"&gt;&lt;img  src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/trinco108.jpg"  align=left hspace="10"  vspace="10" border="0" alt=""&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் பாடசாலைகளிலேதான் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வரோதயாநகர் – திருகோணமலையிலிருந்து மேற்காக அமைந்திருக்கும் கிராமம் – இங்கு 650 வரையான மக்கள் ஏற்கனவே தஞ்சமடைந்திருப்பதாக தொண்டர் அமைப்புக்கள் சொல்கின்றன. சிறிய அறைகளிலே ( smaller than a tennis court) 100 இற்கும் மேற்பட்ட மக்கள் நித்திரை கொள்கிறார்கள். "நாங்கள் எப்படியோ இப்போதைக்கு சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் நீண்டநாளைக்கு இங்கு தங்கமுடியாது. நாங்கள் எங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச்செல்ல விரும்புகிறோம். அனைத்தும் சமாதானபேச்சுவார்த்தைகளிலேதான் தங்கியுள்ளது” என்கிறார் 27 வயதான இரண்டு குழந்தைகளின் தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://in.today.reuters.com/news/newsArticle.aspx?type=topNews&amp;amp;storyID=2006-04-23T100317Z_01_NOOTR_RTRJONC_0_India-246021-1.xml"&gt;&lt;strong&gt;ரொயிட்டர் செய்தி இணைப்பு&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114579526464220879?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114579526464220879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114579526464220879' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114579526464220879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114579526464220879'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/04/blog-post_23.html' title='திருமலை எரியுது!'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114567825723401524</id><published>2006-04-22T08:57:00.000+05:00</published><updated>2006-07-04T19:01:04.690+05:00</updated><title type='text'>சமாதானத்தின் எதிரிகள் யார்?</title><content type='html'>இன்று இலங்கை ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு காட்டூன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இன்றைய இலங்கை அரசியல் நிலையை எவ்வாறு ஒரு சாரார் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அது பிரதிபலிக்கிறது. விடுதலைப்புலிகள் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைகளை தவிர்த்துவருகிறார்கள் என்பது போன்ற தோற்றம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/cartoon.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/cartoon.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உண்மையில் விடுதலைப்புலிகள் தற்போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்துக்கொண்டுசெல்வதை விரும்பவில்லை. ஆனால் விரைவாக தீர்வை காணவேண்டும் என விரும்புகிறார்கள். ஏனென்றால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடித்து, சமாதானத்துக்கு எதிரான சக்திகளை ஊக்குவித்து, தமிழ்ப்பற்றாளர்களை கொன்று, தமிழ்த்தேசியத்தின் உயிர்த்துடிப்பை இல்லாதொழிக்கவிரும்புகிறது சிங்கள அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img alt="Image hosting by Photobucket" hspace="5" src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_04_2006/vickneswaran20060407.jpg" align="left" vspace="5" border="0" /&gt;&lt;/a&gt;துணைப்படைகளின் ஆயுதக்களைவை அடுத்தசுற்றுப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிறைவேற்றுவதாக சிங்கள அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு மாறாக துணைப்படைகளின் செயற்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட்டன. தமிழ்த்தேசியபற்றாளர் விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ்ப்போராளிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில்தான், விடுதலைப்புலிகளின் பிராந்திய தளபதிகளின் பயணஒழுங்கு பிரச்சனைக்குரியதாக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் வன்னிபெருநிலப்பரப்பு, திருகோணமலையின் ஒரு பகுதி, மட்டக்களப்பு – அம்பாறை பிரதேசத்தின் குறிப்பிட்டளவான பகுதிகள் என்பன அடங்குகின்றன. ஆனால் அப்பகுதிகள் தரைப்பகுதியூடாக தொடர்பட்டவையாக இல்லை. அவ் இடைப்பட்ட பகுதிகள் சிங்கள அரச ஆளுகைக்குள் இருக்கின்றன. தற்போதைய போர்நிறுத்த உடன்படிக்கையின் படி விடுதலைப்புலிகளால் அப்பபகுதிகளுக்கு ஊடாக செல்லமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்காலத்தின்போது, விடுதலைப்புலிகளின் ஆளணிகள் தேவைக்கேற்ப வடக்கிலிருந்து கிழக்குக்கும் கிழக்கிலிருந்து வடக்குக்கும் நகர்த்தப்பட்டன. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் அக்காலப்பகுதியில் பிரித்தானியாவுக்கு சென்றது கூட கட்டுநாயக்கா விமானதளமூடாக அல்ல என்பதையும் கவனிக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பாதுகாப்புடனே அவர் தமிழீழ எல்லைகளை கடந்து சென்றார். போர்க்காலத்தின்போது அனைத்து நாடுகளின் ஆயுத, தொழிநுட்ப, புலனாய்வு உதவிகளோடு தமிழ்ப்பிரதேசங்கள் முற்றுகையிடப்பட்டன. அப்போது அதனை முறியடிப்பதற்கான விடுதலைப்புலிகளின் வழங்கல்கள் அனைத்தும் கடலூடாகவே இருந்தது. அவ்வாறான வழங்கல் ஒன்றின்போது தாக்குதலுக்குள்ளான விடுதலைப்புலிகளின் கப்பலையே படத்தில் காண்கிறீர்கள். தமிழீழ கடலில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அப்போது இருந்தது.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/seatiger1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/seatiger1.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:7pt;color:#009900;"&gt;கடற்புலிகளின் வழங்கல் கப்பல் ஒன்று தாக்குதலுக்குள்ளான நிலையில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தற்போது அமுலில் உள்ளதாக கூறப்படும் போர்நிறுத்தம் மூலம் விடுதலைப்புலிகளின் கடல்வழி செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரச தலைவரே நாடு நாடாக சென்று இராணுவ ஒப்பந்தங்களை செய்து இராணுவத்தை பலப்படுத்தும் அதேவேளை, விடுதலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு கூட செல்லமுடியாதவாறும் தமது ஆயுத பலத்தை பெருக்கமுடியாதவாறும் போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சமாதான பேச்சுவார்த்தைகளில் நெகிழ்வுபோக்கை காண்பித்து, தமது தளபதிகளை வன்னிக்கு அழைத்துவர - வழமையான சமாதானகால நடைமுறைப்படி - ஏற்பாடு செய்துதரும்படி அவர்களால் கேட்கப்பட்டடது. சமாதான தீர்வில் உண்மையான பற்றுறுதி சிங்கள அரசுக்கு இருந்திருந்தால் வழமையான நடைமுறைகளுக்கு ஏற்ப ஹெலிகொப்ரர் ஊடாக தளபதிகளின் போக்குவரத்தை ஏற்படுத்தியிருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/seatiger2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/seatiger2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:7pt;color:#009900;"&gt;கடற்புலிகளின் தாக்குதல் படகு ஒன்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ஹெலிகொப்ரர் ஊடான போக்குவரத்தை நிராகரித்த அரசு கண்காணிப்புகுழுவின் பிரசன்னத்துடன் தமிழீழ கடலூடாக தளபதிகள் சென்றுவர இணங்கியது. அதற்குகூட இணங்கிய புலிகள் அவ்வாறு பயணிக்க ஆயத்தமாக இருந்தார்கள். இறுதிநேரத்தில் சிங்கள கடற்படைக்கலங்கள் மூலம், அவர்கள் செல்ல இருந்த கடற்கலத்தை முற்றுகையிட்டு, விரும்பத்தகாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். போர்க்காலத்தின்போது அப்பகுதியில் சிங்கள கடற்கலங்கள பயணிக்கவேண்டுமாக இருந்தால் தொடரணியாகவே( ஏறத்தாழ 10 இற்கும் மேற்பட்ட கலங்கள்) பயணிக்கவேண்டும். அதுவும் ஆழக்கடலூடாகவே அப்போக்குவரத்துக்கள் இடம்பெறும். அந்தளவுக்கு விடுதலைப்புலிகளின் கடல் ஆதிக்கம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகளின் சுயகெளரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் – விடுதலைப்புலிகள் செல்லும் ஒரு கடற்கலத்தை முற்றுகையிட்டவாறு சிறைக்கைதிகளை போல தமது கடற்பரப்பில் செல்ல -விடுதலைப்புலிகளால் முடியாது. இதேநேரத்தில், 1987 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை மீட்டி பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தனியார் ஹெலிகொப்ரர்களை வாடகைக்கு அமர்த்தி பயணஒழுங்குகளை ஏற்படுத்துமாறு சிங்கள அரசு கூறியிருக்கிறது. ஆனால் அவ்வாறான பயண ஒழுங்குக்கு கூட பல நிபந்தனைககள் சொல்லப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் தமது பயணகாலத்தை – அதாவது சென்று திரும்புவதற்கான காலம் – 72 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது போன்ற சினமூட்டக்கூடிய நிபந்தனைகளையும் உள்ளடக்கி உள்ளதாக அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு சின்ன சின்ன விடயங்களிலே கூட, ஒரு இணக்கமான முடிவுக்கு வருவதில் தடைகளை ஏற்படுத்தும் அரசு, வெளிஉலகில் தாங்கள் நெகிழ்வுபோக்குடன் செயற்படுவதாக காட்டிக்கொள்கிறது. அதில் அது வெற்றியும் அடைந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறத்தில் விடுதலைப்புலிகளின் உள்ளுர் போக்குவரத்துக்களை முடக்கி, பிராந்திய தளபதிகளுடான நேரடி தொடர்புகளுக்கு தடையை ஏற்படுத்தி, இன்னொரு புறத்தில் துணைஆயுதப்படைகளின் உதவியுடன் இனப்படுகொலையை ஏவிவிடும் சிங்கள அரசுடன் பேசுவதில் என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;படங்கள் விக்கிபீடியா, புதினம்,  Dailymirror.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114567825723401524?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114567825723401524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114567825723401524' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114567825723401524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114567825723401524'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/04/blog-post_21.html' title='சமாதானத்தின் எதிரிகள் யார்?'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_04_2006/th_vickneswaran20060407.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114545832536118835</id><published>2006-04-19T19:42:00.000+05:00</published><updated>2006-07-04T14:59:48.486+05:00</updated><title type='text'>தொடரும் படுகொலைகள்</title><content type='html'>&lt;div align="left"&gt;தமிழீழ தாயகத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் புத்தூர் எனும் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த ஐந்து அப்பாவி மக்களை சிறிலங்கா படைகள் சுட்டுக்கொன்றுள்ளனர். யாழ்ப்பாண மாநகராட்சி அலுவலர் ஒருவர் உட்பட ஐந்து பொதுமக்களையும் வயலுக்கு குறுக்காக ஓடும்படி படி பணித்து, ஓடவிட்டு பின்னால் நின்று மிருக்கத்தனமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img alt="Image hosting by Photobucket" src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_04_2006/puththur2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:7pt;color:#009900;"&gt;வயல்வெளியில் ஓடவிட்டு சுடப்பட்ட ஐந்து அப்பாவித்தமிழர்கள். &lt;/span&gt; &lt;/center&gt;&lt;br /&gt;அண்மையில் திருமலைலையைச் சேர்ந்த தமிழ்த்தேசப்பற்றாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். சிறிலங்கா புலனாய்வு அமைப்பினரால் திட்டமிட்டு அவர் கொலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து திருமலையில் சிங்கள காடையர்களால் நடாத்தப்பட்ட இனப்படுகொலையில் இருபதுக்கு மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஒவ்வொரு தடவையும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும்போது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் இராணுவத்தினர் மீதான தாக்குதலைi கண்டிப்பதுடன் அவர்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பாராட்டுப்பத்திரம் கொடுப்பது வேதனையளிக்கிறது. எங்கள் மக்கள் கொல்லப்படும்போது அதனை கண்டிக்காத நாடுகளிடமிருந்து தற்போதைய நிலையில் ஈழத்தமிழ் மக்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img alt="Image hosting by Photobucket" src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_04_2006/puththur1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:7pt;color:#009900;"&gt;தங்கள் உறவுகளை வயல்வெளியில் இழந்துதவிக்கும் உறவுகள்&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;/center&gt;&lt;br /&gt;ஈழத்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் குறிப்பிட்ட கருத்து முக்கியமானதாகும். எந்தவொரு நியாயமான விடுதலைப்போராட்டமும் தனது இடைக்காலத்தில் சர்வதேச ஆதரவை பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அப்போராட்டமானது &lt;strong&gt;தீர்மானகரமான இறுதி இலக்கை &lt;/strong&gt;அண்மிக்கும்போது அவ்வாறான ஆதரவை தக்கவைத்துக் கொள்ளமுடியாது. அந்தவகையில்தான், அமெரிக்கா சார்பு நாடுகள் ஈழவிடுதலைக்கான அடிப்படையை ஏற்றுக்கொண்டபோதும், தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தில் தடைகளை ஏற்படுத்தி வருவதை நோக்கவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இனவாத அரச இயந்திரம் திருத்தப்படகூடியது என சர்வதேசம் கனவுகாணுகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் 60, 000 இற்கும் மேற்பட்ட மக்களை இழந்தும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைகளை நாளாந்தம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமை எதுவரை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படங்கள் தமிழ்நெற்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114545832536118835?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114545832536118835/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114545832536118835' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114545832536118835'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114545832536118835'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/04/blog-post_19.html' title='தொடரும் படுகொலைகள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/Thamil_04_2006/th_puththur2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-114410367688562566</id><published>2006-04-04T03:20:00.000+05:00</published><updated>2006-04-04T03:40:12.736+05:00</updated><title type='text'>துணை ஆயுதக் குழுக்கள்</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;கிழக்கில் துணை ஆயுதக் குழுக்கள் செயற்படுகின்றன. இந்த துணை ஆயுதக் குழுவொன்றை நாம் வாழைச்சேனையில் சந்திக்க நேர்ந்தது . கிழக்கில் துணை ஆயுதக் குழு இல்லை என்ற அரசாங்கத்தின் கூற்று தவறானது என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹப்ரூக் ஹொக்லண்ட் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளே போர் நிறுத்த உடன்படிக்கையை அதிகளவு மீறியுள்ளதாக தரவுகள் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும் கிழக்கில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே அதிகளவு அரசியல் படுகொலைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். நேரடிப் பேச்சுக்களின் மூலமும் இரு தரப்பிற்கும் இடையில் புரிந்துணர்வையும் விட்டுக்கொடுப்பையும் கட்டியெழுப்புவதன் மூலமுமே பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவராக பதவி வகித்து ஓய்வு பெற்றுச் செல்லும் நாளில் வழங்கிய செவ்வியிலேயே ஹக்ரூப் ஹொக்லண்ட் இவ்வாறு கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; கடந்தவாரம் கடற்படையினரின் டோறாப் படகு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உங்களது விசாரணைகளின் பெறுபேறு என்ன?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இது மிகவும் பாரியதொரு சம்பவமாகும். மன்னாரின் தென் பகுதியில் இருந்து ஏறத்தாழ 17 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. அவ்விடத்தில் எமது அதிகாரிகள் எவரும் அச்சமயம் இருக்கவில்லை. நாம் இலங்கைக் கடற்படையிடம் விசாரணை மேற்கொண்டு தகவல்களை பெற்றுள்ளோம். எப்படி இருப்பினும் இது மிக மிக ஆபத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; யதார்த்த பூர்வமாக பேசினால் விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறொரு அமைப்பினால் வெடிபொருட்களுடன் கூடிய இழுவைப்படகுகள் கடலில் பயணம் செய்து கடற்படையின் டோறா படகை வெடிக்க வைக்க முடியுமென நீங்கள் கருதுகின்றீர்களா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இச்சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள் உள்ளார்கள் என்று கூறப்படுவதன் சாத்தியம் தொடர்பாக நாம் தீவிரமாக ஆராயந்து வருகிறோம். எனினும் அதில் மூன்றாவது தரப்பொன்றிற்கும் சம்பந்தம் உள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; கடந்த காலத்தில் கிழக்கில் இடம் பெற்ற பல படுகொலைகள் தொடர்பாக மூன்றாம் தரப்பொன்றின் மீது கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது இச்சம்பவம் தொடர்பாகவும் அவ்வாறே குற்றம்சாட்டப்படுகிறது. எனவே இச்சம்பவங்களுக்கும் மூன்றாம் தரப்பொன்றிற்கும் சம்பந்தமுள்ளதை உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இவ்விடயம் குறித்து கலந்துரையாட முடியாது. ஏனெனில் இதே போன்றதொரு கருத்தையே தென்பகுதியில் உள்ளவர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் கிழக்கில் நடைபெற்ற சகல படுகொலைகளுடனும் அம் மூன்றாந் தரப்பிற்கு தொடர்பு உண்டு. ஆனால் கடந்த வாரம் கடலில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆராய்கின்றபோது பல விடயங்களை நாம் மறந்து விடக்கூடாது. இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பு, இலங்கை இந்தியாவிற்கிடையில் உள்ளது. இப்பிரதேசத்தில் மீன்பிடி, சாதாரண கடற்பயணங்கள் என்பவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் மற்றும் பல சட்ட விரோதச் செயன் முறைகளும் இடம் பெற்று வருகின்றன. ஆகவே இத்தாக்குதல் சம்பவத்துடன் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்பு உண்டு என நான் கூறவில்லை. ஆனால் அக்கடற்பிரதேசத்தில் உள்ள குற்றவாளிகளின் செயற்பாடுகளையும் மறந்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; ஆனால் போதைப் பொருள் கடத்தற்காரர்கள் வெடி பொருட்கள் அடங்கிய இழுவைப் படகை செலுத்துவதுண்டா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; நான் அவ்வாறு கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால் நீர் இவ்விடயத்தை ஆழமாக துருவிக் கொண்டு இருக்கின்றீர். நான் முறைப்பாடுகளை எதிர்க்கவோ, அல்லது எதிராக செயற்படவோ இல்லை. இவ்விடயத்தில் மேலும் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. அத்துடன் இந்த வகையான போக்கை நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; சரி. எனினும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தவறிவிட்டதாக உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றதல்லவா? பதில்: இதற்கு விடையளிக்க வேண்டிய தேவை எனக்கு உள்ளது. இங்கு நிலவிவருகின்ற முரண்பாட்டிற்கு அல்லது பிரச்சினைக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காரணமல்ல என்பது யாவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு காரணம் அரசாங்கமும் விடுதலைப் புலிகளுமே. இவ்விரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாகவும் சிறப்பாகவும் கடைப்பிடிப்பதற்கு உதவி செய்வதற்காகவே நாங்கள் இங்கு உள்ளோம். எங்களுக்கு கட்டாயப்படுத்தல் கட்டளையிடுதவதற்கான எந்தவித அதிகாரமும் இல்லை. எங்களுக்கு அவ்வாறான அதிகாரம் இருப்பின், நாம் பேசும் பாணி வேறு மாதிரியிருக்கும். இரு தரப்பிற்கும் இடையிலான இணக்கப்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே இப்போர் நிறுத்த ஒப்பந்தமாகும். இரு தரப்பும் இப்போர் நிறுத்தத்தை அமுல்படுத்த கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஒரு வேளை இந்த இரு தரப்பும் எம்முடன் இணைந்து செயற்பட முன்வராவிட்டால் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இருப்பும், அதன் செயற்பாடுகளும் அர்த்தமற்றதாகிவிடும். இதுவே யதார்த்தமான நிலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; அப்படியாயின் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளை உறுதிப்படுத்துவது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையின் போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலிதாக்குவதற்கு எவ்வாறான சிபாரிசுகளை நீங்கள் முன்வைப்பீர்கள்?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். இருதரப்பாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இருதரப்பிற்கிடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான உறுதிப்பாடு மிகக் குறைவாக ஏன் பூச்சியம் என்றே கூறலாம். இந்த நேரத்திலாவது இரு தரப்பும் இதில் தமது பொறுப்பை உணர்ந்து போர் நிறுத்தத்தில் குறிப்பிடப்பட்டவற்றை கடை பிடிக்கவும் அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; சமாதானச் செயன்முறைகள் ஆரம்பத்தில் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தன. ஆனால் கிழக்கில் திடீரென அரசியல் கொலைகள் இடம் பெற்றன. இப்போர் நிறுத்த மீறல்கள் எவ்வாறு ஏற்படத் தொடங்கின. &lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;கிழக்கிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவின் பின்னரே இந்நிலைமை ஏற்படத்தொடங்கியது. எனது தனிப்பட்ட கருத்தின்படி அவ்வாறான பிளவு எதுவும் ஏற்படவில்லை என்பதாகும்.&lt;/span&gt;&lt;/strong&gt; எப்படி இருப்பினும் சூழ்நிலைகள் முன்னரைவிட தற்போது நல்ல நிலையிலேயே உள்ளது.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிவதற்கு முன்னரே கிழக்கில் பல்வேறு அரசியற் கொலைகள் இடம்பெற்றன. மாற்று தமிழ் அரசியல் இயக்க உறுப்பினர் பலர் சுட்டுக்கொல்லப்பட்டமை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை நீங்கள்தான் மறந்துவிட்டீர்கள். ஏன் நீங்கள் இரு தரப்பிற்காகவும் பேச மறுக்கின்றீர்கள்?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#333333;"&gt;விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தவறான செயல்களுக்காகவும் அவர்களை நான் கண்டிக்க முடியாது. ஏனெனில் அரசின் தரப்பிலும் பிழைகள் உள்ளது. அங்குள்ள முக்கிய பிரச்சினை வட கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இராணுவம், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நம்பிக்கை இல்லாததாகும். ஏனெனில் இராணுவமும் பொலிஸாரும் நீதியற்று செயற்படுவதாகவே மக்கள் கருதுகின்றனர். அப்பிரதேசத்தில் காணப்படும் யதார்த்தபூர்வமான பிரச்சினை இதுதான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; அப்படியாயின் அங்குள்ள பிரச்சினைக்கு தீர்வுகண்டு நிலைமையை எவ்வாறு சுமுகமாக்குவது?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; முதலில் நேரடியாகப் பேசுவது அவசியமானது. கடந்த மாதம் ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தொடர் ந்து நடைபெறும் என நான் நம்புகின்றேன். போர்நிறுத்த ஒப்பந்தம் சம்பந்தமான விடயத்தை எடுத்துக்கொண்டால் இருதரப்பும் நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்துவதற்கு நாம் எம்மாலான உதவியினை செய்வோம். இச்சந்திப்பு அரசியல் விடயங்களை பேசுவதற்கானதல்ல. மாறாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த முனையும்போது எழுகின்ற நடைமுறை ரீதியிலான பிரச்சினைகளை பேசி தீர்வு காண்பதற்கான தளமாக இது இருக்கும். இருதரப்பிலும் மேல்மட்டத்திலும் கீழ்மட்டத்திலும் இந்நேரடிப் பேச்சுகள் அவசியமானது. இருதரப்பும் இதை நன்கு உணர்ந்துள்ளனர். எனவே இவ்விடயத்தில் நான் அவர்களுக்கு அறிவுரை கூறவேண்டிய தேவை இல்லை.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாக எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு படையினரைவிட விடுதலைப் புலிகள் அதிகமாக போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றதே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இத்தரவுகளில் இருந்து உண்மைகளை உணர்ந்து கொள்வது ஒவ்வொரு தனிப்பட்டவரையும் பொறுத்தது. &lt;strong&gt;விடுதலைப் புலிகள் பாதுகாப்புத் தரப்பினரைவிட அதிகமான யுத்தநிறுத்த மீறலில் ஈடுபட்டிருப்பது என்ற தகவலில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள், சிறுவர்களை படையில் சேர்ப்பது தொடர்பானதாகவே உள்ளது. இது மிகவும் பாரதூரமான சம்பவம். ஏனெனில் இது சட்டவிரோதமானது. சிறுவர்கள் தாமாகவே படையில் இணைகிறார்கள் என்று கூறப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஒரு நபரை கொலை செய்வது மாத்திரம் யுத்தநிறுத்த மீறலல்ல. புலிகள் தமது கொடியை ஏற்றுவதும் கூட யுத்தநிறுத்த மீறலேயாகும். எனவே சிறிய பெரிய என சகல சம்பவங்களும் யுத்த நிறுத்த மீறலாகவே கொள்ளப்படுகின்றன. &lt;/strong&gt;எனினும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளே பதற்றத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அங்கு தோற்றுவித்ததோடு மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களோ, இல்லையோ, இப்படுகொலைகள் அனைத்தும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளன. அரச கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சகலவற்றிற்கும் யார் பொறுப்பு? பாதுகாப்பு படைகளே. ஆனால் இது மிகவும் சிக்கலான விடயமாகும். இருதரப்பினரும் ஒன்றாக அமர்ந்து இச்சிக்கலான விடயங்களை தீர்ப்பதில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை ஆராயவேண்டும். அத்தோடு இரு தரப்பினரிடையேயும் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும். கேள்வி: இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த முறை என நீங்கள் எதனை சிபாரிசு செய்கிறீர்கள்? பதில்: நேரடியான பேச்சுவார்த்தை. கீழ்மட்டத்தில் இருந்து இருதரப்பினரிடையேயும் நேரடியான பேச்சுவார்த்தைகள். பேச்சவார்த்தை கலந்துரையாடல், பிரச்சினைகளை தீர்த்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; கருணாவின் பிரிவிற்கும் அவரது செயற்பாடுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு பங்கு உள்ளது என குற்றஞ்சாட்டிய விடுதலைப் புலிகள் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினருடன் நேரடியாக சந்திப்பதை நிராகரித்துள்ளனரே?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; கடந்த 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி கருணாவின் பிளவு இடம்பெற்றது. அதற்குப் பிறகும்கூட இரு தரப்பினருக்குமிடையில் பல சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ். இராணுவக் கட்டளையிடும் அதிகாரிக்கும் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் பிரிவு தலைவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதற்கு பின்னரும் கீழ்மட்டத்தில் பல சந்திப்புக்கள் நடைபெற்றன. எனினும் &lt;strong&gt;கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரு தரப்பினருக்குமிடையில் நேரடிப் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நாம் ஈடுபட்ட போது பாதுகாப்பு படையினரே சந்திப்பை நிராகரித்தனர். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகளை நீங்கள் கண்டுள்ளீர்களா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; ஆம், &lt;strong&gt;இறுதியாக கடந்த மார்ச் 28 ஆம் திகதி அவர்களை நாங்கள் வாழைச்சேனைப் பகுதியில் பார்த்தோம். சாதாரண சிவில் உடையில் ஆயுதம் தாங்கியிருந்த அவர்களிடம் நாம் பேசினோம். அவர்களிடம் நீங்கள் யார் எனக் கேட்டதற்கு தாங்கள் கருணா குழுவினர் என அவர்கள் பதிலளித்தனர்.&lt;/strong&gt; &lt;strong&gt;அவர்களுக்கு யார் தலைமை தாங்கிச் செயற்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.&lt;/strong&gt; ஆனால், இங்கு எவ்வித ஆயுதக் குழுவும் செயற்படவில்லை என தென்பகுதி அரசாங்கம் தெரிவிக்கின்றது. அது முற்றிலும் தவறானது.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; கருணா குழுவை துணை இராணுவக் குழு என்ற வரையறையில் அடக்கலாமா? ஏனெனில் இப்போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் சார்பில் கருணா பங்குபற்றினாரே?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; அதாவது &lt;strong&gt;கருணா குழு துணை இராணுவக் குழு அல்ல என்று கூறுவதற்கு நீர் முயற்சிக்கின்றீர். அவர்கள் துணை இராணுவக் குழு அல்ல என நான் கூற முடியாது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஏனெனில், துணை இராணுவக் குழு என்ற சரத்தின் கீழ் பாதுகாப்புப் படையினரின் கீழ் செயற்படுபவர்கள் பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் செயற்படும் ஆயுதக் குழு துணை இராணுவக் குழுவாகும். எனவே, கருணா குழுவை துணை இராணுவக் குழு அல்ல எனக் கூற முடியாது. அவர்கள் சில பகுதிகளில் இயங்குகிறார்கள். பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் செயற்படுகிறார்கள். இது அவர்களை துணை இராணுவக் குழு என கூறுவதற்கு போதுமானது. எனினும், அவர்கள் துணை இராணுவக் குழுக்களா அல்லவா என்பது பிரச்சினையல்ல. இப்போது இராணுவத் தளபதி கூறுகிறார். அரச கட்டுப் பாட்டுப் பகுதியில் எவ்வித ஆயுதக் குழுக்களும் இயங்கவில்லை என்று. ஆனால் அவரது கூற்றில் எவ்வித உண்மையுமில்லை என்பதை நான் வருத்தத்துடன் கூற விரும்புகின்றேன். ஏனெனில் ஆயுதக் குழுவினரை நாம் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கண்டு அவர்களுடன் பேசியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; இராணுவத்தினரால் இக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா? பதில்: இராணுவத்தினர் ஆயுதம் தாங்கியவர்கள். எனவே, அவர்களால் இதனை கட்டுப்படுத்த முடியும். அத்தோடு இவ்விடயம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஆயுதங்களை தாங்கிக் கொண்டு மக்களை கொல்வதை அனுமதிக்க முடியும் என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; இக்குழுக்களிடமிருந்து இராணுவம் ஆயுதங்களை களைவது நடைமுறைச் சாத்தியமானதா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; அதை நீங்கள் இராணுவத் தளபதியிடம்தான் கேட்க வேண்டும். &lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; நீங்கள் கடந்த நான்கு வருட காலமாக இங்கு பணியாற்றியுள்ளீர்கள். தற்போதைய நிலைமை தொடர்பான உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; நாங்கள் இங்கு வந்ததற்கும், தற்போதைய நிலைமைக்கும் பாரிய வேறுபாடு உண்டு. அப்போது மக்கள் மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. 2002 செப்டெம்பரில் முதற் சுற்று பேச்சுவார்த்தையும், அதனைத் தொடர்ந்து ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. பின்னர் நிலைமை முற்றிலும் மாறியது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நான் நம்புகின்றேன். நான் சந்தித்துப் பேசிய மக்கள் அனைவருமே தாம் சமாதானத்தை விரும்புவதாகவே தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இல்லையென்றே கருதுகின்றேன். எனினும், ஆபத்தான பாரிய சம்பவங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; போர் நிறுத்த ஒப்பந்தத்திலுள்ள சில சரத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளதே. உதாரணமாக உயர் பாதுகாப்பு வலயம் தற்போதைய சூழ்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்தை அகற்றும் சாத்தியம் உள்ளதா?&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; ஆம் என்றே நான் நிச்சயமாக சொல்வேன். ஆனால், தற்போதைய சூழ்நிலையே பிரச்சினையாக உள்ளது. இராணுவத்தினரின் பாதுகாப்பிற்காகவே உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் நன்கறிவர். ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. அரச கட்டுப்பாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக பேசும் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி தொடர்பாக கேள்விகள் எழும்புவது தவிர்க்க முடியாதது. இது போர் நிறுத்த காலம். இதிலிருந்து அதிகமாக எதிர்பார்ப்பதற்கு முற்பட்டால் அது யதார்த்தமற்றதாக அமையும். தென்பகுதியிலுள்ள பேரினவாதிகள் இவ்வாறான எதிர்பார்ப்புகளையே வெளியிடுகின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என கூறுகின்றனர். இது மிகவும் முட்டாள்தனமானது. ஏதோவொன்றிற்காக போராடும் ஓர் அமைப்பு, ஆயுதங்களை கைவிடும் முன்பு அது மிகவும் உறுதியான உத்தரவாதத்தை எதிர்பார்க்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;கேள்வி:&lt;/strong&gt; நான்கு வருட பணியின் பின்பு நீங்கள் ஓய்வு பெற்றுச் செல்கிறீர்கள். நீங்கள் அதிகமாக எதிர்கொண்டது சாதகமான நிலைமைகளா அல்லது பாதகமான நிலைமைகளா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதில்:&lt;/strong&gt; இரண்டு நிலைமைகளும், மாறி மாறி வந்தன. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் போர் நிறுத்தம் முடிந்து விட்டதாகவே நான் நினைத்தேன். ஜெனிவாவில் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெற்று, சாதகமான நிலைமை ஏற்படும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நன்றி:&lt;/strong&gt; சண்டே ஒப்சேவர், தினக்குரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-114410367688562566?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/114410367688562566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=114410367688562566' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114410367688562566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/114410367688562566'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/04/blog-post.html' title='துணை ஆயுதக் குழுக்கள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113819710059564532</id><published>2006-01-25T18:51:00.000+05:00</published><updated>2006-06-23T15:07:00.853+05:00</updated><title type='text'>மீண்டும் ஒரு சமாதானகாலம்?</title><content type='html'>இன்று தமிழீழ நடைமுறை அரசின் தலைநகரில் நடைபெற்ற முக்கியத்துவமான சந்திப்புக்களை தொடர்ந்து, அடுத்த மாதம் சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் சுவிஸ்லாந்து நாட்டில் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு இணங்கியுள்ளனர். சிறிலங்கா அரசு தான் பேச்சுவார்த்தைக்கு ஆதரவானதாக காட்டிக்கொண்டு விடுதலைப்புலிகளை எப்படியாவது ஐரோப்பாவில் தடைசெய்வதற்கான சதியை அரங்கேற்றிக்கொண்டிருந்தது. அதனை உணர்ந்துகொண்ட புலிகள் நோர்வேயில் தான் பேசவேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். தற்போது நோர்வே அரசின் சிபார்சுக்கு அமைய இரண்டு தரப்புகளும் அமைதி சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக சுவிசில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/NL_solheim.jpg"&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் இடம்பெபயர்ந்த நிலையில், தமிழ்நாடு நோக்கியும் அகதிகளாக மக்கள் இடம்பெயரும் நிலையிலும் மீண்டும் சமாதானத்துக்கான நம்பிக்கை ஒளி தென்படுவது ஆறுதல் அளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சந்திப்பின்போது அரச படைகளினினாலும் அதன் ஆதரவு துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விடுதலைப்புலிகளின் தலைவரால் உறுதியாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் மீது நடாத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்களையும், இலங்கைத்தீவின் எப்பகுதியிலேனும் தேடுதல் என்ற பெயரில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் எனவும் அப்போதுதான் பேச்சுவார்ததைகளில் பங்கேற்க முடியும் என தெளிவாக தெவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://i78.photobucket.com/albums/j100/thamilsangamam/NL_solheim2.jpg"&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகள் எந்தவிதமான வன்முறைகளிலும் ஈடுபடமாட்டோம் என இன்றைய சந்திப்பில் உறுதி அளித்துள்ளனர். அவ்வாறான உறுதிமொழியை அளிக்ககூடிய நிலையில் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார சனாதிபதி அவர்கள் இருக்கிறாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் உதவி &lt;a href="http://www.sankathi.com"&gt;சங்கதி&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113819710059564532?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113819710059564532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113819710059564532' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113819710059564532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113819710059564532'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/01/blog-post_113819710059564532.html' title='மீண்டும் ஒரு சமாதானகாலம்?'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113784434809645416</id><published>2006-01-21T16:21:00.000+05:00</published><updated>2006-07-04T15:17:00.873+05:00</updated><title type='text'>வன்னி நோக்கி</title><content type='html'>வன்னிக்கு அடுத்தவாரம் வருகைதரவுள்ள நோர்வே நாட்டு அமைச்சரும் சமாதான நடவடிக்கைகளுக்கான சிறப்புத்தூதுவரின் வருகை சமாதானம் நோக்கிய பயணத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் தொடர்ந்து பெருமளவான மக்கள் பாதுகாப்பு தேடி வன்னிப்பகுதிகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை 5000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முழுமையாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்பு தேடி வன்னிக்கு செல்லும் மக்கள்&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/selvazero/webpotoes/displace_20012005_2.jpg" width=550&gt;&lt;/img&gt;&lt;br /&gt;தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினரின் உடனடி நடவடிக்கை குழுவின் செயற்பாடுகள்.&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/selvazero/webpotoes/displace_20012005_1.jpg" width=550&gt;&lt;/img&gt;&lt;br /&gt;இடம்பெயரும் மக்களுக்கான உடனடி போக்குவரத்து ஒழுங்குகள்&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/selvazero/webpotoes/displace_20012005_3.jpg" width=550&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தற்போதைய நெருக்கடிகால மனிதாபிமான பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வெளியிட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr width="75%"&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம், திருமலையிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த தமிழரிடம் அவசர வேண்டுகோள்&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த ஆயிரக் கணக்கான மக்களுக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடமும் வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடமும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் மிக மோசமான இராணுவக் கெடுபிடிகள், கொலைகள், கைதுகள், தாக்குதல்கள், காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வன்னிக்கும் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே அவர்களுக்கு உதவுமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கான தற்காலிக உறைவிடங்கள் அமைக்கவும் உணவுப் பொருட்கள் வழங்கவும் குடிநீர் விநியோகிக்கவும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் ஏனைய தேவைகளுக்காக பெருமளவு நிதிதேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ். குடாநாட்டிலிருந்து 3,325 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 14,500 பேர் வன்னிக்கும், திருகோணமலையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் 900 குடும்பங்களைச் சேர்ந்த 3,700 க்கும் மேற்பட்டவர்கள் புலிகளின் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளதால் தற்போதைய இராணுவ நெருக்கடிகளிலிருந்து தப்பி வந்த மக்களுக்கு உதவுவதற்குப் போதியளவு நிதி இல்லாதிருப்பதாகவும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், ஈழத்தில் பெரும் அவலங்களைச் சந்தித்து வரும் உடன்பிறப்புகளுக்கு உதவ முன்வருமாறு வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களிடம் புனர்வாழ்வுக் கழகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடனும் அரச சார்பற்ற நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு இந்த நிலைமைகளை விளக்கி உதவிகளைக் கோருமாறு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் புனர்வாழ்வுக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச சமூகமும் இதற்கு உதவ வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr width = 75%&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வன்முறைகளை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை உட்பட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறும் கோரி நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து சிறிலங்கா அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr width = 75%&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறைகளை கட்டுப்படுத்தவும், படுகொலைகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் தவறும் பட்த்தில் போராட்டத்தினை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன், மேலக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேன் ஆகியோர் கையொப்பமிட்டு அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த புதன்கிழமை (18.01.06) எமது பிரதிநிதிகளை உங்கள் அமைச்ர்கள் சிலர் கிதம் அழைத்து தற்போதைய நிலைவரம் குறித்து பேசினீர்கள். எமது நிலை குறித்து நீங்கள் எம்மைச் சந்திப்பதற்கு கவனம் செலுத்தியதையிட்டு நாம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை, உங்கள் முன் சில விடயங்களை முன்வைத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவையாவன:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோர் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் கொலை செய்யப்பட்டமை. &lt;br /&gt;&lt;br /&gt;பிரபல ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் நீங்கள் பிரதம மந்திரியாக இருந்த காலப் பகுதியில் மற்றும் இளையதம்பி தர்சினி எனும் தமிழ்ப் பெண் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு பிரதேத்தில் கடந்த வருடம் டிசம்பர் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை. இது நீங்கள் அரச தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடந்த சம்பவம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடூரமான வன்முறைச சம்பவங்கள் மீது அரசாங்கம் நீதியான விசாரணையை முன்னெடுக்கத் தவறியதோடு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி தண்டிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பதும் மிகவும் அப்பட்டமான உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு இவை மட்டுமல்லாது அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நத்தார் தினத்தில் கலந்து கொள்ளும் வேளையில் தேவாலயத்திற்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டமை. &lt;br /&gt;&lt;br /&gt;இக்கொலையானது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்றுள்ளதோடு அரசாங்கப் படைத்தரப்பினர் சிலரின் துணையோடே நடைபெற்றுள்ளது. இதுவரைக்கும் எந்த ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுத்து இதுவரை எவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலையில் மாணவர்கள் ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை. இது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற உச்கட்ட அராஜகமாகும். இந்த இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளதாக மரண விசாரணைகள் புலப்படுத்தியுள்ளன. இக்கொலைகள் இடம்பெற்று இரு வாரங்கள் ஆகியும் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த திங்கட்கிழமை (16.01.06) அரச கட்டுப்பாட்டுப் பிரதேமான யாழ். மானிப்பாயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இராணுவத்தினராலும் அவர்களோடு இணைந்து செற்படும் துப்பாக்கிக் குழுக்களாலும் சுடப்பட்டு மூவர் மரணமானதும் இருவர் படுகாயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் குடிமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மன்னாரில் கடந்த வருடம் டிம்பர் 23 ஆம் திகதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், தாய், மகள், மகன் என நான்கு பேர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு எரிக்கப்பட்டும் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினரால் தமிழ் குடிமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான கொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்று. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் மீதான கொலைகளும் வன்முறைகளும் மற்றும் குறிப்பாக கொழும்பில் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்களை இரவு உடுப்புக்களுடன் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதும், புகைப்படங்கள் எடுப்பதும் போன்ற பற்பல அராஜகமான அடிப்படை மனித உரிமை மீறல்களும் பாரியளவில் அதிகரித்து வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்திற்கும் நீங்கள் கடந்த புதன்கிழமை எமக்கு உறுதியளித்தபடி தகுந்த விசாரணைகளும் தகுந்த நடவடிக்கைகளும் எடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;யாழ். மாவட்டத்தில் 42 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கு - கிழக்கில் 50 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். அண்மைக் காலத்தில் நடந்துள்ள நிலைமை இது. &lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் குடிமக்கள் மீது நிலவும் பயங்கர சூழ்நிலை அகற்றப்பட்டு அவர்களும் இந்நாட்டு மக்களாக சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் மிகக் கடுமையாக வலியுறுத்துகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் &lt;a href="http://www.puthinam.com"&gt;புதினம்&lt;/a&gt; &lt;a href="http://www.thinakural.com"&gt;தினக்குரல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113784434809645416?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113784434809645416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113784434809645416' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113784434809645416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113784434809645416'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2006/01/blog-post.html' title='வன்னி நோக்கி'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113604351350793896</id><published>2005-12-31T20:33:00.000+05:00</published><updated>2005-12-31T20:38:39.400+05:00</updated><title type='text'>புத்தாண்டு 2006</title><content type='html'>அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் அனைவரும் சந்தோசத்துடனும் கெளரவத்துடனும் வாழவும் வழிபிறக்கும் என நம்புவோம். என்னிடம் தற்போது கைவசம் தமிழில் புத்தாண்டுவாழ்த்து மடல்கள் இல்லையாதலால், உறவினர்கள் நண்பர்களால் அனுப்பப்பட்ட சில ஆங்கிலத்தில் அமைந்த மடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;OBJECT classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=5,0,0,0" WIDTH=500 HEIGHT=350&gt;&lt;PARAM NAME=movie VALUE="http://img.123greetings.com/eventsnew/ejan_ny_fireworks/1069-038-03-1027.swf"&gt; &lt;PARAM NAME=quality VALUE=high&gt;&lt;PARAM NAME=bgcolor VALUE=""&gt;&lt;PARAM NAME=menu VALUE=false&gt;&lt;EMBED src="http://img.123greetings.com/eventsnew/ejan_ny_fireworks/1069-038-03-1027.swf" quality=high WIDTH=500 HEIGHT=350 bgcolor="" menu=false wmode=Transparent TYPE="application/x-shockwave-flash" PLUGINSPAGE="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;OBJECT classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=5,0,0,0" WIDTH=550 HEIGHT=350&gt;&lt;PARAM NAME=movie VALUE="http://img.123greetings.com/loaders/dynaloader_550x350.swf?ldrName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_happy/8607-002_ldr.swf&amp;crdName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_happy/8607-002-40-1047.swf"&gt; &lt;PARAM NAME=quality VALUE=high&gt;&lt;PARAM NAME=bgcolor VALUE=""&gt;&lt;PARAM NAME=menu VALUE=false&gt;&lt;EMBED src="http://img.123greetings.com/loaders/dynaloader_550x350.swf?ldrName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_happy/8607-002_ldr.swf&amp;crdName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_happy/8607-002-40-1047.swf" quality=high WIDTH=550 HEIGHT=350 bgcolor="" menu=false wmode=Transparent TYPE="application/x-shockwave-flash" PLUGINSPAGE="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;OBJECT classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=5,0,0,0" WIDTH=500 HEIGHT=350&gt;&lt;PARAM NAME=movie VALUE="http://img.123greetings.com/loaders/dynaloader_500x350.swf?ldrName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_fireworks/1069-038_ldr.swf&amp;crdName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_fireworks/1069-038-04-1071.swf"&gt; &lt;PARAM NAME=quality VALUE=high&gt;&lt;PARAM NAME=bgcolor VALUE=""&gt;&lt;PARAM NAME=menu VALUE=false&gt;&lt;EMBED src="http://img.123greetings.com/loaders/dynaloader_500x350.swf?ldrName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_fireworks/1069-038_ldr.swf&amp;crdName=http://img.123greetings.com/eventsnew/ejan_ny_fireworks/1069-038-04-1071.swf" quality=high WIDTH=500 HEIGHT=350 bgcolor="" menu=false wmode=Transparent TYPE="application/x-shockwave-flash" PLUGINSPAGE="http://www.macromedia.com/shockwave/download/index.cgi?P1_Prod_Version=ShockwaveFlash"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113604351350793896?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113604351350793896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113604351350793896' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113604351350793896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113604351350793896'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/12/2006.html' title='புத்தாண்டு 2006'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113592623070466209</id><published>2005-12-30T11:58:00.000+05:00</published><updated>2005-12-30T19:31:23.303+05:00</updated><title type='text'>இது வைகோவின் குரல் - 2</title><content type='html'>&lt;strong&gt;இதுவும் வைகோவின் குரல்தான். தயவுசெய்து இதனை விவாதபொருளாக்க வேண்டாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. சபையிலே புதிய, புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உறுதியாக கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் நேற்று(29/12/2005) வியாழக்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசியோர் உரை:&lt;br /&gt;&lt;strong&gt;தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய உரை:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.eelampage.com/d/p/2005DEC/20051230011.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;1939 ஆம் ஆண்டு திராவிடர் கழகமானது தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்த காலகட்டத்தில் 11.8.1933 ஆம் நாளில் "விடுதலை" நாளிதழில் ஈழத் தமிழர் இன்னல் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியானனது. 10.8.1939-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஈரோட்டில் உள்ள பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம், இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாக நடத்துகிறது. அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்தவும் அந்த அரசு முயற்சிப்பதை இக்கமிட்டி கண்டிக்கிறது. இலங்கைத் தமிழர் உண்மை நிலையை அறிய ஈ.வெ.ரா, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட குழு இலங்கை சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நோர்வே நாட்டின் முயற்சிகளால் ஈழத்திலே சமாதானம் ஏற்பட்டது. தங்களுக்குப் பழைய வாழ்க்கை திரும்ப கிடைக்கப் போகிறது என்று தமிழர்கள் நிம்மதியாக இருந்த நிலையில், வேட்டுச் சப்தம் கேட்காமல் இருக்கிறதே என்று இருந்த நிம்மதியாக இருந்த நிலைமைக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பசுத்தோல் போர்த்திய புலியாக &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;தங்களுக்கு எப்போதெல்லாம் சங்கடம் வருகிறதோ எப்போதெல்லாம் தங்களது நடவடிக்கைகளை உச்சநிலைக்குக் கொண்டுபோகிறார்களோ அப்போதெல்லாம் சிங்களத் தலைவர்கள் டில்லிக்கு வந்துவிடுகிறார்கள். டில்லியிலே பேசிவிட்டு இந்தியா எங்களுக்குச் சார்பாக இருப்பதாக பல வல்லரசுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் போய்ச் சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களைச் சாகடிக்க வேண்டும் என்று சொல்லுகிறபோது மற்ற தமிழர்கள் அதைப் பார்த்து கல்லாகி இருக்க வேண்டுமா? ஈழத் தமிழர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுள்ளவர்கள். நாட்டால் வேறுபட்டு இருக்கலாம். வீட்டால், கலாச்சாரத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;யாருக்கெல்லாம் தமிழ் இரத்தம் ஓடுகிறதோ, யாரெல்லாம் தமிழன் என்று சொல்லுகிறார்களோ அவர்கள் தமிழ் அபிமானத்தோடு ஈழத் தமிழர்களைப் பார்க்க வேண்டாமா?&lt;/strong&gt;&lt;/span&gt; காலிலே அடிபட்டால் தலையிலே வலிக்க வேண்டாமா? ஈழத் தமிழருக்கு எதிரான கொடுமைகள் தொடரக் கூடாது. இந்தியாவிலே இதுவரை இல்லாத நல்ல அரசு அமைந்துள்ளது. அந்த இந்திய அரசை வலியுறுத்துகிற தீர்மானம் இங்கே முன்மொழியப்படுகிறது. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த உடனே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் சேர்க்கிறார்கள் என்று பார்ப்பன ஏடுகள் எழுதுகின்றன. ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்றால், அந்த ஈழத் தமிழர்கள் யாரை நம்பி வாழ்கிறார்களோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? அதைவிட ஏமாற்றுக்கொள்கை எதுவும் இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக இலங்கை அரசு யாரை அழைத்துப் பேசுகிறதோ அவர்களைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதைவிட பொறுப்பற்ற தனம் எதுவும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகளை இனிமேல் நாம் காப்பாற்ற வேண்டியதில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்காக நாம் வாதாட வேண்டியதில்லை. நம்மைவிட அவர்களிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் (பலத்த கைதட்டல்). &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;30 மைல் கல் தொலைவிலே உள்ள என் சகோதரன் இனப்படுகொலைக்கு ஆளாகிறபோது அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் நம்மைவிட சோற்றாலடித்த பிண்டங்கள் யாரும் இல்லை&lt;/span&gt;&lt;/strong&gt; என்றார் கி.வீரமணி.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்கால இலங்கை அரசியல் நிலைமைகளின் பின்புலத்தை, முக்கிய நிகழ்வுகளை சமாதானப் பேச்சுகள், சிறிலங்கா அரச தலைவர் தேர்தல், ஈழத் தமிழர்கள் மீதான இராணுவ வன்முறைகள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வரை நீண்ட அரசியல் தகவல்களை இலங்கை அரசியல் நிலைமைகளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கி.வீரமணி பட்டியலிட்டும் விளக்கிப் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.eelampage.com/d/p/2005DEC/20051230012.jpg" /&gt;&lt;img src="http://www.blogger.com/" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இலங்கை அதிபர் இந்தியாவில் இருக்கிற சூழலில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அரங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல 6.24 கோடி தமிழகத் தமிழர்கள் மட்டுமில்லாமல் துணைக்கண்டத்துக்கு அப்பால் உள்ள தமிழர்களும் வழிமொழிவார்கள். ஈழத் தமிழர்களுக்காக இங்கே அழுதால் பழ. நெடுமாறனையும், வைகோவையும் சிறைபிடித்தார்கள். &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இனப்பிரச்சனைக்கு எல்லோரும் குரல் கொடுக்கின்ற நிலையில் 50 ஆண்டுகாலத்துக்கு மேலாக நீடிக்கிற இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக ஏன் உலகெங்கும் வாழுகிற நாடுகள் குரல் கொடுக்கவில்லை?&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;இது தமிழர் பிரச்சனை என்பதால் யாரும் அக்கறை கொள்ளவில்லை. அதனால் தமிழர்களாகிய நாம் வேதனைப்படுகிறோம். &lt;/strong&gt;&lt;/span&gt;நோர்வே சமாதான பேச்சுவார்த்தை நடக்க இந்திய அரசு துணைநிற்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை கண்காணிக்கும் நிலையை இந்திய அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். இதை எந்த நிலையிலும் சொல்வோம். இது பற்றி பிரதமருக்கு ஒரு கடிதமும் எழுதி உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நாம் என்றும் துணையாக இருக்க வேண்டும். அவர்கள் நமது தொப்புள்கொடி உறவு என்பதால்தான் துணையாக இருக்க வேண்டும். 6.24 கோடித் தமிழர்களும் ஈழத் தமிழர்களுக்காக ஒற்றுமையாக இருக்கிறோம்; ஒன்றாக இருக்கிறோம் என்பதை எப்போதும் வெளிப்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.eelampage.com/d/p/2005DEC/20051230010.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத முரசுகொட்டும் திருநாள் இது. ஆர்ப்பரிக்கும் ஆவேச உணர்ச்சிகளோடு இந்த மண்டபத்துக்குள்ளும் வெளியேயும் தன்மானத் தமிழர்களாய் திரண்டுள்ளீர்கள். சரித்திர பிரசித்திப் பெற்ற பிரகடனம் இங்கே நிறைவேற்றப்பட்டபோது நீங்கள் எழுப்பிய கரவொலி அடங்கிட பலமணி நேரம் ஆயிற்று. இந்த ஒலி அலைகடலின் பேரிரைச்சலைப் போல தமிழ்மக்களின் இதய ஒலியாக எழுந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சியாளர்களும் மத்திய மாநில உளவுத்துறையினரும் சுருக்கெழுத்தாளர்களும் எந்தக்காலத்திலும் இல்லாத அளவில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னால் இங்கே கூடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;டிசம்பர் 17 ஆம் நாள் இளையதம்பி தர்சினி என்ற 19 வயது தமிழ் நங்கை இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொன்றுவிட்டு, கிணற்றிலே போட்டால் மிதந்துவிடும் என்பதால் கல்லைக் கட்டி கிணற்றிலே போட்டார்கள். உலகத்திலே எங்குமே நடக்காத இத்தகைய அக்கிரமங்களை இலங்கை இராணுவத்தினர் கடந்த காலங்களிலும் செய்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜெனீவாவாவில் மனித உரிமைகள் ஆணையத்திடம் நான் ஈழத் தமிழர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனு கொடுத்த போதும் இதே கொடுமை கிருசாந்தி என்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பின்னர் இலங்கை கடற்படையினர் செய்த அக்கிரமத்தை அருமைச் சகோதரிகள் உள்ள இந்த மண்டபத்திலே என்னால் சொல்ல முடியாது. அத்தகைய கொடுமை அது.&lt;br /&gt;&lt;br /&gt;மானத்தையும் வீரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கிற கூட்டம்தான் ஈழத் தமிழகத்திலே உள்ளார்கள். இந்த விடயங்களை அவர்கள் எளிதிலே எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஈழத்திலே இப்படிப்பட்ட ஆயுதப் போராட்டம் வருவதற்கே இத்தகைய வன்முறைகள்தான் அடிப்படை. &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இளையதம்பி தர்சினிக்கு நேர்ந்த கொடூரத்தால் மக்கள் கொந்தளித்தார்கள். மக்களைத் தொடர்ந்து மாணவர்கள் கொந்தளித்தார்கள். நியாயம் கேட்க யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகன்தாஸ் தலைமையிலே அமைதி ஊர்வலம் நடத்தப்பட்ட போது இராணுவம் தடுத்து நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தி, துணைவேந்தரை, பேராசிரியரை, மாணவர்களைத் தாக்கியது&lt;/span&gt;&lt;/strong&gt;. 20 ஆம் திகதியன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 10 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் சிறிலங்கா இராணுவம் உள்ளே நுழைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(இலங்கை விடுதலைக்குப் பின்னர் ஈழத் தமிழர்களுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களையும் ஒப்பந்தங்களுக்கு நேர்ந்த அவலங்களையும் வைகோ விவரித்தார்.)&lt;br /&gt;&lt;br /&gt;வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தமிழீழத் தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை பாராளுமன்றத்திலே அதைக் கொண்டுவந்தார். இலங்கை ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருக்கிறவன் சொல்கிறான். இலங்கைத் தீவிலே தமிழீழம் அமைய வேண்டும் என்று சொல்பவர்களைப் பிரிவினைவாதிகள் என்று சொல்லுகிற மேதாவிகளைப் பார்த்துக் கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1999 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்து செல்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது இதை நீங்கள் ஏன் சொல்லவில்லை. ஒரு நாட்டினது இறையாண்மையைத் தீர்மானிப்பது யார்? அந்நாட்டு மக்கள். இறையாண்மை, ஒருமைப்பாடு என்பது என்ன? அங்கே தமிழீழத் தனிநாடு வந்தால் இங்கே தனித் தமிழ்நாடு வந்துவிடும் என்று பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிநாடு அமைவது தொடர்பான கருத்துக்களைப் பேசுவதற்கு நீங்கள் யார்? உலகத்துக்கு நாட்டமைகளா? அப்படியானால் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை பிரித்து உலக வரைபடத்திலே வங்கதேசத்தை உருவாக்கிக் கொடுக்க இந்திய இராணுவம் சென்றதே... அப்போது எங்கே போனீர்கள்? வாருங்கள்...வாதாடா வாருங்கள். எங்கள் பக்கம் நியாயமிருக்கிறது. ஆயுதப் போராட்டம் ஏன் வந்தது அங்கே? யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கபட்டது. நடு வீதிகளிலே தமிழர்கள் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். தமிழர்கள் மாமிசம் கிடைக்கும் என்று தொங்கவிட்டார்களே...அதனால்தானே தங்களைப் பாதுகாக்க ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார்கள். அதேகாலகட்டத்தில் அமெரிக்காவில் 1981 மாசாசூட்டெஸ் மாகாணத்திலே ஈழத்தை ஆதரித்து ஈழத் திருநாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் ஒப்பந்தம் போடுகிற போதெல்லாம் நயவஞ்சகமாக அதை கிழித்தெறிகிறவர்கள் சிங்களவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1983-ல் வெலிக்கடைச் சிறையில் கோரமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த காலகட்டத்தில் தமிழகமே கொதித்தெழுந்தது. ஈழத்திலே இனப்படுகொலை நடக்கிறது என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. அன்று நாடாளுமன்றத்திலே இந்திரா காந்தி அம்மையாரும் தெரிவித்தார். வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், அந்தத் தீவின் பூர்வகுடித் தமிழ் மக்கள் என்றார் இந்திரா காந்தி அம்மையார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த ராஜபக்ச அதிரபாகத் தேர்ந்தெடுக்கப்படவுடன் அடிப்படை சுயாட்சி உரிமையை நிராகரித்து, தமிழர் தாயகமே இல்லை என்றவர். தமிழனின் பூர்வீகப் பகுதிகளில் இருந்து சிங்களக் குடியேற்றங்களை அகற்றக் கோரிதானே உண்ணாவிரமிருந்து நினைவு திரும்பாமலேயே திலீபன் மறைந்து போனாரே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஜெயவர்த்தன நயவஞ்சகமாக இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இன்று மகிந்த ராஜபக்ச ஒப்பந்தம் போட்டுக்கொள்ளச் சொல்லுகிறார். தமிழர்களின் அவலத்தை அகிலத்துக்குச் சொல்ல ஆராய்ச்சி மணி அடித்தது நோர்வே நாடுதானே. அவர்கள்தானே இத்தனை ஆண்டுகாலம் குரல் கொடுத்தார்கள். இரு சிறுநீரகங்களும் செயலிழந்துபோன பாலசிங்கத்தைக் காப்பாற்றியது நோர்வே. அவர்களுக்குத் தமிழர்கள் நன்றி கடன்பட்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை மீறுவதாகச் சொல்கிறார்கள். போர் நிறுத்தத்தை முதலிலே அறிவித்தது யார்? விடுதலைப் புலிகள்தானே. 2000 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்தனர். சிங்கள இராணுவத்தோடு இனி சண்டைபோட முடியாது என்றா அறிவித்தார்கள். இல்லை...நாங்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று ஆனையிறவிலே நிரூபித்துவிட்டு.. உலக யுத்த சரித்திரத்திலே மகத்தான சாதனைகளைச் செய்தவர்கள்.. ஆம் பொதுமக்கள் ஒருவருக்குக் கூட எதுவித ஆபத்தும் ஏற்படாமல் 27 விமானங்களை கட்டுநாயக்கவிலே சுட்டுவீழ்த்திவிட்டு நாங்கள் பலமானவர்கள்- போரினால் வெல்லமுடியாதவர்கள் என்று காட்டிவிட்டு போர் நிறுத்தம் செய்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆனால் போர் நிறுத்தத்தை ஏற்பதாக இலங்கை அரசு அறிவித்ததா? போர் நிறுத்தத்தை தொடர்ந்து நீட்டித்த பிறகே கடைசி நேரத்தில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தது. இந்த போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளால் கொண்டுவரப்பட்டது. சர்வதேச சமூகத்தின் முன்பாக குற்றவாளிக் கூண்டிலே நிற்க வேண்டிய நிலையிலே போர் நிறுத்ததிலே சிறிலங்கா அரசு கையெழுத்திட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் பேச்சுவர்த்தைகள் நடத்தப்பட்டன. &lt;strong&gt;&lt;span style="color:#339999;"&gt;தாய்லாந்திலே விடுதலைப் புலிகளின் பிரதிநிதி அருமைச் சகோதரர் அன்டன் பாலசிங்கத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார்கள் என்ற செய்தியை ஐ.பி.சி.வானொலி மூலமாக சிறைக்குள் இருந்து கேட்டேன். தாய்லாந்து அதிபர் நம்முடைய பாலசிங்கத்தை யுவர் எக்செலன்சி என்று அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பளித்தார். இதை நான் வானொலியில் கேட்டபோது எனக்கு எப்படி இருந்திருக்கும்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் புனர்வாழ்வுக்காக, மறுசீரமைப்புக்கும் 4 பில்லியன் டாலரை சர்வதேச சமூகம் அளிக்க முன்வந்தது. முதல் கட்டமாக 18 ஆயிரம் கோடி ரூபாயில் ரூ 380 கோடியை ஒரே கட்டமாக அளித்தார்கள். இந்தப் புனர்வாழ்வுப் பணிகளை இடைக்கால நிர்வாக அரசு இல்லாமல் எப்படி மேற்கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடத்துகிறார்கள். உலக நாட்டிலே எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான நிர்வாகம் ஈழத்திலே நடைபெறுகிறது. நல்ல அரசு நடத்த வேண்டுமானால் அங்கு போய் பாடம் கற்றுக்கொண்டு வரலாம். அந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து சுமூகத் தீர்வைக் கலைத்தது யார்? சிங்களவர்கள்தானே. அப்போது &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;விடுதலைப் புலிகள் வன்முறைகள் ஈடுபடுவதாக இங்கே சொல்லுகிற பத்திரிகையாளர்களைப் பார்த்து கேட்கிறேன்...தமிழ்நெட் இணையத் தளத்தை தன் நுண்மான் நுழைபுலத்தால் நடத்திய தர்மரெட்ணம் சிவராம் என்கிற தராக்கியைச் சுட்டுக்கொன்றார்களே.. நடு றோட்டில் இழுத்துப் போட்டுச் சுட்டுக்கொன்றார்களே உலகம் ஏன் வாய் திறக்கவில்லை? பத்திரிகையாளர்களான ஜயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன் இவர்களெல்லாம் தமிழர்களை ஆதரித்தற்காக சுட்டுகொல்லப்பட்டார்களே? இந்தப் படுகொலைகள் எல்லாம் போர் நிறுத்தம் அறிவித்த பிறகுதானே நடந்தது? விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் சங்கர், கௌசல்யன் என பலரும் சுட்டுக்கொல்லப்பட்டார்களே? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டுக்குருவிகளைப் போல் விடுதலைப் புலிகளிடம் சிறிய விமானங்கள் இருப்பது இந்தியாவுக்கு ஆபத்தாம். நீங்கள் கொடுக்கப் போகிற ராடார்கள் யாரை கண்காணிக்க? நீங்கள் கொடுக்கிற ஆயுதங்களை வைத்துக் கொண்டு யாருடன் அவர்கள் சண்டைக்குப் போகிறார்கள் சிங்களவர்கள்? சீனாக்காரன், பாகிஸ்தான் ஆயுதங்களைத் தருவதால் நீங்கள் ஆயுதம் தருவதாகச் சொல்கிறீர்களே? சீனாக்காரனும் பாகிஸ்தானியக்காரனுமா அங்கே வாழ்கிறான்? எங்கள் தமிழர்கள் அல்லவா வாழ்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;சிங்கள இராணுவத்துக்காக ராடார்களைக் கொடுக்கிறீர்களே...அந்த இராணுவத்தைக் கொண்டு எங்கள் தமிழர்கள் கொல்லப்படுகிறபோது அந்தத் தமிழர்களுக்கு நீங்கள் பாதுகாப்பளிக்க வேண்டாமா?&lt;/span&gt;&lt;/strong&gt; இந்திய-இலங்கை இராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பாக புதிய பிரதமர் மன்மோகன்சிங்குடன் நான் பலமுறை நேரில் சந்தித்து மனுக்கொடுத்து இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசுக்கு உதவக் கூடாது என்று பலமுறை நாம் வலியுறுத்தினோம். அதையும் மீறி செய்திகள் வந்தபோதெல்லாம் நான் மன்மோகன்சிங்கை வலியுறுத்தினேன் (மன்மோகன்சிங்குடனான சந்திப்பையும் சந்திப்பில் கையளிக்கப்பட்டு மனுக்களையும் விரிவாக வைகோ விளக்கினார்). இவ்வளவு நிலைமைகளுக்குப் பிறகும் இந்தியா பேச்சுவார்த்தைக்கு உதவ வேண்டும் என்று சிங்களவர் சொல்கிற போது நோர்வேதான் உதவ வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவை சிங்களவர்கள் முன்னிறுத்துக் காட்டுவதே தங்களுக்கு இந்தியா சார்பாக இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொள்ளத்தான். அங்கே போர் மூளக்கூடாது என்றுதான் நாம் விரும்புகிறோம். அங்கே விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. அங்கே உள்ள தமிழன் நாதியற்றுப் போகவில்லை. நாயகம் முழுமையும் உள்ள தமிழன் உள்ளார்.&lt;br /&gt;ஈழத்திலே உள்ள தமிழர்கள் வதைக்கப்பட்டால் தமிழர்களை ஒடுக்கிவிடலாம் என்று சிங்களவர்கள் எண்ணிவிடுவார்களேயானால்..நயவஞ்சகமாக இந்தியாவை தந்திரமாக தக்க வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினால் அது ஒருக்காலும் நடக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உணர்வு தமிழ்நாட்டிலே நீறுபூத்த நெருப்பாக உள்ளது. கருத்துக் கணிப்பு எடுக்கிறார்கள்..ஈழத் தமிழர் ஆதரவு பற்றி..ஆனையிறவுப் போரிலே வெற்றிபெற்ற போது கருத்துக் கணிப்பு எடுத்திருந்தால் 90 வீதமான மக்கள் வாழ்த்துச் சொல்லி இருப்பார்கள். இனத்துக்காரன், சகோதரன் களத்திலே நிற்கிற போது ஆதரவாகத்தானே வரும். சிங்கள அரசின் வஞ்சக வலையில் இந்திய அரசு ஒருபோதும் விழாது என்று நம்புகிறோம். தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவிடலாம் என்று எண்ணினால் நாம் அனுமதிக்கமாட்டோம். ஈழத் தமிழர்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.&lt;br /&gt;அவர்கள் வீட்டை விட்டுப் புறப்படும்போதே சாவை சந்திப்பது என்று தீர்மானிக்கிற தீரர்கள். மரணத்தை தங்கள் கழுத்திலே மாலைகளாகத் தொங்கவிட்டுள்ளார். மண்ணின் மானம் காக்க வீரர்களும் வீராங்கணைகளும் தங்களையே அர்ப்பணித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.eelampage.com/d/p/2005DEC/20051230013.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;மொத்தத் தமிழர்களும் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள். தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தடுத்தார்களா? ஒரு சதவீதத்துக்கு மேல் வாக்குகள் விழவில்லையே.. இங்குள்ள தமிழர்கள் உணர்வும் அதுதான். எங்கள் கடமையைச் செய்வோம். இலங்கைக்கு எந்த உதவியும் நீங்கள் செய்யக் கூடாது. ஆயுதங்களை, ராடார்களை கொடுக்காதீர். பலாலி விமான தளத்தை பழுதுபார்த்து தராதீர்கள். கொடுத்தால் என்ன ஆயிற்று? யார் என்ன செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். இங்கே இருக்கிற இளைஞர்கள் வைகோவைப் போல் அமைதியாக இருக்கிறவர்கள் அல்ல என்று எச்சரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஏற்படக் கூடிய உணர்வு.... இங்கே கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது மக்கள் போர்க் குழு என்ற அமைப்பு. இந்த இளைஞர்களின் இதயத்தில் பெற்றோலை ஊற்றி எரியூட்டாதீர்கள். தங்கள் இனத்துக்கு ஏற்படும் அநீதி கண்டு அவர்கள் கொதித்தால் மக்கள் போர்க்குழுக்கள் இங்கே உருவாகிவிடக் கூடும். நான் வன்முறையாளன் அல்ல. கொசாவோவுக்கு குரல் கொடுக்கிறீர்கள்...மதத்துக்காக குரல் கொடுக்கிறீர்கள். எங்கள் இனத்துக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறை இங்கே வரக்கூடாது. அதை நீங்கள் விதைத்துவிடக் கூடாது. எதிர்காலத்திலே வன்முறை விதைகளை தூவிவிடாதீர்கள்.&lt;br /&gt;தீவிரவாத உணர்வு வளர லட்சம் பேர் தேவையில்லை. ஆயிரம் பேர் போதுமே. எச்சரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.&lt;br /&gt;மக்களால் தேர்ந்தெடுக்க மன்மோகன்சிங் அரசுக்கு முழு ஆதரவளிக்கிறோம். மதிக்கிறோம். தமிழர்களால் உருவாக்கப்பட்ட- 40 நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசு தமிழினத்துக்கு கேடு செய்துவிடக் கூடாது என்பதற்காக இந்தத் தீர்மானத்தை முன்வைக்கிறோம். ஐ.நா. சபையிலே புதிய புதிய கொடிகள் பறக்கின்றன. எங்கள் தமிழீழக் கொடி அங்கே பறக்கும். தமிழீழம் விரைவில் மலரும் என்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பொதுக்கூட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலை வகித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் &lt;strong&gt;&lt;a href="http://www.puthinam.com"&gt;புதினம்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113592623070466209?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113592623070466209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113592623070466209' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113592623070466209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113592623070466209'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/12/2.html' title='இது வைகோவின் குரல் - 2'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113539049286682603</id><published>2005-12-24T06:56:00.000+05:00</published><updated>2005-12-24T07:14:53.140+05:00</updated><title type='text'>குடையும் குடைவும்</title><content type='html'>இலங்கைத்தீவின், சிங்களதேசத்தில் அண்மையில் நடந்த அதன் அதிபருக்கான தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஏற்பட்ட களநிலை மாற்றங்களால், அதன் சிறுபான்மை கட்சிகளின் நகர்வுகள் முக்கியமானதாகிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட கட்சிகள் படிப்படியாக சிங்கள ஆட்சிநிர்வாகத்திலிருந்து விலகதொடங்கினார்கள். ஆனாலும் இறுதிவரை மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் இறுதிவரை அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கமுடியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அண்மையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு நெருக்கடிகள் ஏற்படத்தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சமாளிக்கும் முகமாக, அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் இருந்து திரும்பிய கையோடு புலிகளின் தலைமையகம் நோக்கி விரைந்தார். இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்றை தோற்றுவித்து அதன் ஊடாக தமிழர்களின் பலத்தை வெளிக்காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது. இவ்வாறான விருப்பத்தை விடுதலைப்புலிகள் சமாதானபேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலகட்டத்திலே முன்வைத்த போது அதனை அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் அவ்வாறான முயற்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தனது கட்சிக்கே ஆபத்து வந்தபோது, அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமானால் விடுதலைப்புலிகளோடு இணைந்து ஒரு கொள்கைத்திட்டத்தை முன்னெடுப்பதை தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஆனால் &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;ஆறுமுகம் தொண்டமான் எவ்வளவு துராம் தனது கொள்கையில் நேர்மையாக இருப்பார் என்பதை தற்போதைக்கு உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் சிங்களதேசத்தினால் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போது அவர்களை காப்பாற்ற கூடிய வலிமை விடுதலைப்புலிகளுக்கே உள்ளது என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரிந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.  அல்லது எங்களது கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டால் நாங்கள் விடுதலைப்புலிகளோடு இணைந்துவிடுவோம் என ஆளும்கட்சிக்கு பயம் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/strong&gt; இதற்கான பதிலை இன்னும் சில நாட்களில் அறிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான இதயசுத்தியோடு இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் அது மிகவும் வரவேற்புக்குரியது. இதன்படி ஏற்கனவே பல கட்சிகளை கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மேலக மக்கள் முன்னனி, மலையக மக்கள் முன்னனி என்பன இணைந்த கூட்டமைப்பு ஒன்றை உருவாகும். ஏற்கனவே நிறுவனமயப்பட்ட பேரினவாத அரச இயந்திரத்துக்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்ககூடியதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறானதொரு கூட்டமைப்பு ஏற்பட கூடாதென்பதில் பல சக்திகள் முனைப்புடன் செயற்படுகின்றன. விடுதலைப்புலிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி இதுபற்றி பேச்சுவார்த்தை நடாத்த முடிவெடுத்த நேரம், மகிந்த ராஜபக்ச அரசு அதனை தடுக்கும் விதத்தில் அதற்கு முன்னோடியாக இலங்கைதொழிலாளர் காங்கிரசுடன் பேசவிரும்பியது. ஆனால் அதனை அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தகையோடு அவ்வாறானதொரு பேச்சுவார்த்தைக்கான பணியில் சிறிலங்காவுக்கான இந்தியதூதரகம் ஈடுபட்டது.  அதன் அலுவலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட அச்சந்திப்பில் நிச்சயமாக இந்தியநடுவண் அரசின் விருப்பம் புரியவைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளும் மகிந்தவுடன் தொண்டமானும் செல்வதற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;யார் உண்மையான நண்பர்கள் என்பதை கண்டுகொள்ள இருவருக்கும் இன்னும் கொஞ்சகாலம் எடுக்கத்தான் போகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113539049286682603?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113539049286682603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113539049286682603' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113539049286682603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113539049286682603'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/12/blog-post_23.html' title='குடையும் குடைவும்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113516884375534212</id><published>2005-12-21T17:37:00.000+05:00</published><updated>2005-12-21T17:51:58.296+05:00</updated><title type='text'>இது வைகோவின் குரல்</title><content type='html'>&lt;img hspace="15" src="http://www.eelampage.com/d/p/LR20051001/vaiko20051024.jpg" align="left" /&gt;&lt;/img&gt;பலாலி சிறிலங்கா இராணுவ விமான தளத்தைச் சீரமைக்க இந்திய அரசாங்கம் உதவினால் தமிழ்நாடு காஸ்மீராகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோட்டில் கடந்த திங்கட்கிழமை பேராசிரியர் சு.ப. வீரபாண்டியனின் "பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்" நூலை வெளியிட்டு வைகோ பேசியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பழங்காலத்தில் இருந்தே ஈழத்தில் தமிழர்கள் தனி இனமாக வாழ்ந்ததற்கு சான்று உள்ளது. சிங்கள மொழி பிரதானப்படுத்தப்பட்டபோது தான் தனி ஈழப்பிரச்சினை எழுந்தது. தனி ஈழம் அமைப்பது தான் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாக இருந்தபோது அதற்கு எதிராக பிரதமர், சோனியா காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரிடம் பேசினேன். அதையடுத்து ஒப்பந்தம் கைவிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை இந்தியா உதவியுடன் சீரமைத்து வருவதாக சிறிலங்கா விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். இந்திய அதிகாரிகள் விரைவில் பார்வையிட வர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலாலி விமானதளத்தைப் பயன்படுத்தி தமிழர்களை சிறிலங்கா இராணுவம் கொன்றது. எனவே இந்த விமானதளம் சீரமைக்கப்பட்டால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழர்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்கெனவே இந்தியா உதவி செய்துள்ளது. மீண்டும் இதுபோல இந்தியா அந்த நாட்டு இராணுவத்துக்கு உதவக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலே போர் மேகம் சூழ்ந்திருப்பதாக பத்திரிகை செய்திகள் வெளியாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவுக்கு உதவி செய்யும் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் எடுக்கமாட்டார். ஆனால் ஒரு சில இந்திய அதிகாரிகள், சிறிலங்காவுக்கு உதவ தயாராக இருப்பதாக எனக்குத் தகவல் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையும் வகையில் நான் சொல்வதை இங்கே உள்ள உளவுத்துறையினர் கவனமாகக் குறிப்பெடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சிறிலங்காவுக்கு நீங்கள் உதவி செய்தால் எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும். இதை அப்படியே அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையுமாறு குறிப்பெடுத்து அனுப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா என்பது நாடு அல்ல உபகண்டம். இக்கருத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். தேசிய மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லையென்றாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அதே நேரத்தில் தமிழுக்கு ஆபத்து வந்தால் தேசிய இனத்தின் உரிமைக்காக போராட வேண்டிய சூழல் உருவாகும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மதத்தால் பாகிஸ்தானும், இனத்தால் அயர்லாந்தும், மொழியால் வங்காளதேசமும் பிரிந்தது. அப்படியொரு நிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கருத்து அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன், திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் &lt;a href="http://www.puthinam.com"&gt;புதினம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113516884375534212?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113516884375534212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113516884375534212' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113516884375534212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113516884375534212'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/12/blog-post_21.html' title='இது வைகோவின் குரல்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113503272565570480</id><published>2005-12-20T03:23:00.000+05:00</published><updated>2006-07-04T15:47:49.856+05:00</updated><title type='text'>இவை படங்கள் அல்ல!</title><content type='html'>புங்குடுதீவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கடத்திச்செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதையும், யுவதியின் பெரிய தாயார் கதறி அழுவதையும் இங்கு காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/pungudutivu.2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/400/pungudutivu.2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா படையினரின் இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/photo3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/photo3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நினைத்ததை செய்வோம். எவரும் எதிர்த்து குரல் கொடுக்ககூடாது என மிரட்டும் சிறிலங்கா இராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/photo2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/400/photo2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்வலம் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்தவிரையும் இராணுவத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/photo7.0.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/400/photo7.0.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளான சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/photo22.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/400/photo22.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படஉதவி  &lt;a href="http://www.thinakural.com"&gt;தினக்குரல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113503272565570480?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113503272565570480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113503272565570480' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113503272565570480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113503272565570480'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/12/blog-post_19.html' title='இவை படங்கள் அல்ல!'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113369853922537829</id><published>2005-12-04T17:15:00.000+05:00</published><updated>2006-07-04T16:00:22.256+05:00</updated><title type='text'>வெளித்தெரியா வெறுமைகள்</title><content type='html'>நான்கு வருட சமாதான காலத்தின் பெறுபேறு தந்த வெகுமதி என்ன? இதற்கான விடைக்கான ஒரேயொரு நல்ல குறியீடாக தற்போதுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை குறிப்பிடலாம். குறிப்பாக யாழ்ப்பாண பிராந்தியத்தில் மட்டும் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை பற்றி இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். அரச சார்பற்ற அமைப்பொன்றால் நடாத்தப்பட்ட கணிப்பீடுகளின் படி, 18 பிரதேசங்களை கொண்ட ஏறத்தாழ 190 சதுர கிலோமீற்றர் பரப்பளவு நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில், படையினர் நிலைப்படுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டுஇருக்கிறார்கள். அவ்வமைப்பின் கணிப்பின்படி 30388 குடும்பங்கள் தமது வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/jaffnahszbig.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/jaffnahszsmall.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பச்சை நிறத்தால் உயர்வலய பாதுகாப்பு பகுதிகள் நிறந்தீட்டப்பட்டுள்ளன.)&lt;br /&gt;&lt;br /&gt;இவ் உயர்பாதுகாப்பு வலயங்கள் சமாதான காலத்தின்போது தோற்றுவிக்கப்பட்டவையல்ல. ஆனால் நான்கு வருட சமாதான காலத்தின்போது கூட இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாவிட்டால் இது யாருடைய தவறு? குறிப்பாக பலாலி உயர்பாதுகாப்பு வலயமானது 1990 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. 15 வருடங்களாக அப்பகுதி மக்கள் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த சமாதான காலம் தந்த பரிசு என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/hsz.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/400/hsz.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் தான் பிறந்த மண்ணிலிருந்து, வளர்ந்த மண்ணிலிருந்து வாழ விடாமல் விரட்டியடிக்கப்படும்போது அதன் வலி அவனுக்கு மட்டுமே தெரியும். அதனால்தான் என்னவோ அவர்களது மறுக்கப்பட்ட உரிமைக்காக சர்வதேச சமூகங்கள் இன்னமும்  கண்ணை மூடிக்கொண்டுஇருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது நடைமுறையில் இருக்கும் போர்நிறுத்த விதிமுறைகளின் படி மக்கள் வாழ்விடங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேறி இருக்கவேண்டும். ஆனால் அதனை செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியாக மறுத்துவருகிறது. அதனை நியாயப்படுத்துவதுபோல உலகநாடுகளும் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு துரத்தியடிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;நீண்டகால இராணுவ ஆக்கிரமிப்புக்கு பின்னர் ஆனையிறவு இயக்கச்சி வெற்றிலைக்கேணி கட்டைக்காடு பிரதேசங்களில் மீளக்குடியேறி இருக்கும் மக்கள் நம்பிக்கை ஒளியாய் தெரிகிறார்கள். அவர்கள் சென்றதுபோல் இவர்களும் செல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் &lt;a href="http://www.ltteps.org"&gt;சமாதான செயலகம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113369853922537829?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113369853922537829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113369853922537829' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113369853922537829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113369853922537829'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/12/blog-post_04.html' title='வெளித்தெரியா வெறுமைகள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113298596741548685</id><published>2005-11-26T11:07:00.000+05:00</published><updated>2005-11-26T11:19:27.606+05:00</updated><title type='text'>வாழ்க பல்லாண்டு!</title><content type='html'>இன்று தமிழீழ விடுதலைப்போராட்ட தலைவரின் பிறந்தநாள். அவரைப்பற்றி ஜே.டிக்ஸிற், முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் இப்படி சொல்கிறார்: "ஈழத்தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் இராணுவ வலிமையும் அதன் பிரதான பாத்திரமும் எவ்வாறு உருவானது.  அதற்கான முதலாவது காரணி, பிரபாகரனின் தனிப்பட்ட பண்புகளும், அவரது தனித்திறமையும், உளப்பூர்வமாக ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்துக்கான முழுமையான அர்ப்பணிப்பும் ஆகும். பிரபாகரன் எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பிரபாகரன் தன்னகத்தே தீர்க்கதரிசனமும் அர்ப்பணிப்புள்ளவராகவும் இருப்பதையும் அவர் இயற்கையாகவே இராணுவ தந்திரோபாய அறிவை கொண்டவராகவும் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது. தற்கால அரசியல்நிலைமைகளை கூர்ந்து மதிப்பிடுவதுடன் அதற்கேற்றவாறு சாமர்த்தியமாக செயற்படுவதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்".&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img border="0" src="http://www.tamilnation.org/images/vp/seasons1.jpg" width="305" height="306" style="border: 3px double #00FF00"/&gt; &lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தமிழீழ அரசை நோக்கிய பயணத்தில் அவரது வழிகாட்டல்கள் பற்றி என்மனத்தில் எழுந்த சில உணர்வலைகளை பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை கட்டியமைத்து அதனை தொடர்ச்சியாக கட்டுக்கோப்பாக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பேணிவருவது என்பது வியப்புக்குரியதே. அவரது இராணுவ புலமைகளுக்கு அப்பால் அவரின் ஒருபார்வை  பற்றிய பகிர்வே இதுவாகும்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img border="0" src="http://www.tamilnation.org/images/hundredtamils/mgrvp.JPG" style="border: 3px double #00FF00"&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இன்று தமிழீழகாவல்துறை என்ற பெயரில் தமது நிர்வாக நடைமுறை அரசுக்கான காவல்துறையை நிறுவி 15 ஆண்டுகள் ஆகின்றது என நம்புகிறேன்.  பிரபாகரன் இராணுவரீதியாக மட்டுமே சிந்திப்பவர் என இப்போதும் கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஒருகணம் இது பற்றி சிந்தியுங்கள். இந்திய அல்லது சிறிலங்கா காவல்துறையின் சீருடையை எடுத்துபாருங்கள். ஈழத்தமிழர்கள் இரண்டு காவல்துறையை பற்றித்தான் அறிந்திருந்தார்கள். ஒன்று சிறிலங்கா காவல்துறை. மற்றயது இந்திய காவல்துறை, அதனை சினிமா படங்களில் பார்த்திருப்பார்கள். அவ்வாறான சூழ்நிலையில் தமிழீழத்துக்கு என தனியான காவல்துறை அமைக்கப்பட்டபோது தங்களுடைய காவல்துறையும் எப்படி இருக்கும் என எண்ணியிருப்பார்கள்?. அதே வகையான காக்கிச்சட்டையை போலத்தான் தமிழீழ காவல்துறையும் அணியும் என எதிர்பார்த்திருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தலைவர் பிரபாகரன், எங்களுடைய மக்களுக்கு பொலிஸ் காக்கிச்சட்டைகளை பார்த்தாலே பயம் வரும். எமது மக்கள் சிறிலங்கா காவல்துறையின் கொடுமைகளை நன்கு அறிந்தவர்கள். அதனால்தான் எமது காவல்துறை மக்களுக்கு நண்பனாக அவர்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும். மக்களிடையே காவல்துறை என்றால் நம்பிக்கை வைக்ககூடியவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் பயப்பீதியை உருவாக்கும் பச்சை காக்கிச்சட்டைக்கு பதிலாக நீல உடை சீருடைகளை நடைமுறைப்படுத்தியதாக கூறுகிறார். இராணுவ சிந்தனைகளிலே மட்டுமே அக்கறை கொள்ளும் ஒருவரால் இவ்வாறு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கொண்டு அதற்கேற்ப புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் பாங்கை காணமுடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தலைவன் என்பவன் நிகழ்கால யதார்த்தத்தை கவனத்தில் கொண்டு எதிர்காலநடைமுறைகளுக்கும் ஏற்றவாறு தலைமைதாங்கி வழிநடாத்துபவனாக இருக்கவேண்டும். அதேவேளை தன்னுடைய கொள்கையில் நேர்மையானவனாக இருக்கவேண்டும். அத்தகைய பண்புகளை ஒருங்கே கொண்டவராக பிரபாகரன் விளங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படஉதவி &lt;a href="http://www.tamilnation.org"&gt;tamilnation.org&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113298596741548685?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113298596741548685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113298596741548685' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113298596741548685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113298596741548685'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/11/blog-post_25.html' title='வாழ்க பல்லாண்டு!'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113290334009621840</id><published>2005-11-25T12:17:00.000+05:00</published><updated>2006-07-04T16:12:29.910+05:00</updated><title type='text'>நினைவுச்சின்னம்</title><content type='html'>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியானது எப்போதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினோடு இறுக்கமான பங்களிப்பை கொண்டதாக இருக்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்தில் அப்போராட்டம் இதுவரை அடைந்த இலக்குகளுக்கு வலுச்சேர்க்ககூடியவகையில் யாழ் பல்கலைக்கழகம் செயற்பட்டு இருக்கிறது. சர்வதேச சமூகத்துக்கு தமிழரின் போராட்டத்தை வெளிப்படுத்துவதற்கு யாழ் பலகலைக்கழக சமூகத்தால் தொடங்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வு உதவியது . அதனையிட்டு யாழ்பல்கலைக்கழக சமூகம் பெருமைகொள்கிறது" என யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனதாஸ், மாவீரர்களுக்கான நினைவுசின்னத்தை திறந்துவைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/Memorial1124_02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/Memorial1124_02.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா படைகளால் யாழ்நகரம் 1995 இல் படையெடுப்புக்குள்ளாக்கப்பட்டபோது மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் புல்டோசரால் இராணுவத்தினரால் உழுது அழிக்கப்பட்டன.அப்போது கோப்பாய் மாவீரர்துயிலும் இல்லத்;தில் மட்டும் 900 க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருந்தன. "இத்தகைய இழிசெயலை செய்த இராணுவத்தை யாழ்மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்" என அவர் மேலும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kopay_ruins.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kopay_ruins.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசரால் அழிக்கப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு மக்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு மாவீரர் தினத்துக்கு எப்படியாவது நினைவுச்சுடர் ஏற்றவேண்டும் என்பதற்காக சென்று, நினைவுச்சுடரை ஏற்றி திரும்பிவரும்போது மேஜர் ரஜீவன் உட்பட இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kopayCem_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kopayCem_01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மக்களால் மீளக்கட்டியெழுப்பப்பட்ட துயிலும் இல்லம்&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் மற்றும் படங்கள் &lt;a href="http://www.tamilnet.com"&gt;tamilnet&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113290334009621840?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113290334009621840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113290334009621840' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113290334009621840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113290334009621840'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/11/blog-post_24.html' title='நினைவுச்சின்னம்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113258429442796905</id><published>2005-11-21T19:31:00.000+05:00</published><updated>2006-07-04T16:27:58.400+05:00</updated><title type='text'>கார்த்திகை 27</title><content type='html'>&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;எங்கே... எங்கே... ஒருகணம் விழிகளை இங்கே திறவுங்கள்&lt;br /&gt;ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தமிழீழ தேசவிடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய எழுச்சி நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈய்ந்தவர்களுக்காக ஒருகணம் அவர்களை அஞ்சலிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம்பற்றியும், விடுதலைபற்றியும், அதன் கடுமையான பயணங்கள் பற்றியும் பெரும்பாலானோர் அறிந்திருக்காத காலகட்டத்தில் 1976 இல் பொன் சிவகுமாரன் முதலாவது மாவீரனானான். எதிரியின் சுற்றிவளைப்பின்போது காயமடைந்த நிலையிலும் தான் எதிரியின் கையில் உயிரோடு பிடிபடகூடாதென்பதற்காக சயனைற் உட்கொண்டு தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் மாவீரனானான். அன்று தொடங்கிய மீள்எழுகையின் வீரவரலாறு இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/maaveerar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/maaveerar.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தின் சுற்றிவளைப்பில் காயமடைந்து பின்னர் தமிழகத்தில் மருத்துவசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது, வீரமரணமடைந்த சங்கர் தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரனானான். மாவீரன் சங்கர் தனது இறுதிமணித்துளிகளில் கூட தம்பி தம்பி என தன்தலைவனை அழைத்தவாறே வீரச்சாவடைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படைகளால் கைதுசெய்யப்படுகிறார்கள். சிறிலங்காவின் நீதிமன்றத்தில் அவர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்களிடம், உங்கள் இறுதிஆசை எதுவென கேட்டார்கள். எனது இரண்டு கண்களையும் ஒரு தமிழனுக்கு தானமாக கொடுக்கவேண்டும். அந்த கண்கள் ஊடாக மலரும் தமிழீழதாயகத்தை என் கண்களால் காணவேண்டும் என கேட்டார். ஆனால் பின்னர் அதே சிறைச்சாலையில் அவரை வெட்டி கொலைசெய்து, அவரது கண்களை தோண்டிவெளியே எடுத்து இதோ தமிழீழம் பார் என காடையர்கள் எள்ளிநகையாடியதை எண்ணிப்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கைக்குண்டு தவறுதலாக வெடிக்கும்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில செக்கன்களில் அது வெடித்துவிடப்போகிறது. அப்படி வெடிக்கின்றபோது தன் சக போராளிகள் பலரை இழக்கவேண்டிய நிலை. உடனடியாகவே தனது சக போராளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அன்பு என்ற போராளி அவ்வெடிகுண்டை தனது வயிற்றோடு வைத்தவாறே குப்புறப்படுத்து வெடித்து மாவீரனாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;விரல்விட்டு எண்ணக்கூடிய போராளிகளை கொண்ட காலப்பகுதி. இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சீலன் காயமடைகிறார். இனி தப்பியோடமுடியாத நிலை. தனது நண்பனிடம் துப்பாக்கியை கொடுத்து தன்னை சுட்டுப்போட்டு தப்பியோடுமாறு சீலன் கட்டளையிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினர் எப்படியாவது முன்னேறிவிடவேண்டும் என்றநிலையில், இழந்துவிட்ட இராணுவ வலிமையை மீளப்பெற்றுக்கொள்ளும் முகமாக அக்கினிச்சுவாலை என்ற பெயரில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பெண்போராளிகளால் பாதுகாக்கப்பட்ட பகுதியை நோக்கி இராணுவத்தினர் முன்னேறி கொண்டிருந்தார்கள். இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண்போராளிகளின் நிலைகள் கைப்பற்றகூடிய சூழ்நிலை. அக்களமுனையை செல்வி வழிநடாத்திகொண்டிருந்தார். இராணுவத்தினர் செல்வியின் நிலையை நெருங்கிவிட்டநிலையில் ஆட்லறிகளால் கூட பாதுகாப்பு அளிக்கமுடியாத நிலை. இக்கட்டான சூழ்நிலையில் செல்வி உறுதியாக முடிவெடுத்தாள். தன்னுடைய நிலைகளுக்கே ஆட்லறிகளால் தாக்கும்படி கட்டளை பிறப்பித்து சண்டை செய்து வீரச்சாவடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் இறக்கும்நிலை ஏற்பட்டபோது தன்னால் தனது மக்கள் இராணுவத்தினரால் கண்டுகொள்ளபடக்கூடாதென்பதற்காக தனது முகத்துக்கு கைக்குண்டை வெடிக்கவைத்து வீரமரணமடைந்த முகம்தெரியாத மறவர்களை எண்ணிபார்க்கிறோம். வன்னிதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிப்புக்குட்பட்டபோது எல்லைப்படை வீரர்களாக இணைந்து வீரகாவியமான குடும்பத்தலைவர்களை எண்ணிப்பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தளை போராளிகளை இழந்திருக்கிறோம். இன்றுவரை 17000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தமிழினவிடுதலைக்காக விதையாகியிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து ஒருகணம் அஞ்சலிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113258429442796905?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113258429442796905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113258429442796905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113258429442796905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113258429442796905'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/11/27.html' title='கார்த்திகை 27'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113231665594809066</id><published>2005-11-18T17:00:00.000+05:00</published><updated>2005-11-18T17:49:47.983+05:00</updated><title type='text'>ஏழு சக மூன்று சமன் ஏழு</title><content type='html'>எப்படியோ ஒருவாறாக சிறிலங்காவுக்கான சனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். வரலாறுகள் புதிதாக எழுதப்படுகின்றன. வெளிப்படையான பார்வைக்கு நல்ல மனிதராக தெரியும் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டுஇருக்கிறரர். தமிழ் மக்களுக்கான உரிமைகளை தரமாட்டார் என கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச தமிழர்களின் மறைமுக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்காவின் அரச தலைவராக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தமிழீழ விடுதலைப்புலிகளே தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பதில் தற்போது பதவியேற்கவிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு கூட கருத்துவேறுபாடு இருக்காது. தற்போது மகிந்த ராஜபக்சவிடம் "நீங்கள் சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்தையிட்டு யாருக்கு முதலில் நன்றி செலுத்துவீர்கள்" என கேட்டால் பதில் நிச்சயமாக புலிகளுக்கு என்பதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளை மேலதிகமாக பெற்றே மகிந்த தனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அதேவேளை சுமார் 07 லட்சம் வாக்குகளை கொண்ட யாழ்ப்பாணத்தில் சுமார் 700 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் தேர்தல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என தீர்மானத்திருந்தால் ரணிலுக்கே நிச்சயம் வாக்களித்திருப்பார்கள். தமிழர்கள் தேர்தலை புறக்கணித்ததன் மூலம் கடும்போக்காளரான மகிந்த வென்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை வெளிப்படையாகவே எதிர்க்கும் மகிந்த ராஜபக்சவின் தெரிவில் தமிழர் தரப்பின் "பங்களிப்பு" சரியானதா? தமிழர் தரப்பு தேர்தலை புறக்கணித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ச தெரிவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது சரியானதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரேமதாசா அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என சொன்னபோது தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். அதற்கு பின்னர் வந்த சந்திரிகா சமாதான தேவதையாக வாக்கு கேட்டபோது தமிழர்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த அனைவரும் தமிழரருக்கான தீர்வை முன்வைப்பதற்கு பதிலாக யுத்தத்தை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறான சூழ்நிலையில் ரணிலை மீண்டும ஒருமுறை நம்பமுடியுமா? அல்லது தமிழர்களுக்கு அவர் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாரா? ரணில்விக்கிரமசிங்க தமிழர்களின் எந்த பிரதிநிதிகளுடனும் தமது கொள்கை திட்டம் தொடர்பாககோ அல்லது தமது சமாதான திட்டம் தொடர்பாகவோ எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத்தீவின் அசைவியக்கத்தின் ஒரு பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் முடிபுகளை எடுக்கும்போது விடுதலைப்புலிகளுடன் நிச்சயம் கலந்துரையாடியிருக்கவேண்டும். அவர்களுடைய கருத்துக்களை பெற்றிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு நல்லவராக காட்டிக்கொண்ட ரணில் இதனை செய்யாதது தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அது மட்டுமல்லாது தமது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடித்தவர்கள் தாங்களே எனவும் சர்வதேச பாதுகாப்பு பொறிக்குள் விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாகவும் மார்தட்டியபோது அதற்கான பதிலை தமிழர் தரப்பு "இப்போதைய நிலையில்" வேறு எவ்வாறு வழங்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுக்கு அப்பால், சாதாரணமான சுனாமி நிவாரண சபைக்கான அதிகாரத்தை வழங்குவதற்கே சிறிலங்கா சட்டங்கள் தடுக்கின்றபோது தமிழருக்கான நிரந்தர தீர்வை அவை வழங்குமா என்பதும் அதற்கான தலைவரை தெரிவு செய்வதற்கு தமிழர்கள் தமது வாக்குகளை அளிக்கவேண்டுமா என்பதும் சிந்திக்கப்படவேண்டிய விடயங்களே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113231665594809066?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113231665594809066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113231665594809066' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113231665594809066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113231665594809066'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/11/blog-post_18.html' title='ஏழு சக மூன்று சமன் ஏழு'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113127449874695124</id><published>2005-11-06T15:39:00.000+05:00</published><updated>2006-07-04T16:39:04.346+05:00</updated><title type='text'>காசிஆனந்தன் சிறப்புபேட்டி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;`உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விடுதலையிலிருந்து என் உணர்வு விலகாது'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வர முடியாமல், வர விடாமல் தடுப்புகள் போடப்பட்டாலும், என்னுடைய &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்தாலும் தடுக்க முடியாது'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/kasi.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/400/kasi.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகம் முழுவதிலும் பரவிய தமிழன் எங்காவது ஓரிடத்தில் தமிழனாக நிலைத்தானா?' என்று நியாயமாகவே கேட்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். 50,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தமிழைப் புறந்தள்ளி,-1,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்கள் இவருடைய கவனத்துக்குள் அதிகமாக இருக்கிறார்கள். மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த நமது கவிஞர் இன்று தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மொழிமீது கொண்டுள்ள தீராப் பற்றுதலால், பிறமொழிகளெதுவும் வந்துகலந்துவிடக் கூடாதென்று கருத்துரைக்கின்றார். இதுவரை கலந்து விட்டவைகளைக் களைந்து கொள்வதற்கு தனது படைப்புகளில் அவர் தருகின்ற விளக்கங்கள் கனதியானவை. 2004 இல் அவர் வெளியிட்ட `தமிழனா..... தமிங்கிலனா?' என்ற நூலில் தமிழ்நாட்டுப் படைப்பாளிகளின் மொழிக் கலப்பை முறையாக விமர்சித்திருப்பதுடன் தமிழ் மொழியின் முரண்பாட்டாளர்களையும் முடிந்தவரை சாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வரமுடியாமல்; வர விடாமல் தடுப்புகள் நேர்ந்தாலும் என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்து தடுக்க முடியும்? என்கிற மிடுக்கான கேள்வி அவருடைய விழிகளில் எப்போதுமே மிதந்து கொண்டிருக்கிறது. நிறையவே எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் இருக்கிற தமிழர்களுக்காக அவரால் எங்கிருந்தும் எழுத முடியும்! தமிழ்நாட்டின் மேடைகள் பல கவிஞர் காசி ஆனந்தன் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதால் ஓய்வுக்கும் அவருக்குமான நெருக்கம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், முயன்று கிடைத்த அவருடனான ஒருமணிநேர சந்திப்பில் தயாரான இப்பேட்டி நமது வாசகர்களுக்குக் கிட்டிய வாய்ப்பே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இங்குள்ள கவிஞர்களின் மனோநிலையை ஈழத்துக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள். முடிவு சொல்லுங்கள்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உவமை தேடாமல் உண்மையை எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். &lt;span style="color:#000000;"&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;நம்மவர்கள் ஈழத்தில் எங்காவது நடந்துபோகும்போது செவ்வரத்தம் பூவைப் பார்த்தால் அதில் போராளியின் குருதியைப் பார்க்கிறார்கள். அதுவே உண்மையான இலக்கியமும் கூட! ஆனால், குருதியில் செவ்வரத்தம் பூவைப் பார்ப்பது இலக்கியம் அல்ல&lt;/strong&gt;.&lt;/span&gt; இங்கு அப்படித்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். வர்ணனை அதிகமாக இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களுடைய எழுதுகோல் இங்கே சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இருக்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தச் சூழலும் என்னுடைய எழுதுகோலைக் கட்டுப்படுத்தாது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் என்னுடைய உணர்வு ஈழத்தின் விடுதலையிலிருந்து விலகி ஓடாது. சில விடயங்களை நான் எழுதக்கூடாது என்கிற நிலை இருந்தாலும்கூட, எழுதக்கூடிய வகையில் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சூழல்கள் தடுக்கிற கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு எழுத என்னால் முடியும்! (குரலில் மிகுந்த உறுதி தெரிகிறது) நேற்றைய, இன்றைய ஈழப் போராட்டத்தின் நாளைய நிலைமை என்ன? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிதான்! எப்பொழுதும் அறமே வெல்லும் என்று நான் நம்புகின்றேன். தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழிப்பது என்கிற சிங்கள இனவெறிக் கோலம் அறத்துக்கு முரணானது.அறத்தையே கொலை செய்வது, அறத்துக்கு குழி பறிப்பது. அறத்துக்கு எதிரான இனவெறி எக்காலத்திலும் வெல்லாது. இறுதியான வெற்றி அவர்களிடம் போய்ச் சேராது என்பது உறுதி!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விடயம், இதுவரையில் 18,000 பேர் களத்தில் போராடி மடிந்திருக்கிறார்கள். ஒரு போராட்டத்தை வளர்த்து வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு வந்து விட்டு மடிந்தார்கள். இவ்விரண்டு காரணங்களும் வெற்றி தவிர்க்கப்பட முடியாதது என்பதற்கும் தமிழீழம் மலரும் என்பதற்குமான நம்பிக்கைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உணர்ச்சிக் கவிஞர் என்று விளிக்கப்பட்டவர் நீங்கள். இது....(இடைமறிக்கிறார்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. என்றோ ஒருநாள் ஆதித்தனார் ஐயா என்னை அப்படி அழைத்தார். அது அவர் என்மீது கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு. என்னுடைய பெயருக்கு முன்பாக இதை நான் போட்டுக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால், தமிழ்நாட்டில் இது தாராளமாக இருக்கிறதே!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். வேந்தர், அரசர், பேரரசர், கோ, கவிக்கோ என்றெல்லாம் பல முன்னொட்டுகள். தமிழன் அடிமையாக வாழ்கிற காலத்தில் இவன் அரசு என்றும் வேந்தன் என்றும் பெயருக்கு முன் பின்னாகப் போட்டுக் கொண்டு அரசை இழந்து நொண்டியாக நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்தவரையில், பாவை எழுதுகிறோம். அவற்றை நம்முடைய மண்ணுக்காகவும் மொழிக்காகவும் படைத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழம், மக்கள், விடுதலை - இவற்றுக்காகவே உங்களுடைய எழுதுகோல் இயங்கும் என்பது போன்றதொரு அடையாளத்தை - உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தியிருந்த நீங்கள் இன்று அங்கில்லை. இது குறித்த உங்களுடைய உளப் போக்கு எப்படி இருக்கிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூரங்களால் என்னுடைய உணர்வுகளை இல்லாமல் செய்ய முடியாது. நான் எங்கிருந்தாலும் என்னுடைய சிந்தனை ஈழத்தினின்று அகலாது. களத்தில் நிற்கிற வீரர்களின் ஈகம், தற்கொடை- உயிரிழப்பு இவற்றுக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க முடியவில்லை என்கிற இயலாமை என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மண்ணின் விடுதலைக்காக நம்மால் ஆன பணியை நம்முடைய ஆற்றலுக்கேற்ப செய்ய முடிந்ததைச் செய்யாமல் யாருமே மடிந்து விடக்கூடாது என்பதே எனது எண்ணம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போராட்டத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிற ஒரு எழுதுகோலாளனுக்குச் சமமாக யாரைக் கொண்டாட முடியும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராளிக்கு உணவளிக்கிற எவரையும் கொண்டாட முடியும். ஒரு இலக்கியகாரனுக்குச் சமமாக உணவளித்த தாய் ஆகிவிடுகிறாள். இதுவெல்லாம் வரலாற்றின் மிகப் பெரும் பகுதியும் பதிவுமாகும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;போராளிகளுக்கு; போராட்டத்துக்கு உணவு கொடுத்து உதவுகிற எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்கிறீர்கள். `இதைச் செய்த நாங்கள் அவர்களால் தூக்கி எறியப்பட்டோம்' என்ற கருத்தை இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி.....!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் நேற்றைப் போலவே இன்றும் நாளையும் கூட தம்மை இப்போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழீழத்தில் இருக்கிற முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களல்ல அல்லது இஸ்லாம் மதத்தில் பிறந்து வளர்ந்து உருவானவர்களுமல்ல.&lt;br /&gt;இவர்கள் தமிழீழத்தில் தமிழர்களாகப் பிறந்து, தமிழர்களாக வளர்ந்து, இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் இன்றும்கூட மட்டக்களப்பில் உள்ளவர்களிடம் `நீங்கள் யார்' என்று கேட்டால் `நாங்கள் இஸ்லாம் ஆனவங்க' என்று தான் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நம்முடைய பழைய தமிழர்கள். ஆனால், அவர்களிடையே தேசிய உணர்வைவிட; மத உணர்வுதான் காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்படுகிறது. நீங்கள் பழைய தமிழர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களிடம் மிகவும் பணிவாக நான் ஒரேயொரு எடுத்துக் காட்டினைக் கூற விரும்புகிறேன். நாம் இன்றுவரையில் போற்றி மதிக்கத் தகுந்த இஸ்லாமியர்கள் குர்திஸ்தானில் இருக்கிறார்கள். ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைகளில் குர்திஸ் மக்கள் வாழ்கிறார்கள். ஈரானில் வாழ்கிற இஸ்லாமியர்கள் தனியொரு தேசிய இனம். அவர்கள் பாரசீக மொழி பேசுகிற பாரசீக தேசிய இனம். ஈராக்கில் வாழ்பவர்கள் அரபு மொழி பேசுகிற அரேபிய தேசிய இனம். துருக்கி எல்லையில் இருப்பவர்கள் துருக்கி மொழி பேசுகிற துருக்கிய தேசிய இனம். ஆனாலும், இம்மூன்று தேசிய இனத்தினரும் இஸ்லாம் மதத்தவர்கள். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இம்மூன்று நாடுகளின் எல்லைகளிலும் இருக்கிற குர்திஸ் மக்கள் குர்திஸ் மொழி பேசுகிற குர்திஸ் தேசிய இனம். ஆனால், இவர்கள் இஸ்லாம் மதத்தையே பின்பற்றுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;துருக்கியையும் ஈரானையும் ஒருபுறம் விட்டு, ஈராக்கை எடுத்துக் கொண்டால், அங்கு உள்ளே வாழ்கிற இஸ்லாமியர்கள் அரபு மொழி பேசுகிறார்கள். எல்லையில் வாழ்கிற இஸ்லாமியர்கள் குர்திஸ் மொழி பேசுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குர்திஸ் மக்களுடைய மதத்தைத் தோற்றுவித்த மிகப் பெருந்தலைவர் - முஹமது நபி அவர்கள். இவருடைய தாய்மொழி அரபு மொழி. அரேபியர்களுக்குப் பக்கத்திலேயே வாழ்ந்தாலும்கூட குர்திஸ் மக்கள் அரபுமொழி பேசவில்லை. தம்முடைய மதத்தைத் தோற்றுவித்து வழிகாட்டிய நபி பெருமானுடைய தாய்மொழியும் திருக்குர்ஆன் எழுதப்பட்டுள்ள மொழியுமான அரபு மொழியை குர்திஸ் மக்கள் பின்பற்றவேயில்லை.&lt;br /&gt;தம்முடைய இனத்தைவிட, மொழியைவிட, மதம்தான் உயர்வானது என்று குர்திஸ் இனம் நினைத்திருந்தால்; தம்முடைய புனித நூலான திருக்குர் ஆன் எழுதப்பட்டுள்ள மொழியை ஏற்றுக்கொண்டு அரபு மக்களுடைய மொழியைப் பேசி அவர்களுடனேயே இரண்டறக் கலந்து வாழ்ந்திருக்க முடியும். ஆனால், &lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;குர்திஸ்கள் தமது தேசிய இனத் தன்மையையும் மொழியையும் மதத்துக்காக விட்டுக் கொடுக்கவில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஆனாலும், அல்லாஹ்வையோ, நபிகளையோ,குர் ஆனையோ குர்திஸ்கள் மறந்துவிடவில்லை. &lt;/span&gt;&lt;span style="color:#33cc00;"&gt;தம்முடைய உயிரிலும் மேலானது தமது மொழி என்று களத்தில் நின்று இன்றுவரை போராடி வருகிறார்கள். அவர்களுடைய உணர்வுக்கு நான் தலை வணங்குகின்றேன். இந்த தேசிய உணர்வு ஈழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;`ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாகவே நாம் தமிழீழத்திலிருந்து விரட்டப்பட்டோம்' என்று இன்றுவரை கூறிக் கொண்டிருக்கிற முஸ்லிம்கள் உங்களுடைய இக்கருத்தோடு முரண்பட மாட்டார்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;போராட்ட களங்களில் சில நேரங்களில் ஏதாவது சறுக்கல்கள், தவறுகள் ஏற்படுவதுண்டு. மிகப் பெரியளவிலான இழப்புகளுக்கு மத்தியில் ஒரு இனம் நிமிர முற்படுகின்றபோது சில குறைபாடுகள் நேர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. வரலாற்றில் அவற்றையெல்லாம் நாம் திருத்திக் கொண்டு மேல் நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தவிரவும், ஈழத்து முஸ்லிம் மக்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இவர்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த போராட்டங்களுக்கு முழு அளவில் தமது பங்களிப்பெதனையும் செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட போராட்ட காலத்தில் 18,000 விடுதலைப் போராளிகள் தமிழினத்தின் விடுதலைக்காகக் குருதி சிந்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய மக்களின் சொந்த நல்வாழ்வுக்காகத் தம்மால் முடிந்த பணிகளைச் செய்தார்கள். அது இஸ்லாமிய மக்களுக்காகச் செய்தார்கள் என்கிற அளவோடுதான்!&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;ஆனால், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களல்லாத தமிழர்களுடைய அர்ப்பணிப்பில் இஸ்லாமிய மக்களுக்கான பாதுகாப்பும் அடங்கியிருந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அறப் போராட்ட நிலைமை எப்படி இருந்தது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கால அரசியல் சூழ்நிலைகளின்போது அறப்போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. அறப்போராட்டம் முழுமை பெறுவதற்கு அரும்பணி செய்தவரான தந்தை செல்வாவின் காலத்தில்தான் அதற்குச் சரியான தளம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அவர் போராட்டத்துக்கான முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு எடுத்தார் என்று கூற முடியாது. ஏனெனில், அவருடைய உடல் நிலை அப்படி இருந்தது. இருப்பினும் &lt;strong&gt;&lt;a href="http://thamilsangamam.blogspot.com/2005/04/blog-post_22.html"&gt;தந்தை செல்வாவின்&lt;/a&gt;&lt;/strong&gt; முன்னெடுப்பு நடவடிக்கைகளால்தான் தமிழ் மக்கள் விழிப்புணர்வூட்டப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய இனவெறி பிடித்ததாகவே இலங்கையில் சிங்கள இனம் இருக்கிறது என்பதை தந்தை செல்வா சரியாக இனங்கண்டார். அதனால் அவர் என்ன செய்தார் என்றால், `இலங்கை முழுவதும் ஒரு தேசியம்' என்கிற எண்ணம் இருக்கக் கூடாது. அது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33cc00;"&gt;&lt;strong&gt;அதனால் தமிழீழப் பகுதியில் எந்தக் காலத்திலுமே முழு இலங்கையும் ஒரு தேசம் என்று ஏற்றுக் கொள்கிற ஒரு அரசியல் கட்சி காலூன்ற முடியவில்லை. இலங்கை அரசியல்வாதிகள் `இலங்கை ஒரு தேசம்' (Srilanka is a nation) என்று சொல்கிறார்கள். ஆனால், தந்தை செல்வாவோ, `Srilanka is a Country Comprising of two nations' என்றார்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அதாவது, &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கை இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு&lt;/span&gt;&lt;/strong&gt; என்பதை அவர் உறுதி செய்தார். இது தந்தை செல்வாவினாலான நல்லதோர் தொடக்கம். இத்தொடக்கத்தினாலேயே பின்னாளில் மிகப் பெரிய விடுதலைப் போரை ஆரம்பித்து, வளர்த்து, வெற்றி நோக்கிச் செல்ல முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இவ்விரண்டு போராட்ட காலப் பதிவுகளும் இலங்கைப் படைப்புகளில் மிகச் சரியாகவும் தவறாமலும் இடம்பெற்றுள்ளனவா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கொழும்பு வட்டம், தமிழீழ வட்டம் என்றிரு பிரிவுகள் எங்களுடைய இலக்கியங்களில் அறப்போராட்ட காலத்திலிருந்தே நிலையாக இருக்கின்றன. கொழும்பிலேயே வாழ வேண்டிய சூழல் இருந்ததால், ஆட்சியிலுள்ளவர்களைப் பகைக்காமல் கொழும்பு வட்ட இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. சிங்கள வெறியர்கள் வீடு புகுந்து ஆட்களை வெட்டிப் புதைக்கிற அக்காலத்தில் அவர்களுக்குப் பயந்தே இலக்கியம் செய்ய வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் அறப்போராட்ட காலத்திலேயே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனுடைய விளைவுதான்; கைலாசபதி போன்றவர்கள் (அவர்களைக் குறை சொல்வதாகக் கருத வேண்டாம்) சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து செயற்பட வேண்டியிருந்தது. அறப்போராட்டத்தை; அதை நடத்தியவர்களைச் சிங்களவர்களோடு இணைத்துக் கிண்டல் செய்த தமிழ்ப் படைப்பாளிகளும் கொழும்பில் இருந்தார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மீறி, தமிழீழத்திலிருந்து நாம் எம்மால் முடிந்ததை எழுதினோம். எம்முடைய அந்த எழுத்துகள் மிகவும் பிற்போக்கானவை என்கிற விமர்சனங்களும் கொழும்பிலிருந்து வந்து குவிந்தன. எமது இலக்கியம் வகுப்புவாத இலக்கியம் என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பேசுவதெல்லாம் குறுகிய நோக்கம் கொண்டதென்று எழுதினார்கள். ஆனாலும், எம்முடைய கால்கள் மண் விடுதலையைத் தேடியே அடியெடுத்து வைக்கிறதென்று திடமாகப் புரிந்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குச் சரியென்று பட்டவற்றையெல்லாம் தெளிவாகவே எடுத்து வைத்தோம். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் முன்பு எழுதியவைகளே விதைகளாகவும் வேர்களாகவும் இருந்தன. இதனுடைய வளர்ச்சியாகவே இன்று களத்தில் நின்றுகொண்டு இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களுடைய இந்தச் சுதந்திரம் இன்றும்கூட கொழும்பு சார்ந்த சூழலிலும் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலும் உள்ள படைப்பாளிகளுக்கு இல்லை. இவர்கள் அஞ்சி அஞ்சியே தமது கருத்தை முன்வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாகக் கூறினால், தமிழீழத்தின் களத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகிற இலக்கியங்கள் ஆற்றல் மிக்கவையாக வெளிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீனம், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதெல்லாம் எப்படி களங்களிலிருந்து இலக்கியங்கள் உருவாகின்றனவோ அவ்வாறு தம்முடைய போர்க் களங்களிலிருந்தும் இலக்கியங்கள் பிறந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இயந்திரத்தனமான வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலிலிருந்து மிகக் குறைவாகவும்; அச்சம் நிறைந்த கொழும்புச் சூழலிலிருந்து உண்மைகள் மறைக்கப்பட்டனவாகவும் வெளிவருகின்ற ஈழத்து இலக்கியப் படைப்புகளை நோக்குகையில்; தரமான படைப்புகளைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம் என்று கருதலாமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூற வேண்டியிருக்கிறது. அண்மையில் நமது எஸ்.பொ.இங்கு தமிழகத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். `21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இலங்கையிலிருந்தே வெளிவரும்' என்றார். இதற்குப் பல எதிர்ப்புக் குரல்களும் இங்கு கிளம்பின.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், களத்தில் நின்றுகொண்டு அல்லது களத்தை நினைத்து வெறெங்கிலுமாவது இருந்து எழுதுகின்ற படைப்புகளில் சோர்வு தெரியாது. ஒரு தூய்மை இருக்கும். வேகம் இருக்கும். அதையெல்லாம் எம்முடைய படைப்புகளில் காண்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறாக, ஆம் என்பதற்கான பதில் தான்; படைப்பாற்றல் மிக்கவர்களின் கொழும்பு வட்ட இலக்கியங்களும் படைப்புகளும்! இவை காத்திரத்தன்மை குறைந்தவை. உண்மைகள் மறைக்கப்பட்டவை.&lt;br /&gt;ஆனாலும் கூட, இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழீழ இலக்கியம் செழிப்பாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`தமிழ்மொழி அழியாது' என்று அழகாக உச்சரிக்கிறார்களே தவிர; `அதை அழிய விடமாட்டோம்' என்பதற்கான சரியான முயற்சிகளில் இங்குள்ள கலைஞர்கள் என்கிற திரை உலகமோ, பெரும்பாலான இலக்கியர்களோ, ஊடகங்களோ இறங்கிச் செயற்படவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் எனக்குச் சுமையாக இருக்கும் விடயம் இதுதான்! நீங்கள் குறிப்பிட்ட இவர்களெல்லாம் தமிழைப் படுகொலை செய்து வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். வழிகாட்ட வேண்டிய பலர் வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனாலும், இதை எதிர்த்து சில பேர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் ராமதாஸ், தொல் திருமாவளவன், மருத்துவர் சேதுராமன் இவர்களோடு உலகமே போற்றுகிற நம்முடைய பழ.நெடுமாறன் எல்லோரும் இணைந்து ஒரு பெரிய தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி முன்நடத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்க் காப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும், மக்களிடம் இந்தத் தமிழ்க் காப்பை நேரடியாக எடுத்துச் செல்வதற்கு ஆட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பெருங்கட்சிகள் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், அவர்களிடம் அப்படி ஒரு முயற்சி இருக்கிறதா ஈடுபாடு இருக்கிறதா, அது குறித்த கவலை இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லையென்றே படுகிறது. அதுதான் கவலை.&lt;br /&gt;கல்வி மொழியாக தமிழ் மொழி ஆக வேண்டியது; தமிழ் மொழி குறித்த பெரிய கட்டாயமாகும். தமிழ்க் காப்புத் தேவையென்றால் தமிழ்நாட்டில், தமிழ் காலத்தாழ்வு இன்றி கல்வி மொழியாக வேண்டும். அதேபோன்று, ஆட்சிமொழியாக அது முழு அளவில் செயற்படவும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinakural.com"&gt;&lt;strong&gt;நன்றி தினக்குரல்&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;-பேட்டி அடுத்தவாரமும் தொடரும்-&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113127449874695124?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113127449874695124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113127449874695124' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113127449874695124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113127449874695124'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/11/blog-post_06.html' title='காசிஆனந்தன் சிறப்புபேட்டி'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113102736371615465</id><published>2005-11-03T18:59:00.000+05:00</published><updated>2005-11-03T19:21:21.610+05:00</updated><title type='text'>சிந்திக்க சில செய்திகள்</title><content type='html'>&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;செய்தி - 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;இலங்கைத்தீவில் நடைமுறையில் இருக்கும் போர்நிறுத்தம் காரணமாக, சிறிலங்கா படைவீரர்களால் அவர்களது மனைவிமார் மீதான, பலாத்கார பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்துள்ளதாக, Woman In Need என்ற அமைப்பால் நடாத்தப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்கள் கூறுகிறது. போர்க்காலத்தில் ஏற்பட்ட உளச்சிதைவால், அக்காலப்பகுதியில் இவ்வாறான கொடுமையான துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தார்கள் என்றும், அப்போது தினசரி இருபது பெண்கள் தமது கணவர்மாரை பற்றி முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவ் அமைப்பு கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;செய்தி - 2&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;p align= center&gt;&lt;br /&gt;&lt;img style="BORDER-RIGHT: #00ffff 3px ridge; BORDER-TOP: #00ffff 3px ridge; BORDER-LEFT: #00ffff 3px ridge; BORDER-BOTTOM: #00ffff 3px ridge" src="http://us.news3.yimg.com/us.i2.yimg.com/p/ap/20051103/capt.xej10111030912.sri_lanka_elections_xej101.jpg?x=380&amp;y=274&amp;amp;sig=oCGP.ObQooa_zsdUNHfzjw--" align="center" border="0" /&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;நேற்று 03 - 11 - 2005 இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்துக்கு தற்போதைய சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றார். யாழ்குடாநாட்டில் ஆக்கிரமித்திருக்கும் 40000 படைவீரர்களின் தபால்மூலமான வாக்குகளை உறுதிப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.&lt;br /&gt;அவர் படைவீரர்களை மட்டுமே சந்தித்தார். பொதுமக்கள் எவரையுயும் சந்திக்கவில்லை. ஆனால் இவரது பயணம் பற்றி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட தலைப்பு: Wickremesinghe campaigns in Sri Lanka's rebel heartland .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;செய்தி - 3&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;2001 ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு &lt;a href="http://www.cia.gov/cia/publications/factbook/print/ce.html"&gt;The World Factbook&lt;/a&gt; என்ற இணையத்தளத்தில் குடித்தொகை புள்ளிவிபரங்களை இணைத்துள்ளார்கள். அதன்படி&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்       73.8%&lt;br /&gt;முஸ்லிம்கள்      7.2%&lt;br /&gt;இந்தியதமிழர்     4.6%&lt;br /&gt;இலங்கைதமிழர்   3 .9%&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போர் காரணமாக பல&lt;br /&gt;லட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த நிலையில் நடைபெற்ற சனத்தொகை கணிப்புத்தான் என்றாலும் புள்ளிவிபரங்களை பார்க்கும்போது இது கவலை அளிக்கின்ற விடயமே. ஆனால் இக்கணக்கெடுப்பின்போது தமிழீழதாயகத்தின் புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது எத்தனைபேருக்கு தெரிந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113102736371615465?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113102736371615465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113102736371615465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113102736371615465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113102736371615465'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/11/blog-post.html' title='சிந்திக்க சில செய்திகள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113042087402898664</id><published>2005-10-27T18:28:00.000+05:00</published><updated>2005-10-27T19:03:07.053+05:00</updated><title type='text'>தமிழீழதேசியப்பண்</title><content type='html'>எதிர்வரும் மாவீரர்தினத்திற்கு முன்னதாக தமிழீழதேசியப்பண்ணை உருவாக்கும் அரும்பெரும் முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ்மக்களுக்கும் விடுதலைப்புலிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt; &lt;img border="'0'" style="border: 2px solid #FF0000" src="http://photos1.blogger.com/img/216/8466/1024/npoo.jpg" width="400" height="220" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே தேசியக்கொடியும், தேசிய மலரும் உத்தியோகபூர்வமாக பாவனையில் உள்ள நிலையில் தற்போது தேசியப்பண்ணை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வேண்டுகோள் தொடர்பான அறிக்கை பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் 27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com&lt;br /&gt;தொலைபேசி: +94 21 228 5010&lt;br /&gt;தொலைநகல்: +94 21 228 3941&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் உதவி &lt;a href="http://www.puthinam.com"&gt;புதினம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113042087402898664?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113042087402898664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113042087402898664' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113042087402898664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113042087402898664'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/10/blog-post_27.html' title='தமிழீழதேசியப்பண்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-113032479389362236</id><published>2005-10-27T09:49:00.000+05:00</published><updated>2006-07-04T18:12:42.670+05:00</updated><title type='text'>எழுக தமிழ் படங்கள்</title><content type='html'>கடந்த திங்கட்கிழமை (24.10.2005) அன்று புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களால் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற எழுகதமிழ் எழுச்சிநிகழ்வின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் படங்களை காண &lt;a href="http://www.tamilnaatham.com/photos/20051025/BELGIUM/"&gt;இங்கே செல்லவும்(தமிழ்நாதம்).&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnaatham.com/photos/20051025/BELGIUM/"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/3.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/131.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/131.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/16.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/16.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/5.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3195/649/1600/6.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுகதமிழ் நிகழ்வு தொடர்பான மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ளவும் அந்நிகழ்வுக்கான பாடல் ஒன்றை கேட்கவும் &lt;a href="http://www.eluthamil.com/"&gt;இங்கு செல்லவும்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;படஉதவி &lt;a href="http://www.tamilnaatham.com"&gt;தமிழ்நாதம்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண வரவேற்பு மறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் பெல்ஜியத்தில் கையளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் கொட்டும் மழையில் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்கள் உரிமை முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டத்தினிடையே தமிழர்கள் உரிமை முழக்கத்தை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதிகள் கையளித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாலஸ்தீன விடுதலைப் பிரகடன காலகட்டத்தில் பாரிய பங்கு பற்றியவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரும் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியருமான பிரான்சிஸ் பாயில், தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள சட்டத்தரணி வி.உருத்திரகுமாரன், சுவீடன் பேராசிரியர் பீற்றர் ஸாக், மலேசிய பேராசிரியர் இராமசாமி, யேர்மனியின் ஆல்பேர்ட் கோல் அடிகளார் ஆகியோர் பிற்பகல் 3.00 மணி அளவில் இந்த மனுவை கையளித்தனர்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் எலிசா மன், டென்மார்க்கின் மகேஸ்வரன், நோர்வேயின் யோகராஜா பாலசிங்கம் ஆகியோரும் பெல்ஜிய முழக்கப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  இன்று ஐரோப்பிய நேரம் பிற்பகல் 12 மணியளவில் இந்த உரிமை முழக்கப் போராட்டம் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய ஒன்றியத் தலைமைச் செயலகம் அருகில் இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பாரம்பரிய நாதஸ்வர இசை வாசிக்கப்பட்டது. பின்னர் பொதுச்சுடரினை தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்தார்.  தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஏற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வின் தொடக்கத்தில் &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன்&lt;/span&gt;&lt;/strong&gt; பேசியதாவது:&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மாவீரன் நெப்போலியனையும் அலெக்சாண்டரையும் ஒன்றிணைந்த தலைவர் அண்ணன் பிரபாகரன். நம்மை அழிக்க ஒருவார காலத்தில் இந்தப் பொடியன்களை நசுக்கிக் காட்டுகிறோம் என்ற ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டு சிங்கள இராணுவத்துக்கு துணையாக வந்த இந்திய இராணுவத்தை துரத்தியடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தப்பித்தால் போதும் என்று தப்பி ஓடியது இந்திய இராணுவம். பின்னர் தமிழர்களை நசுக்குவதற்கு அமெரிக்காவின் உதவியை சிறிலங்கா இராணுவம் நாடியது.&lt;br /&gt;அமெரிக்காவின் முக்கிய தளபதிகள் போர்க் களத்தில் சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். புலிப்படை இப்படித்தான் சிந்திக்கிறது- புலித் தலைவன் இப்படியெல்லாம் உத்தரவிடுகிறார் என்று கூறி பயிற்சி கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அமெரிக்க இராணுவத்தளபதிகளே புறமுதுகிட்டு ஓட ஆனையிறவில் வெற்றி பெற்றோம்.&lt;br /&gt;அண்ணன் பிரபாகரன் இராணுவ ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவும் உலகத்தின் கண்களை அகல விரித்து காட்ட வைத்திருக்கிறது. வியப்பில் ஆழ்த்த வைத்திருக்கிறது.&lt;br /&gt;ஒட்டு மொத்தத்திற்குமான தலைவன் பிரபாகரன்- தமிழீழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்குகிற தலைவர் பிரபாகரன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது தலைமையின் கீழ் அவர் வாழுகிற காலத்திலேயே நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம்!&lt;br /&gt;ஐரோப்பிய ஒன்றியமே! புலிகளின் போக்குவரத்து தடையை நீக்கு!&lt;br /&gt;ஐரோப்பியக் கூட்டரசே! உன் செவிகளுக்கு எட்டுகிறதா? தடையை விலக்கு விலக்கு!!&lt;br /&gt;தமிழர் வீரம் வெல்லும்! அதை காலம் சொல்லும்!!&lt;/span&gt; என்றார் திருமாவளவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தொடர்ந்த&lt;br /&gt;எங்கள் மூச்சு தமிழீழமே!&lt;br /&gt;எங்கள் நிலம் தமிழீழமே!&lt;br /&gt;சூரியத் தேவன்! பிரபாகரன்!&lt;br /&gt;தலைவா! நாம் இருக்கிறோம் தலைவா!&lt;br /&gt;ஐரோப்பிய ஒன்றியமே தடையை நீக்கு!!&lt;br /&gt;என்ற முழக்கங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் மீண்டும் எழுப்பப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் &lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;ஜேர்மனியின் அல்பேர்ட் கோல் அடிகளார் யேர்மனிய மொழியில் ஆற்றிய உரை&lt;/span&gt;&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;1983 ஜூலை படுகொலைகளின் போது தமிழ் மக்களை நான் கொழும்பில் பார்த்தேன். ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது லட்சக்கணக்கில் இடப்பெயர்வுக்காக ஐரோப்பிய நாட்டை நோக்கி அவர்கள் சென்றார்கள். தமிழ் மக்களின் கனவானது தமிழீழம் என்பதை நாம் நன்றாக அறிவோம். மக்கள் பட்ட நாம் கஸ்ரங்களை அறிந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனால் தமிழ் மக்களும் நாங்களும் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எல்லோருக்கும் தெரியும் என்ன நடந்தது என்று? சமாதான ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட எதையும் சிறிலங்கா அரசாங்கம் கடை பிடிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மிகக் கடுமையாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இங்கிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். ஆனால் எதிர்மாறான சம்பவங்களே நடைபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண வரவேற்பு மறுப்பானது ஒரு பக்கச் சார்பானது. இலங்கை இனப்பிரச்சனையில் ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த நாம் கூடியுள்ளோம்.&lt;br /&gt;ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு இனவாதத்தை வெளிப்படுத்துகிற முடிவு. ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். சுதந்திரமான தமிழீழம் மலருவதை எல்லோரும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள் தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படம் மற்றும் தமிழீழச் சின்னங்களை கைகளில் ஏந்தியும் சிவப்பு மஞ்சள் உடை அணிந்தும் பங்கேற்றுள்ளனர். பல்வேறு புகலிடப் பிரதேசங்களிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் திரண்டிருப்பது ஐரோப்பியர்களின் கவனத்தை திசை திருப்பியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.puthinam.com"&gt;புதினம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-113032479389362236?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/113032479389362236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=113032479389362236' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113032479389362236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/113032479389362236'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/10/blog-post_26.html' title='எழுக தமிழ் படங்கள்'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-112990947101785028</id><published>2005-10-21T20:31:00.000+05:00</published><updated>2005-10-21T20:48:54.390+05:00</updated><title type='text'>இவரா அவர்!!</title><content type='html'>தமிழ் சிங்கள உறவுகள் படிப்படியாக சீர்குலைந்துகொண்டிருந்த காலப்பகுதி. 1954 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், வல்லிபுரம் பார்வதி அவர்களுக்கும் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் இளைய மகனாக பிரபாகரன் பிறந்தார். பிரபாகரனின் தாயார் ஆழமான கடவுள் பக்தியுடையவராகவும் தனது இளைய புதல்வனில் அளவு கடந்த பாசம் உடையவராகவும் இருந்தார். பிரபாகரனின் தந்தையார் தனது இரண்டு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளும் மிகவும் நல்ல பண்புகள் உள்ளவர்களாக வளரவேண்டும் என்பதில் கண்டிப்பானவராக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் தந்தையார் நிலஅளவையாளராக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அடிக்கடி இடமாற்றங்கள் வந்துகொண்டிருக்கும். அதன்காரணமாக அவருக்கு இடமாற்றம் கிடைக்கும்போது "துரை" என அவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரபாகரனும் அவர் செல்லவேண்டிய இடமெல்லாம் செல்லவேண்டியிருந்தது. அவ்வாறு கிழக்கு மாகாணத்துக்கு அவரது தந்தையார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்காரணமாக, பிரபாகரனின் முதல் இரண்டாண்டு கல்வியை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கற்றார். பின்னர் மீண்டும் வல்வெட்டித்துறைக்கு இடமாற்றம் கிடைத்தபோது, வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரியில் பிரபாகரன் தனது கல்வியை தொடர்ந்தார். பிரபாகரன் தனது ஏழாவது வருட கல்வியை அங்கு நிறைவு செய்தபோது, மீண்டும் அவரது தந்தைக்கு வவுனியாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. வவுனியாவுக்கு சென்று தனது கல்வியை தொடர்ந்தார். அடிக்கடி இடமாற்றங்களை பெற்று செல்லும்போதும், தனது இளையமகனை தன்னுடனே எப்போதும் கூட்டிச்செல்வார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் மேலதிக கல்வி கற்பிப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு ஆசிரியரையும் அவர் ஒழுங்கு செய்துவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமயவைபவங்களின்போது பிரபாகரன் எப்போதும் சுறுசுறுப்பாக தனது குடும்பத்தினருக்கு உதவிசெய்து கொண்டிருப்பார். அயலவர்களும் உறவினர்களும் கேட்கும் உதவிகளை செய்வதற்கு பிரபாகரன் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். பிரபாகரன், பாட்டானாரின் நினைவு நாட்களின் போது ஆர்வத்துடன் அக்கறையுடனும் ஓடியாடி வேலை செய்துசெய்துகொண்டிருப்பார். அன்றையதினம் வருகைதரமுடியாத உறவினர்களுக்காக பிரபாகரன் உணவுகளை எடுத்துச்செல்வார் என வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் நினைவு கூருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்வெட்டித்துறையானது 10000 ஆயிரம் தமிழர்களை கொண்டதாகவும் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தையும் மூன்று இந்து ஆலயங்களையும் கொண்டதாகவும் இருந்தது. அவற்றில் ஒரு இந்து ஆலயம் அவர்களது குடும்பத்தினரின் கோவிலாகும். அங்கு நடைபெறும் அனைத்து முக்கிய விழாக்களின்போதும் பிரபாகரன் பங்குபற்றி ஏதாவது உதவிசெய்து கொண்டிருப்பார். பிரபாகரனின் குடும்பத்தவரைப் போலவே பிரபாகரனும் மிகவும் ஆழமான கடவுள் பக்தியுடையவராக இருந்தார். பிரபாகரனின் விருப்பத்துக்குரிய கடவுளாக முருகன் இருந்தார். சிங்கள பேரினவாதக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் தந்தையார் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவராக இருந்தார். அவர் எப்போதும் கூர்மையடைந்துவரும் தமிழ், சிங்கள இன முரண்பாடுகளைப் பற்றி தனது நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருப்பார். இவ்விவாதங்கள் அனேகமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். பிரபாகரனால் அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ளமுடியாவிட்டாலும், பிரபாகரன் எப்போதும் அவ்விவாதங்களின்போது அமைதியாக பிரசன்னமாக இருப்பார். இதன் மூலமாக தமிழ் சிங்கள அரசியல் முரண்பாடுகளை பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இவ்வாறான பிரபாகரனின் பண்பே தற்போதும் எவருடைய கருத்தையும் பொறுமையாக கேட்டறியும் குணவியல்புக்கு அடிப்படையாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலகட்டத்தில் இந்தியத் தலைவர்கள் மீது அனைத்து ஈழத்தமிழர்களும் மதிப்பும் பற்றும் வைத்திருந்தனர். இந்திய சுதந்திர தினங்களின்போது பத்திரிகைகள் அனைத்தும் ஆர்வத்துடன் இந்தியா பற்றியும் இந்தியத் தலைவர்களைப் பற்றியும் செய்திகளைத் தாங்கிவரும். மகாத்மா காந்தி, நேரு, சுவாமி விவேகானந்தா மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்கள் பெரும்பாலான வீடுகளில் தொங்கிக்கொண்டிருக்கும். பிரபாகரன் இரண்டு இந்தியத் தலைவர்களின் வாழ்க்கையால் கவரப்பட்டார். சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகத்சிங் ஆகியோரே அவர்கள். சுபாஸ் சந்திரபோசின் சுலோகமான &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;" எனது இறுதி இரத்தத்துளி சிந்தப்படும்வரை நான் எனது மண்ணின் சுதந்திரத்துக்காகப் போராடுவேன்"&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற வார்தைகள் பிரபாகரனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நெபபோலியனின் படையெடுப்புகளைப் பற்றியும், சுவாமி விவேகானந்தரின் போதனைகளையும், மகாபாரதக் கதைகளையும், கிருபானந்தவாரியாரின் சமயச்சொற்பொழிவுகளையும் விரும்பி அறிந்துகொள்ளும் ஒருவராக பிரபாகரன் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றிய அரசியல் கூட்டங்கள் நடந்தபோது அவற்றுக்குச் சென்று அப்போதைய நிலைமைகளைப் பிரபாகரன் அறிந்து கொண்டார். அவரது வீட்டிலும் அவரது தந்தையாரும் உறவினர்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுரங்களை உறுதிப்படுத்துவது போலவே கதைத்தார்கள்.&lt;br /&gt;ஒருநாள் பிரபாகரன் ஒரு செய்தி அறிந்தார். பாணந்துறையில் உள்ள இந்துக்குருக்கள் ஒருவர் சிங்களக் காடையரால் பிடிக்கப்பட்டு மண்ணெண்ணய் ஊற்றி எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியே அதுவாகும். &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;"நாங்கள் சமய நெறிப்படி வாழ்பவர்கள். சமய நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு உயர்நிலையில் வைத்து மதிக்கப்படவேண்டிய குருக்களையே உயிருடன் தீமூட்டி எரிக்கிறார்கள் என்றால், நாங்கள் ஏன் அவர்களை திருப்பித்தாக்கக்கூடாது?" &lt;/span&gt;&lt;/strong&gt;என பிரபாகரன் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;எம்.ஆர், நாராயணன் சுவாமி அவர்களால் எழுதப்பட்ட TIGERS OF LANKA என்ற நூலில் இடம் பெற்ற ஒரு சிறு பதிவே இதுவாகும். &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-112990947101785028?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/112990947101785028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=112990947101785028' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/112990947101785028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/112990947101785028'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/10/blog-post_21.html' title='இவரா அவர்!!'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-112954419165208062</id><published>2005-10-17T15:14:00.001+05:00</published><updated>2005-10-17T18:41:13.353+05:00</updated><title type='text'>இலங்கை ஒரு வழிகாட்டி</title><content type='html'>இன்று இலங்கை தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வழிகாட்டி நூல் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் செல்வோர் அறிந்து கொள்ளக்கூடிய மிகவும் பயன் உள்ள நூல் அது ஒன்றாகவே இருக்கும் என நான் நம்புகிறேன். அப்புத்தகத்தை வாசித்த பின்னர் அவ்வாறான முழுமையான வழிகாட்டிநூல் ஏதாவது சிறிலங்கா அரசாங்கத்தினூடாகப் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறதா? என இணையப்பக்கங்கள் வழி பார்த்தபோது ஏமாற்றம் தான் காத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகம் &lt;a href="http://www.lonelyplanet.com"&gt;www.lonelyplanet.com&lt;/a&gt; எனப்படும் இணையத்தளத்துக்குரியவர்களால் அனைத்து நாடுகளுக்குமான வழிகாட்டி நூல்களின் வரிசையில் அமைந்ததாகும். தொடர்ச்சியாக மீள்பதிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இப்புத்தகத்தின் 2002 ஆம் ஆண்டுப் பதிப்பைத்தான் எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கான பதிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டதை இணையத்தளமூடாக அறியக்கூடியதாகவுள்ளது.இதற்கான எழுத்தாளர்கள் மூவரும் இலங்கைத்தீவின் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று இதனை தொகுத்துள்ளமை மிகவும் முக்கியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி புத்தகத்தின் உள்ளடக்கங்களைப் பார்ப்போம். என்ன நோக்கத்துக்காக இப்புத்தகம் வெளியிடப்படுகிறது என்பதை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் இலங்கையின் வரலாறு விபரிக்கப்படுகிறது. இலங்கையின் பண்டைய தமிழ், சிங்கள அரசர்கள் பற்றியும் பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய காலனித்துவம் பற்றியும் குறிப்பிட்டு விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களையும் அலசியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களைபற்றிய குறிப்புகள் வருகின்றன. உதாரணத்துக்கு யாழ்ப்பாண நகரம் பற்றிய குறிப்புகளைக் குறிப்பிடவிரும்புகிறேன். &lt;span style="color:#33cc00;"&gt;ஒரு காலத்தில் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததை இப்புத்தகம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்&lt;/span&gt;.அதில் யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்குள்ள முக்கியமான ஆலயங்களையும் பிரதான நூல் நிலையத்தையும் அதற்கு நேர்ந்த அவலத்தையும் தொட்டுகாட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து வரும் சிறுதலைப்புகள்: சந்தைகள், தங்ககங்கள்(அதன் விலைப்பட்டியலுடன்), உணவகங்கள், போக்குவரத்துமுறைகள் என நீண்டு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து &lt;span style="color:#33cc00;"&gt;யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியத்துவமான இடங்கள்&lt;/span&gt; எவையெனக் குறிப்பிட்டுள்ளார்கள். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் என அழைக்கப்படும் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைக்கப்பட்டதையும் பின்னர் அவர்கள் அதனை மீளக் கட்டியெழுப்பியுள்ளதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவ்விடுதலைப்போராட்டத்தில் முதலில் கரும்புலியாகச் சாவடைந்த மில்லரின் கல்லறை நெல்லியடியில் அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வல்வெட்டித்துறை நகரை பற்றிக் குறிப்பிடும் போது அங்குள்ள அம்மன் கோவிலைப் பார்க்கும்போதே அந்நகரம் எவ்வாறு முன்னர் செழிப்பாக இருந்தது என்பதைக் கற்பனை செய்யமுடியும் என அவ்வெழுத்தாளர் கூறுகிறார். அதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பம் வழிபடுகின்ற கோவில் என விளிக்கும் அவர்கள், அங்கிருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள பிரபாகரின் வீட்டைப் பார்வையிட அங்கு நிற்பவர்களிடம் விசாரியுங்கள் எனக் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா என நீண்டு செல்கிறது. அங்கு இராணுவத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சோதனை முகாம்கள், விடுதலைப்புலிகளின் வரிவிதிப்பு நடைமுறைகள் அவர்கள் வெளிநாட்டு பயணிகளை அனுசரிக்கும் நடைமுறைகளையும் கூடக் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தமிழ், சிங்கள பயன்பாட்டுச் சொற்களும் குறியீடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக தமிழில்&lt;br /&gt;வெளியே - Exit - veliye&lt;br /&gt;உள்ளே - Enterance - ullay&lt;br /&gt;ஆண்கள் - Man - Aankal&lt;br /&gt;பெண்கள் - Woman - Penkal&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு 'காவல்துறையை அழை', 'வைத்தியசாலை எங்கே?' என்பன போன்ற அவசர, அவசிய சொல்லாடல்களையும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிலங்கா அரசாங்கத்தினூடாகவோ அல்லது அதனது பேரினவாத அமைப்புகளுடாகவோ வெளிவிடப்பட்ட எந்த வெளியீடுகளும் இலங்கைத்தீவின் அனைத்து இடங்களையும் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை என்பதையும், &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;இவ்வாறான கையேடுகள் கூட எமது மக்களைப் பற்றியும் அங்குள்ள சூழ்நிலைகள் பற்றியும் வெளிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும்&lt;/strong&gt;&lt;/span&gt; என்பதைக் கவனத்தில் கொண்டு அவைபற்றிய விளக்கமான நூல்களை அறிஞர்கள் வெளிவிடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-112954419165208062?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/112954419165208062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=112954419165208062' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/112954419165208062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/112954419165208062'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/10/blog-post_112954419165208062.html' title='இலங்கை ஒரு வழிகாட்டி'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-112939308073755260</id><published>2005-10-15T21:08:00.000+05:00</published><updated>2005-10-15T21:59:22.350+05:00</updated><title type='text'>அடுத்தது யார்?</title><content type='html'>இலங்கைத்தீவில் தொடரப்போகும் அடுத்த ஆறாண்டு நிகழ்ச்சித்திட்டத்தினை சிறிலங்கா அரசதரப்பில் தலைமை ஏற்கப்போவது யார்? சர்வதேச நாடுகளின் ஆதரவையும் இலங்கைத்தீவின் சிறுபான்மை சமூகங்களின் பெருமளவு ஆதரவையும் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது இலங்கைத்தீவின் பெரும்பான்மை சமூகத்தின் சாதாரண மற்றும் கடும்போக்கு மக்களின் ஆதரவை கொண்ட மகிந்த ராஜபக்சவா? யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத்தீவில் அமைதி திரும்பப்போவதில்லை என எண்ணினாலும், ரணில் வந்தால் ஓரளவு சமாதானம் வரும்என்றே தமிழர்கள் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாக தன்னால் செய்யச்கூடியதையே சொல்லக்கூடிய தலைவர் ரணில்தான். எனவே அவர் சொல்வதில் நம்பிக்கை வைக்கமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் தெரிவிக்கின்றன. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை. ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ரணிலுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டு தலைவர்களையும் நம்பமுடியாது என்ற கட்டத்திலும் சமாதானத்துக்கான வாக்களிப்பாக, சிங்களதேசத்துக்கு கொடுக்கப்படும் இன்னுமொரு சந்தர்ப்பமாக அது கருதப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img class="phostImg" style="BORDER-RIGHT: #000000 1px solid; BORDER-TOP: #000000 1px solid; MARGIN: 2px; BORDER-LEFT: #000000 1px solid; BORDER-BOTTOM: #000000 1px solid" src="http://www.geocities.com/thamilsangamam/webpotoes/childs.jpg" border="3" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிங்கள தேசத்தின் கடும்போக்காளர்கள் என்ன செய்கிறார்கள்? இலங்கைத்தீவை சிங்கள பௌத்தநாடாக்க வேண்டும் என்றும் கொழும்பு நகரத்தில் மட்டும் 1000 புத்தர்சிலைகளை நிறுவவேண்டும் என்றும் தமிழர்களுடன் அதிகாரப்பங்கீடு கூடாது என்றும் கூறும் சிங்கள பௌத்த பிக்குகள் இவர்களையும் இன்று மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரகூட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-112939308073755260?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/112939308073755260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=112939308073755260' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/112939308073755260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/112939308073755260'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/10/blog-post.html' title='அடுத்தது யார்?'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-111665511475970586</id><published>2005-05-22T06:53:00.000+05:00</published><updated>2005-05-21T13:44:58.863+05:00</updated><title type='text'>இளமையில் வெறுமை</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href='http://photos1.blogger.com/img/110/5527/1024/children_736_624.jpg'&gt;&lt;img border='3' class='phostImg' src='http://photos1.blogger.com/img/110/5527/400/children_736_624.jpg' &gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;span   style="color:#3333ff;"&gt;துப்பாக்கி போட்ட துவாரங்களுக்குள்ளால்&lt;br /&gt;தூரத்தே ஏதேனும் வெளிச்சம் தெரிகிறதா?&lt;br /&gt;துடிப்பான சிறுவன் இவன்&lt;br /&gt;தொய்ந்துபோய் பார்க்கின்றான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span  style="color:#ff6666;"&gt;கொடுமை கொடுமை இளமையில வறுமை&lt;br /&gt;அதனிலும் கொடுமை இளமையில் வெறுமை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-111665511475970586?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/111665511475970586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=111665511475970586' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111665511475970586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111665511475970586'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/05/blog-post_111665511475970586.html' title='இளமையில் வெறுமை'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-111665995715871462</id><published>2005-05-21T12:11:00.000+05:00</published><updated>2005-05-21T12:23:30.810+05:00</updated><title type='text'>அன்பின் நண்பா?</title><content type='html'>&lt;span style="color:#3366ff;"&gt;அன்பின் நண்பா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பல நாள் இடைவெளிகளின் பின்தான் உனக்கு கடிதம் எழுத நேரம் கிடைத்தது. நீ நலமாகத்தான் இருப்பாய் என நம்பினாலும் நீ எப்படி சுகமாக இருக்கிறாயா? நாங்கள் எப்படியோ இப்போதைக்கு நலமாகவே இருக்கிறோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேலும், நாட்டுநிலைமைகள் அவ்வளவு நல்லாயில்லை. அடிக்கடி அமைதித்தூதுவர்கள் வந்துபோனாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். சமஸ்டி என்றும் இடைக்கால நிர்வாகம் என்றும் இழுபட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது சுனாமிக்கான பொதுக்கட்டமைப்பென வந்து இருக்கிறது. சந்திரிகா தான் எப்படியும் புலிகளோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டுசெல்வார் என வானோலிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றன. நல்லூர் திருவிழாவில் சந்திரிகா சீப்பு என்றும் சந்திரிகா சாறி என்றும் பொருட்களை விற்ற தமிழர்கள் சந்திரிகாவை எவ்வளவு தூரம் நம்பியிருந்திருந்தார்கள். ஆனால் அப்படிப்பட்ட சந்திரிகாவால்தான் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோம். எல்லாமே ஒருநாடகம் தான் காட்சிகள் தான் இடையிடையே மாறுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேலும் நேற்று தொழிநுட்ப கண்காட்சி ஒன்றுக்கு போயிருந்தேன். இது கிளிநொச்சியில் வன்னிரெக் தொழிநுட்ப நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. எனக்கு யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நாங்கள் நடாத்திய விஞ்ஞான கண்காட்சி ஞாபகங்கள்தான் வந்தன. ஏராளமாக மாணவர்கள் வந்திருந்தார்கள். சைக்கிள் சுற்றி வானொலிச் செய்திகள் கேட்ட மாணவர்கள் , ஜாம் போத்தல் விளக்குக்குக்காவது மண்ணெண்ணை கிடைக்காதா ஏங்கியிருந்த அந்த சிறுவர்கள், கண்காட்சியில் வைத்திருந்த கம்பியுட்டர் தொழிநுட்பங்களை பார்த்து பிரமித்து போனார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;போரினால் அழிந்துபோனாலும், இந்த மண் மீண்டும் நிமிர்ந்து கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன். கிளிநொச்சியை மையப்படுத்தி பல்வேறு கட்டுமானங்கள் நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெரியளவான வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. உலக வரலாற்றில் போர்கள்தான் நகரங்களின் இடஅமைவை தீர்மானிக்கின்றன. அந்தவகையில் தமிழீழப்போரே வன்னிமையத்தை நிமிரச்செய்துள்ளது. இது எப்போதும் தொடரவேண்டும் என்றே நினைக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;மேலும் நீ வேறுபல விடயங்களையும் கேட்டிருந்தாய். அதுபற்றியும் எழுதுகிறேன். உங்கு என்ன புதினங்கள் என்பதையும் எழுதவும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;அன்புடன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;தமிழ்வாணனின் நண்பன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-111665995715871462?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/111665995715871462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=111665995715871462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111665995715871462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111665995715871462'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/05/blog-post_21.html' title='அன்பின் நண்பா?'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-111519517077981511</id><published>2005-05-08T13:13:00.000+05:00</published><updated>2005-05-21T12:29:48.336+05:00</updated><title type='text'>அம்மாவென்று அழைக்காத......</title><content type='html'>இது ஓர் அம்மாவைப் பற்றி சொல்லும் பாடல்: சிறிது நேரத்தில் பாடல் ஆரம்பமாகும். அப்படியில்லாவிட்டால் கீழுள்ள முகவரியில் சென்றும் தரவிறக்கிகொள்ளலாம். &lt;embed src="http://www.geocities.com/thamilsangamam/audio/amma.mp3" width="175" height="25" type="audio/mpeg" autostart="true" repeat="true" loop="true"&gt;&lt;br /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;a href="http://download.35mb.com/thamilvanan/amma.mp3" target="_blank"&gt;http://download.35mb.com/thamilvanan/amma.mp3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். மே - 8 ம்திகதி உலகெங்கும் உள்ள அன்னையர்களை கௌரவிக்கும் நாளாக மறைந்துபோன அன்னையரை நினைவு கொள்ளும் தினமாக கொண்டாடப்பட இருக்கிறது. அமெரிக்காவில் 1908 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக முதன்முதலாக பிரகடனப்படுத்தப்பட்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;(நான் அறிந்த தகவலின்படி) ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் Mothers's Day கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிகொடுத்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாம் பால் கொடுக்கும் பசுவுக்கு நன்றி செலுத்தும் நாம் பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு நன்றி செலுத்துகிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வெளிநாடுகளில் பலர் தமது தாய் தந்தையரை மூதாளர் காப்பகங்களில் சேர்த்துவிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. பாசம் என்ற பிணைப்பில் நிலைநிறுத்தப்படும் சமுதாயம் அதனையே சமூகத்தின் ஆணிவேராக கொண்ட சமுதாயம் ஏன் இப்படி மாறிக்கொண்டிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தனது அம்மம்மாவை மூதாளர் விடுதியில் காணும் இன்றைய சிறுவர்கள் நாளைய அம்மம்மாவை என்ன செய்யபோகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிகு 1:&lt;/strong&gt; &lt;span style="color:#009900;"&gt;மே எட்டாம் திகதி அன்று உங்கள் அன்னைக்கு அன்பு பரிசளித்து அவளை பரவசப்படுத்துங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-111519517077981511?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/111519517077981511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=111519517077981511' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111519517077981511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111519517077981511'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/05/blog-post.html' title='அம்மாவென்று அழைக்காத......'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-111418517454634568</id><published>2005-04-22T20:47:00.000+05:00</published><updated>2005-04-23T17:57:36.956+05:00</updated><title type='text'>தந்தை செல்வா</title><content type='html'>எதிர்வரும் 26 ம்திகதி தந்தை செல்வா அவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவுதினம் தமிழீழ தாயக பிரதேசங்களில் எழுச்சியாக கொண்டாடப்படஇருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/thamilsangamam/webpotoes/sjv.jpg" align="left"  hspace="15"&gt;இலங்கைத்தமிழர்களின் வாழ்வில் அனைவராலும் போற்றப்பட்ட தன்னலமற்ற அரசியல்வாதி என்ற பெருமை அவரையே சேரும். தந்தை செல்வா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898 மார்ச் மாதம் 31 ஆம் திகதி மலேசிய மண்ணில் பிறந்தார். பின்னர் தமிழீழதாயகத்தில் தனது உயர்தரக்கல்வியை நிறைவு செய்து, அவரது 19 வது வயதில் விஞ்ஞான பட்டதாரி ஆனார். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சட்டத்துறையில் இருந்த ஈடுபாடு காரணமாக சட்டத்துறை கற்று 1927 இல் சட்டத்தரணியானார். இவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோதும் தனது திருமணத்தின்போது தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சால்வையே அணிந்திருந்தார். அடிப்படையிலே தமிழ்த்தேசிய உணர்வுமிக்கவராக இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்ததை அவரது வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஒருதடவை, வெஸ்லி கல்லூரியில் கல்வி கற்பிக்க செல்லும்போதும், இவர் வேட்டி சால்வை அணிந்து சென்றதால், அது தொடர்பாக கல்லூரி அதிபர் அதிருப்திப்பட்டபோது, தனது தொழிலையே இராஜினமா செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; 1949 டிசம்பர்மாதம் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார்.  காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர் பதவிகளுக்காக அரசியலில் காலம் கடத்த விரும்பியிருக்கவில்லை. 1956 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசால் &lt;font color="red"&gt;சிங்கள மட்டும் சட்டம் &lt;/font&gt;கொண்டுவரப்பட் டது.   இதன்காரணமாக, தமிழர்களாக இருந்தாலும் அலுவலக கடமை எவற்றையும் சிங்களத்தில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதனை எதிர்த்து, காந்தி காட்டிய பாதையில், சத்தியாக்கிரக போராட்டம் காலிமுகத்திடலில் தந்தை செல்வாவின் தலைமைலையில் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ச்சியான அமைதியான இத்தகைய போராட்டங்களால் எஸ்டபிள்யூஆர்டி பண்டாராநாயக்கா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிங்களமக்களில் ஒரு பகுதியினர் ஜேஆர் ஜெயவர்த்தனா தலைமையில் ஊர்வலம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவ் ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தாமல் கிழித்தெறியப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் ஆட்சிக்கு வந்த டட்லிசேனநாயக்காவுடனும் டட்லிசேனநாயக்கா - செல்வா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அவ் ஒப்பந்தமும் பின்னாளில் நிறைவேற்றப்படாமலே கிடப்பில் போடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ மக்களுக்கு சமஸ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக, இறுதிவரை உழைத்த அந்த பெரியவர் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம், அது நிறைவேறப்போவதில்லை என்பதை அப்போதே உணர்ந்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது பின்னைய பாராளுமன்ற உரையின்போது &lt;font color="blue"&gt;"நாங்கள் அமைதியாக எங்களுடைய உரிமைகளை கேட்கும்போது அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஆனால் அடுத்த சந்ததியும் இவ்வாறு உங்களுடன் பேசிக்கொண்டிருக்கமாட்டாது என்பதையும் அவர்கள் அதற்குரிய முறையிலேயே உங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்"&lt;/font&gt; என குறிப்பிட்டிருந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9107255-111418517454634568?l=thamilsangamam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamilsangamam.blogspot.com/feeds/111418517454634568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9107255&amp;postID=111418517454634568' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111418517454634568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9107255/posts/default/111418517454634568'/><link rel='alternate' type='text/html' href='http://thamilsangamam.blogspot.com/2005/04/blog-post_22.html' title='தந்தை செல்வா'/><author><name>thamillvaanan</name><uri>http://www.blogger.com/profile/11234651712295342559</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9107255.post-111284216338703245</id><published>2005-04-07T07:46:00.000+05:00</published><updated>2006-03-17T22:24:59.596+05:00</updated><title type='text'>மொரிஷியஸில் தமிழைத் தேடும் தமிழர்கள்</title><content type='html'>தமிழர்களுக்காக வெளியாகும் `தமிழ் வொய்ஸ்' பத்திரிகை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமே அச்சாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;`தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று மார்தட்டி கொள்ளும் அந்தத் தமிழர்களால் தமிழ் பேச முடியவில்லை என்பது வேதனையாக இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மொரிஷியஸ் நாட்டுத் தமிழர்களின் நிலைதான் இப்படி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நான்கு நாள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் மொரிஷியஸ் சென்றிருந்தார். அவருடன் சென்றபோதுதான் இந்த நிலையைக் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1820 களிலேயே மொரிஷியஸ் நாட்டுக்கு பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் தமிழர்கள், அதன் பின்தான், பிஹாரிகளும், குஜராத்தியர்களும், ஆந்திர மாநிலத்தவரும் அங்கு வரத் துவங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மொரிஷியஸில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை, மொரிஷியஸ் மக்கள் தொகையான 12 இலட்சத்தில் 68 சதவீதம் (51 சதவீதம் இந்துக்கள், 17 சதவீதம் முஸ்லிம்கள்) அதில் தமிழர்கள் 
